Hi dear fnds..
ஒரு ஊருல ஒரு ராஜா.. ஒரு மந்திரி (வேற யாரும் இல்லையானு குருக்கு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.. சரியா? இது சின்ன கதை)
இந்த மந்திரி எதுக்கெடுத்தாலும், “எது நடந்தாலும் நன்மைக்கே"னு சொல்லுவாராம்.
ஒரு நாள் ஒரு விபத்தில ராஜாவோட ஒரு விரல் கட் ஆகிடுச்சு.. ராஜா சோகத்தில இருக்கும் போது இந்த மந்திரி ஆறுதல் சோல்றேன் பேர்விழினு அவர் வழக்கமான “எது நடந்தாலும் நன்மைக்கே"னு சொன்னாராம்.
ராஜா காண்டாகி அந்த மந்திரியை ஜெயில்ல போட்டுடாராம். "இதுவும் உன் நன்மைக்குத் தான்" - ராஜா மந்திரிக்கு lesson teach பண்ணினாராம்.
ஒரு நாள் hunting போன இடத்தில tribes பிடிச்சுகிட்டாங்க. (இவங்க எங்க இருந்து வந்தாங்கனு கேட்கக் கூடாது.. இது குட்டி பசங்க கதை.. அப்படி தான் இருக்கும்)
அவங்க சாமிக்குப் பலி கொடுக்க ராஜாவை ரெடி பண்ணும் போது தான் கவனிச்சாங்களாம் அவருக்கு ஒரு விரல் மிஸ்ஸிங்னு.. ராஜாவ விட்டுடாங்களாம். (ஆப்பரம் tribe என்ன ஆனாங்க? அது வேற கதை)
பேலஸ் வந்த ராஜா முதல் வேலையா மந்திரிய realease பண்ணினாராம். ‘நீ சொன்னது என் விஷத்தில சரி.. ஆனா நீ jail sentence அனுபவிச்சியே.. அது எப்படி நன்மையாகும்னு..”
மந்திரி சொன்னாராம்.. “நான் jaila இல்லாம உங்க கூட வந்திருந்தா நான் தான் அவங்க காளிக்கு பலியாயிருப்பேன்… சோ எது நடந்தாலும் நன்மைக்கேனு” முடிச்சுட்டாராம்.
இந்த கதைக்கும் நம்ம கதைக்கும் என்ன தொடர்பு?
“எது நடந்தாலும் நன்மைக்கே"னு நீங்களும் பொருத்துக்கனும் சரிய?
@Keerthi elango, உங்களுக்கு spl-la சொல்லிக்கறேன்.
கோடுக்கு இந்த பக்கம் me.. அந்த பாக்கம் you..
பேச்சு பேச்சா இருக்கணும்.. கோட தாண்டப்டாது..
no violence dear.. sollitaen..
எது நடந்தாலும் நன்மைக்கே..
idha kutti kadailayae ithana tragedy irukkum boedhu, namaldhu konjam perusu illiya... konjam appidi epidi dhaan irukum.. poruththukoengapaa
but எது நடந்தாலும் நன்மைக்கே
here is the link my dear fnds..
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 33
love to hear from you eduvaa irundhaalum
thanks for all ur wonderful support..
shoba kumaran
Note: அடுத்த 10 days konjam busy.. mudinja naduvula oru ud kudukaraen.. after 10th normal UDs irukkum..
ஒரு ஊருல ஒரு ராஜா.. ஒரு மந்திரி (வேற யாரும் இல்லையானு குருக்கு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.. சரியா? இது சின்ன கதை)
இந்த மந்திரி எதுக்கெடுத்தாலும், “எது நடந்தாலும் நன்மைக்கே"னு சொல்லுவாராம்.
ஒரு நாள் ஒரு விபத்தில ராஜாவோட ஒரு விரல் கட் ஆகிடுச்சு.. ராஜா சோகத்தில இருக்கும் போது இந்த மந்திரி ஆறுதல் சோல்றேன் பேர்விழினு அவர் வழக்கமான “எது நடந்தாலும் நன்மைக்கே"னு சொன்னாராம்.
ராஜா காண்டாகி அந்த மந்திரியை ஜெயில்ல போட்டுடாராம். "இதுவும் உன் நன்மைக்குத் தான்" - ராஜா மந்திரிக்கு lesson teach பண்ணினாராம்.
ஒரு நாள் hunting போன இடத்தில tribes பிடிச்சுகிட்டாங்க. (இவங்க எங்க இருந்து வந்தாங்கனு கேட்கக் கூடாது.. இது குட்டி பசங்க கதை.. அப்படி தான் இருக்கும்)
அவங்க சாமிக்குப் பலி கொடுக்க ராஜாவை ரெடி பண்ணும் போது தான் கவனிச்சாங்களாம் அவருக்கு ஒரு விரல் மிஸ்ஸிங்னு.. ராஜாவ விட்டுடாங்களாம். (ஆப்பரம் tribe என்ன ஆனாங்க? அது வேற கதை)
பேலஸ் வந்த ராஜா முதல் வேலையா மந்திரிய realease பண்ணினாராம். ‘நீ சொன்னது என் விஷத்தில சரி.. ஆனா நீ jail sentence அனுபவிச்சியே.. அது எப்படி நன்மையாகும்னு..”
மந்திரி சொன்னாராம்.. “நான் jaila இல்லாம உங்க கூட வந்திருந்தா நான் தான் அவங்க காளிக்கு பலியாயிருப்பேன்… சோ எது நடந்தாலும் நன்மைக்கேனு” முடிச்சுட்டாராம்.
இந்த கதைக்கும் நம்ம கதைக்கும் என்ன தொடர்பு?
“எது நடந்தாலும் நன்மைக்கே"னு நீங்களும் பொருத்துக்கனும் சரிய?
@Keerthi elango, உங்களுக்கு spl-la சொல்லிக்கறேன்.
கோடுக்கு இந்த பக்கம் me.. அந்த பாக்கம் you..
பேச்சு பேச்சா இருக்கணும்.. கோட தாண்டப்டாது..
no violence dear.. sollitaen..
எது நடந்தாலும் நன்மைக்கே..
idha kutti kadailayae ithana tragedy irukkum boedhu, namaldhu konjam perusu illiya... konjam appidi epidi dhaan irukum.. poruththukoengapaa
but எது நடந்தாலும் நன்மைக்கே
here is the link my dear fnds..
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 33
love to hear from you eduvaa irundhaalum
thanks for all ur wonderful support..
shoba kumaran
Note: அடுத்த 10 days konjam busy.. mudinja naduvula oru ud kudukaraen.. after 10th normal UDs irukkum..
Last edited: