உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 7

Advertisement

Gomathianand

Well-Known Member
Aarohikku vishwavave adaiyalam therila ithula chinna vayasula paartha pinky adaiyalam kandu pidicha appuram vishwavava theriya varum ,dheeranukum aarohiya theriya varum....
Dheeran vedhalatga sumakkira maathiri intha pinky sumandukitte elloraiyum pidichitaane....
 

mila

Writers Team
Tamil Novel Writer
புஷ்பாதான் தீரமணியிடம்
அக்கா பெண்ணுக்காக
நியாயம் கேட்கிறார்களே?
அதனால ஆரோஹியும் பிங்கியும் ஒன்றுவிட்ட அக்கா தங்கைன்னு தெரிஞ்சுடுச்சு
அதனாலதான் யாருக்கும்
டவுட்ஸ் வரலை-ன்னு
நினைக்கிறேன், மிலா டியர்

ஆரூதான் டெல்லி போயிடுறாளே
இரண்டு பேரும் ஒரே ஊருல
இல்லையே
இப்பக்கூட ஆயிஷாம்மாவோட
குழந்தைகளுடன் ஆரூ
தனியாகத்தானே இருக்காள்?
புஷ்பா சித்தியிடம் போகலையே?
நான் சொல்றது சரிதானே,
மிலா டியர்?

எனக்கு வேறொரு டவுட்டு
இருக்கு
இந்த அப்டேட் படிச்சுட்டு வந்து
கேட்கிறேன்ப்பா
ஆமா பானுமா ஆனா ஒரு அதிர்ச்சி:oops: "என்னது அக்கா? தங்கையா? :whistle:சொல்லவே இல்ல.:sneaky: பிளாஷ் பிளாக்ள சொல்லுறத பாத்தா விஷ்வதீரன் தாலி காட்டியதால் குடும்பம் பிரிஞ்சிருச்சோ? :unsure:ஆரா வேற டில்லில இருந்து மொத தடவ தமிழ்நாட்டுக்கு வந்த. அப்படினா? ஏற்கனவே பிரிஞ்சிதான் இருந்தாங்களா?:whistle:

உங்க டவுட்டு என்ன?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top