தனது தந்தையின் ஈமைக் காரியங்களை செய்து தன்னை நல்லவர் என்று காட்டிக்கொண்டு தன் காரியத்தில் குறியாக இருக்கும் மருதகாயகம் போன்ற வயதானவரையே! நம்ப மறுக்கும் பாரகவி ஈகை போன்ற இளைஞ்சனை நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான்.மருதநாயகம் அவர் மகன்களை என்ன வார்த்தைகளால் திட்டுவது எனத் தெரியவில்லை. பேத்தி,மகள் வயதில் உள்ள பெண்ணிடம் அவர்கள் வீட்டில் அதே வயதில் பெண் இருக்கும் போது வாய்க்கூசாமல் பேசுகிறார்கள்.
இதில் ஹரிணி ஈகையையுடன் பேசுவதைக் கண்டு பதற்றப்படுகின்றனர்.
ஈகை சிஸ்டர் என்று அழைத்தும் அதைக் கண்டு கொள்ளாமல் வழியறா
பார்கவி ,ஈகையிடமே உண்மையை சொல்லி உதவி கேட்கலாம்.
தயாளன் ஒருவாய் சாப்பிட்டவுடன் இருமியதும்,சோற்றில் விஷம் வைத்து விட்டதாக நினைத்து பாடி-கார்ட்ஸ் அனைவரின் தலையிலும் தூப்பாக்கி வைத்தது அருமை.ஒரேஒரு சந்தேகம் மிலா தயாளனுக்கு சாப்பிடும் போது புரையேறியதால் வந்த இருமலா இல்லை இவர்களை
பயமுறுத்துவதற்க்காக வந்ததா.
நன்றி டியர்அடேய் ரொம்பத்தான் சீனு போடுறானுங்க
பார்கவி நிலை கஷ்டம்