'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue 2

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
அடப்பாவி
அவ்ளோ பெரிய பூசணிக்காய்
சோத்துல மறைக்க பார்த்திருக்கீங்க இவ்வளவு பெரிய எபிலாக இருக்க கதையை முடிக்க பார்த்திருக்கீங்க கோபால்
 

apsareezbeena loganathan

Well-Known Member
அச்சோ கொல்றானே .....
வெறுக்க வைத்தான் பின்
விலகி நின்றான்
விரும்பி வருகிறான்
சிரிக்க வைக்கிறான்
ரசிக்க வைக்கிறான்
எனக்கே எனக்காய் ஒருவன்
என்னுள் வந்து
என் நாணத்தை எழுப்பியவன்
காதல் செய்ய வைக்கிறான்
காதலில் திளைக்க செய்கிறான்....
காதல் காய்ச்சல் கொண்டு தவித்து நிற்கிறேன்....
அணைத்திட வா பேரன்பே...
 

Rudraprarthana

Well-Known Member
அடப்பாவி
அவ்ளோ பெரிய பூசணிக்காய்
சோத்துல மறைக்க பார்த்திருக்கீங்க இவ்வளவு பெரிய எபிலாக இருக்க கதையை முடிக்க பார்த்திருக்கீங்க கோபால்
Intha kathaiku antha mudivu thaan sariyanathu Latha .. ellarum feel aagavum 2 pathiva emotional plan panni iruntha epilogueah ungalukagave romanticah 5+ ah mathi irukken vendamnaa sollunga Latha adutha epiloguela mudichi vittudalam :p:p:p
 

Rudraprarthana

Well-Known Member
அச்சோ கொல்றானே .....
வெறுக்க வைத்தான் பின்
விலகி நின்றான்
விரும்பி வருகிறான்
சிரிக்க வைக்கிறான்
ரசிக்க வைக்கிறான்
எனக்கே எனக்காய் ஒருவன்
என்னுள் வந்து
என் நாணத்தை எழுப்பியவன்
காதல் செய்ய வைக்கிறான்
காதலில் திளைக்க செய்கிறான்....
காதல் காய்ச்சல் கொண்டு தவித்து நிற்கிறேன்....
அணைத்திட வா பேரன்பே...
Enna avasaram porumaiya anaikkalaam chellam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top