Neengaatha Reengaaram 30 1

Advertisement

Deputy

Well-Known Member
:love::love::love:

மருதுவுக்கு ஜல்சா பண்ண ஆசை வந்துருச்சு... :p:p
நமக்கு தெரியலைன்றது அடுத்தவனுக்கு தெரியவே கூடாது.. என்னா ஒரு தத்துவம்டா சாமி.. :p:p
ஜெயந்தி, ஜெர்மனியில இருந்து மாமனுக்காக வாங்கிட்டு வந்த பொருளை எல்லாம் காட்டுமா.. ஒரு போனுக்கே மயங்கிட்டார்..

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
Enakku pidicha song.....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
இரக்கமே இல்லை மல்லி உங்களுக்கு..
ரசகுல்லா டின்னை லைட்டா திறந்து காட்டிட்டு உடனே மூடிட்டீங்க..

இன்னைக்கு தான் ஒரு சந்தோஷ இழை...
அது மழையாய் மாறட்டும்..
மல்லிக்கிட்ட ரசகுல்லா எல்லாம் எதிர்பார்க்க கூடாது.. அவங்க அல்வா கொடுக்குறதுல்ல எக்ஸ்பெர்ட்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top