ஹா ஹா ஹாகாதலோடு தன்னை
காணாத
கண்களில்...
( பார்த்தாளே.. இவனே தானே கெடுத்துக்கிட்டான்)
ஆர்வமும்
கர்வமும்..
தொழிலில்
கொண்ட காதலோடு
பேசும் விழிகளை ரசித்தாலும்..
பேசியவை ரசிக்கவில்லை..
(ஏன் அவளுக்கு சுயமா தொழில் இருந்தா என்ன.. இவனை ஒட்டியே இருக்கனுமா, என்ன?)
பேசாது புரியாது
சென்ற நாட்கள் முடிந்தது..
பேசியே கோபம்
கொள்ளும் நாள் வந்தது..
(தமாசு.. தமாசு..
அவளுக்கு கோபம் வராதா..
எல்லாமே பறக்கும், ஜாக்கிரதை)
ஊடலின் முடிவே புரிதலில் தான்..
பேசியே புரிந்துகொள்ளட்டும்..
இன்ப வாழ்வு மலரட்டும்..
(புரியட்டும் புரியட்டும்..
அது mutual understanding ah இருக்கட்டும் )
அன்பு மொழி செழிக்கட்டும்...
சவீதா எங்கே...சவீ, மீரா..என் டார்லிங்யையும்....மாத்திட்டீங்களே....
சூப்பர் மலர்
சவீதா எங்கே...
ரொம்ப நாளா காணோம், இந்த பக்கம்..?
வர்ஷுவே அவங்களோட லைப் பத்தி எவ்வளவு தெளிவா அனலைஸ் பண்ணி வைச்சிருக்கா அவளப்போய் லூசுங்கராங்களே,ஈஸ்வரோட charecterukku இதையெல்லாம் பார்த்துட்டு பழிவாங்காம எப்பிடி இருப்பான்.
ஏன் பாPl. hereafter ignore my comments,..
and my humble request not to put likes to my cmments...
அவங்க father in law தவறினதுக்கு அப்பறம் பர்ஸனல் வர்க் ஜாஸ்தீனு ஒன் ஆர் டூ வீக் முன்னாடி சொன்னாங்க.Avanga pakkame kaanom..
Apram enga Inga .