Chitrasaraswathi
Well-Known Member
முதல் கதைனாலும் முத்தான கதை கண்ணனின் கயலை மறக்க முடியாது நெஞ்சம் மறக்காது இந்த கதையை. அடுத்து புதிய இனிய கதையுடன் வர வாழ்த்துகள். முதல் கதை என்றே நம்ப முடியாத எழுத்து நடை சூப்பராக எழுதுகிறீர்கள்
இதுக்கெல்லாம் காரணம் நீங்க எல்லாரும்தான் நீங்க போட்ட கமெண்ட்ஸ் எல்லாம்தான் எனக்கு ஊக்கம் கொடுத்துச்சு .... கண்டிப்பா இன்னொரு கதையோட பாக்கலாம் சித்து அதுக்கும் உங்களுடைய கமெண்ட்ஸ கண்டிப்பா தெரிவிக்கனும்... குறைகள் இருந்தாலும் சுட்டிக்காட்ட தயங்க வேணாம் சித்துமுதல் கதைனாலும் முத்தான கதை கண்ணனின் கயலை மறக்க முடியாது நெஞ்சம் மறக்காது இந்த கதையை. அடுத்து புதிய இனிய கதையுடன் வர வாழ்த்துகள். முதல் கதை என்றே நம்ப முடியாத எழுத்து நடை சூப்பராக எழுதுகிறீர்கள்
Keep rocking sis.... We will support u always....உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி நித்யா.... என்னோட முதல் கதைக்கே நீங்க போடுற கமெண்ட்ஸ் பாத்தாலே ரொம்ப சந்தோசமா இருக்குப்பா
I am waitingவிடுங்க இன்னைக்கு போட்டுறுவோம்.......
ரொம்ப நன்றிடா நித்து..... இதுக்கே பெரிய மனசு வேணும்......Keep rocking sis.... We will support u always....
நன்றிடா செல்லம்I am waiting
ரொம்ப நன்றி டியர்அன்பால் எதையும் சாதிக்கலாம் என்று கண்ணன் நிரூபித்து விட்டார்