MaryMadras
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மிலா.சும்மா படையப்பா ரேஞ்சுக்கு பட்டைய கிளப்புறானா
வாசன்.யாரும் கவனிக்கலைன்னு நெனச்சு,ரொமான்டிக் ஹீரோவா மாறிட்டான்.
வாசுகியை நான் திருமணம் செய்து வாழவேண்டிய வாழ்க்கை என்றும்,பொண்ண தூக்கி கல்யாணம் செஞ்சாவது குடும்பத்துக்குள் வரவேண்டும் எனவும் ரோஹன் நினைக்க காரணம் என்ன.
குடும்பத்தை ஏமாத்தி வீட்டை வித்து வந்தகாசு ஊரை சுத்தியே அழிச்சுட்டு,இப்போ எந்த முகத்தை வச்சு பணம் கேட்க வந்திருக்காங்க.வந்த இடத்துலே வாயவச்சுட்டு சும்மா இருக்காம வம்பு பண்ணுது,பட்டுதான் திருந்தனும்,இதெல்லாம் என்ன ஜென்மமோ.
அக்ஷரா,சஹானா கலக்கிட்டாங்க.எங்க அம்மாக்கு என்ன குறைச்சல் என கேட்பது,எமிலியை பார்த்து பொறாமையா என சொல்வது,அப்பாவை விட்டுத்தராமல் பேசுவது அருமை.நித்யா இன்னைக்கு தான் சரியா பேசுனா,ஆத்மநாதன் இனியாவது திருந்துவாரா.
வாசன்.யாரும் கவனிக்கலைன்னு நெனச்சு,ரொமான்டிக் ஹீரோவா மாறிட்டான்.
வாசுகியை நான் திருமணம் செய்து வாழவேண்டிய வாழ்க்கை என்றும்,பொண்ண தூக்கி கல்யாணம் செஞ்சாவது குடும்பத்துக்குள் வரவேண்டும் எனவும் ரோஹன் நினைக்க காரணம் என்ன.
குடும்பத்தை ஏமாத்தி வீட்டை வித்து வந்தகாசு ஊரை சுத்தியே அழிச்சுட்டு,இப்போ எந்த முகத்தை வச்சு பணம் கேட்க வந்திருக்காங்க.வந்த இடத்துலே வாயவச்சுட்டு சும்மா இருக்காம வம்பு பண்ணுது,பட்டுதான் திருந்தனும்,இதெல்லாம் என்ன ஜென்மமோ.
அக்ஷரா,சஹானா கலக்கிட்டாங்க.எங்க அம்மாக்கு என்ன குறைச்சல் என கேட்பது,எமிலியை பார்த்து பொறாமையா என சொல்வது,அப்பாவை விட்டுத்தராமல் பேசுவது அருமை.நித்யா இன்னைக்கு தான் சரியா பேசுனா,ஆத்மநாதன் இனியாவது திருந்துவாரா.
Last edited: