ராதையின் கண்ணன் இவன்-28

Advertisement

E.Ruthra

Well-Known Member
ராதிகா ராகவ் கிருஷ்ணா கல்யாணம் நல்லபடியா நடந்துருச்சு
சும்மாவே ராதிகாவுக்கு கிறிஸ் அவ்வளவு வாங்குவான்
இப்போ அவளோட கல்யாணத்துக்கு கேட்கணுமா?

ஹா ஹா ஹா
ராதிகாவின் கல்யாணத்துக்கும் ரிசப்ஷனுக்கும் பெற்றோர் சண்முகம் தெய்வானைக்கு அழைப்பில்லையா?
இவங்களுக்கு நல்லா நல்லா வேணும்

சொந்தமாக இருந்த பத்து கடைகளும்
கையை விட்டுப் போய் சண்முகம் மாமாவுக்கு சம்பளத்துக்கு வேலை பார்க்கும் நிலைமையா?
ஹா ஹா ஹா
மாமனாரை பொன்னிற மேனியன் நல்லா வைச்சு செஞ்சிட்டான்

ஹோ ஜாக்குவார் காரா?
ஆர் கே கல்யாணம் செஞ்சது ராதிகாவைத்தான்னு இப்போத்தான்
சம்மு மாமாவுக்கு தெரியுதா?
ஹா ஹா ஹா
இது கூட நல்லாத்தானிருக்கு

சஞ்சீவ்வின் அம்மா ஒரு கணக்கு போட்டு ராஜமாதாவை தாலி எடுத்துக் கொடுக்க சொன்னால் மகன் மருமகளை அவங்க
கை காட்டுறாங்க
ஹா ஹா ஹா
இதுவும் சூப்பராத்தான் இருக்கு
ராதிகாவை ஜெயித்ததாக நினைக்கும் ஸ்வேதாவுக்கு நல்ல செருப்படி
ஆணவம் பிடித்த இவளுக்கு நல்லா
வேணும்

சண்முகத்துக்கு தான் ஏற்கனவே தெரியுமே ராதிகா, ராகவ் காதல், இப்போ தெரிஞ்சது ராகவ் ஸ்டேட்டஸ் தானே அக்கா, நான் தான் சொன்ன இல்ல ஸ்வேதாக்கு சிறப்பா இருக்குன்னு, எப்புடி;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top