வாசனின் வாசுகி 16

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மிலா:love::love::love:.சும்மா படையப்பா ரேஞ்சுக்கு பட்டைய கிளப்புறானா
வாசன்:LOL::LOL::LOL:.யாரும் கவனிக்கலைன்னு நெனச்சு,ரொமான்டிக் ஹீரோவா மாறிட்டான்:p:p:p.

வாசுகியை நான் திருமணம் செய்து வாழவேண்டிய வாழ்க்கை என்றும்,பொண்ண தூக்கி கல்யாணம் செஞ்சாவது குடும்பத்துக்குள் வரவேண்டும் எனவும் ரோஹன் நினைக்க காரணம் என்ன:oops::oops::oops:.

குடும்பத்தை ஏமாத்தி வீட்டை வித்து வந்தகாசு ஊரை சுத்தியே அழிச்சுட்டு,இப்போ எந்த முகத்தை வச்சு பணம் கேட்க வந்திருக்காங்க:mad::mad::mad:.வந்த இடத்துலே வாயவச்சுட்டு சும்மா இருக்காம வம்பு பண்ணுது,பட்டுதான் திருந்தனும்,இதெல்லாம் என்ன ஜென்மமோ:devilish::devilish:.

அக்ஷரா,சஹானா கலக்கிட்டாங்க:giggle::giggle:.எங்க அம்மாக்கு என்ன குறைச்சல் என கேட்பது,எமிலியை பார்த்து பொறாமையா என சொல்வது,அப்பாவை விட்டுத்தராமல் பேசுவது அருமை(y)(y).நித்யா இன்னைக்கு தான் சரியா பேசுனா,ஆத்மநாதன் இனியாவது திருந்துவாரா:rolleyes::rolleyes:.
 
Last edited:

Gomathianand

Well-Known Member
எல்லாரும் சேர்ந்து இருந்தா சந்தோசத்த விட பிரச்சனை அதிகம் ஆகிடும் போல....மது,சத்யா எப்பா என்னா வாய்:eek:
ரோகன் யாருன்னு சொல்லாம சஸ்பென்ஸ் வைக்க முடிவு பண்ணீட்டிங்க.....:censored: வாசுகி அம்மா ஓடிப் போன வகையில் உறவோ......
 

Saroja

Well-Known Member
நித்யா. நித்யா பொண்ணு
நல்லா பேசறாங்க
மது சத்யா வாய வச்சுட்டு
சும்மா இருக்காம
வாங்கி கட்டிக்கிறாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top