Veezhvenendru Ninaiththaayo 45

Advertisement

Joher

Well-Known Member
கார்த்திக் helmet போட்டுக்கோ............

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா


நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப்பார்க்குறேன்
காட்சி யாவும் நெசமா மாற கூட்டிப்போகிறேன்
ஓ சாமி பார்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்கே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழ்கிறேன்
கூடுவிட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்

கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ மை இட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்........
 

Joher

Well-Known Member
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது.........
 

ThangaMalar

Well-Known Member
உடலை உருக்கிய சக்தி நம் மனதையும் உருக்கி விட்டாள்..
 

ThangaMalar

Well-Known Member
ஒரு வருஷம் எதும் செய்யாம இருந்துட்டு இப்போ சக்திய பார்த்ததும், எல்லோருக்கும் சுறுசுறுப்பு வருது..

பிரபு பரவாயில்லை.. எப்பவும் சக்தி பக்கம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top