E81 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
தல ரசிகர்களே,
கவனிச்சீங்களா..
அவ பசி தாங்க மாட்டா... தான் சாப்பிட சொன்னா பிடிவாதம் பிடிப்பா...
அதனால பசிக்குதுன்னு அவள சாப்பிட வச்சி கூட்டிட்டு போறானே, துக்க வீட்டுக்கும்...
என்னே அவன் அன்பு....
 

Lalithaganesan

Well-Known Member
காதலோடு தன்னை
காணாத
கண்களில்...

( பார்த்தாளே.. இவனே தானே கெடுத்துக்கிட்டான்)

ஆர்வமும்
கர்வமும்..
தொழிலில்
கொண்ட காதலோடு
பேசும் விழிகளை ரசித்தாலும்..
பேசியவை ரசிக்கவில்லை..


(ஏன் அவளுக்கு சுயமா தொழில் இருந்தா என்ன.. இவனை ஒட்டியே இருக்கனுமா, என்ன?)

பேசாது புரியாது
சென்ற நாட்கள் முடிந்தது..
பேசியே கோபம்
கொள்ளும் நாள் வந்தது..


(தமாசு.. தமாசு..
அவளுக்கு கோபம் வராதா..
எல்லாமே பறக்கும், ஜாக்கிரதை)


ஊடலின் முடிவே புரிதலில் தான்..
பேசியே புரிந்துகொள்ளட்டும்..
இன்ப வாழ்வு மலரட்டும்..


(புரியட்டும் புரியட்டும்..
அது mutual understanding ah இருக்கட்டும்
)

அன்பு மொழி செழிக்கட்டும்...
ஹா ஹா ஹா
 

Lalithaganesan

Well-Known Member
HERE COMES THE 81 ST EPISODE

EPISODE 81 1

EPISODE 81 2

:)
வர்ஷுவே அவங்களோட லைப் பத்தி எவ்வளவு தெளிவா அனலைஸ் பண்ணி வைச்சிருக்கா அவளப்போய் லூசுங்கராங்களே,ஈஸ்வரோட charecterukku இதையெல்லாம் பார்த்துட்டு பழிவாங்காம எப்பிடி இருப்பான்.
 

Lalithaganesan

Well-Known Member
ஈஸ்வருக்கு ரெண்டு பொண்ணுங்க பின்னாடி சுத்தினதுக்கு அப்பறந்தான் உண்மை புரிஞ்சிருக்கு பொண்ணுங்க பின்னாடி சுத்தரதெல்லாம் செட்டே ஆகாதுன்னு.என்ன கொடுமை மல்லி இதெல்லாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top