Padma mohan
Well-Known Member
Super
Athe than ava mandayaiyum odachu irukanum
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அடிப்பாவி வைஜெயந்தி
படிச்ச பொண்ணை பழைய சோறு போட்டு கல்லு உடைக்க வைச்சுட்டாளே
ஆனால் மூணு மாசமாவா ஒரு படிச்ச பொண்ணு புருஷன் என்ன ஏதுன்னு கூட கேட்காமல் இருப்பதைப் பார்த்து கஷ்டத்தை சகிச்சுக்கிட்டு இருப்பாள்?
ராத்திரியெல்லாம் தூங்காம உட்கார்ந்து யாரு என்ன செய்யுறாங்கன்னு வைஜெயந்தி வேவு பார்க்கிறாளே
முத்துப்பாண்டி மண்டையை மட்டுமில்லை அவன் ஆத்தாளின் மண்டையையும் சேர்த்து மஞ்சரி உடைச்சிருக்கணும்
அவ்வளவு அக்கறையா பூஞ்சோலைக்கு வைஜெயந்தி கஞ்சி கொடுக்கும் பொழுதே தெரியும்
ஏதாவது வில்லங்கமா பண்ணுவாள்ன்னு
பழிவாங்குறதுனா இதுதான். அடுத்த அத்தியாயம் படிங்க இன்னும் ட்விஸ்ட் இருக்கு.வைஜெயந்தி எல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது.தங்கராசுவ பழி வாங்க மஞ்சரியை கல்யாணம் செஞ்சு,மலைய உடைக்க சொல்றா.இவங்க நல்லா சமைச்சு சாப்பிட்டு மஞ்சரிக்கு பழைய சோறு போடறா, மலடின்னு ஊர் சொல்லனுமா என்ன அநியாயம் பண்றா.
முத்துப்பாண்டி வீட்டுக்குள்ளேயே பூஞ்சோலையோட கூத்தடிக்கறதை தெரிஞ்சு மகன கண்டிக்காம,
பூஞ்சோலைக்கு கருத்தடை மாத்திரை கஞ்சில கலந்து கொடுக்குதே இவளெல்லாம் தாயா .
ஆத்தா சொல்லை தட்டாத ஆம்பிளை சிங்கமா,இவனை மஞ்சரி உயிரோட விட்டது தப்பு.
வைஜெயந்திய ஒன்னும் பண்ணாமா விட்டுட்டாளா.
நன்றி டியர்Nice ud