Tamil Novels
மயிலிறகு பெட்டகம் 13
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் அதிர்ச்சிகளை அள்ளி இறைத்தான் விக்ரமாதித்தியன். அதில் முதல் அதிர்ச்சி என்னவோ அவன் இவ்வளவு பேசுவான் என்பதே! அதுவும் அனுவிடம்! ஆரம்ப நாட்களுக்கும் சேர்த்து பேசுவது போல இயல்பாய் பேசினான் ம்ஹிம் சொல்லப்போனால் அதைவிட மேலாய்...இப்படி யோசனையுடன் அறைக்குள் நுழைந்தவள் எதிர்பார்த்தது வழக்கமாக மடிக்கணினிக்குள் மூழ்கி...
அத்தியாயம் 23
கோதைக்கு ராதையை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. அம்மாச்சி கூறியது போல் அவள் எதோ ஒரு திட்டத்தோடு வீட்டுக்குள் வந்திருப்பாள் என்று புரிந்தது. அவளை வீட்டை விட்டு மட்டும் துரத்தியடித்தால் இந்த பிரச்சினை முடிந்து விடாது. அவள் இனிமேல் இந்த வீட்டுக்குள்ளேயே நுழையாதபடி செய்ய வேண்டும். இல்லையென்றால் அன்னைக்குதான் ஏதாவது ஆபத்தை...
அத்தியாயம் 2
கதிர்வேலனின் அலைபேசி அலறும் பொழுது இந்திராவுக்கும் விழிப்பு தட்டி இருந்தது. பிரணவ் கூறிய செய்தியை கேட்டு கதிர்வேலன் அதிர்ந்து நின்றது ஒரு நொடிதான்.
"இதோ.. இதோ.. இப்போவே வந்துடுறோம் ப்பா..." என்றவருக்கு மனைவியிடம் எவ்வாறு கூறுவது என்று ஒரு தடுமாற்றம்.
"என்னங்க? யாரு இந்த நேரத்துல?" கூந்தலை கொண்டையிட்டவாறு எழுந்து அமர்ந்தாள் இந்திரா.
"ப்ரணவ்தான் போன் பண்ணான்"...
மயிலிறகு பெட்டகம் 12
“ஹாய் மாம்...இன்னைக்கு என்ன ப்ரேக்பாஸ்ட்?!...வழக்கம்போல இட்லியா...அதென்னமா வாரத்தில நாலு நாள் இட்லி தான் செய்யணும்னு ஏதாவது சட்டம் இருக்கா..என்ன?!...” என்று விடாமல் பேசியபடியே வந்தமர்ந்த தன் மகனை இப்பொழுது வழக்கமாகியிருக்கும் அதே ஆச்சர்யப்பார்வை பார்த்தார் கமலா..!
அதற்கும் அவரது புத்திரன், “ என்னமா...அப்படி பார்க்கிறீங்க..அவ்வளவு அழகாவா இருக்கேன் இன்னைக்கு..” என்று...
அத்தியாயம் - 50
வன்னியின் குரல் கேட்டதும், எங்கு எதிரில் இருக்கும் வைத்தியர் இளவரசியிடம் உண்மையைச் சொல்லிவிடுவாரோ என்று முகம் வெளுத்தவன், மிரண்டு அந்த வைத்தியரைப் பார்த்தான் நந்தன்.
அவன் கவலையை உணர்ந்த கௌரி பெருமூச்சுவிட்டு, “நீ நாளை இங்கிருந்து கிளம்புவதாகச் சொன்னதால், நான் இளவரசியிடம் உன்னைப் பற்றி எதுவும் இப்போது சொல்லமாட்டேன். கவலைபடாதே!” என்று நந்தனை பார்த்துச் சொன்னாள்.
பின் நந்தன் முன்பு தரையில் எழுதியதை சுத்த சக்கரம்மூலம்...
தீற்றா(த)யோ வர்ணங்கள்
பகுதி – 9
எழில் அன்று அகத்தியனை பார்க்க வந்துவிட்டு வீடு திரும்பியிருந்த நேரத்தில் மீண்டும் அகத்தியனிடமிருந்து போன்.
“சொல்லுங்க மாமா, இப்போ தானே அங்க நம்ம வீட்டுல இருந்து இங்க வந்தேன்? அதுக்குள்ளே போன்?...” என கேட்டுக்கொண்டே சாப்பிட டேபிளில் அமர்ந்தவன் தனக்கு உணவை பரிமாருமாறு மனைவி ராஜிக்கு கண் காண்பித்தான்.
“மருமகனே உடனே நம்ம...
அத்தியாயம் 22
கிருஷ்ணாவும் கோதையும் பெங்களுர் விமான நிலையத்திலிருந்து வீட்டை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணாவுக்கு தேர்தல் முடியும்வரை எங்கும் செல்ல மனம் வரவில்லை. தந்தை அடுத்த நொடி என்ன செய்வாரோ! என்ற டென்ஷன் இருந்துகொண்டேதான் இருந்தது.
அண்ணன் அருள்வேலிடம் தந்தை துணை முதல்வராக திட்டம் போடுவதை கூறினான் கிருஷ்ணா. கனகவேலை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும் ஏதாவது...
அடர்ந்த கருமை நிற வானத்தில், நட்சத்திரங்கள் கண் சிமிட்டி கொண்டிருந்த காட்சி வெகு இரம்யமாக தான் நறுமுகைக்கு, வானில் உலா வந்த இரு நிலவுகளை அவள் பார்க்கும் வரை.
அதை பார்த்து அதிர்ச்சியுற்றவள்,
"எ..ப்..ப..டி, எப்படி வானத்துல இரண்டு நிலா இருக்கு"
என்று வானத்தை நோக்கி சாளரம் வழியே கையை நீட்டி, நிலவை சுட்டி காட்டி கேட்க, அவள்...
விமானம் ஓய்வுக்காக அபுதாபியில் இரண்டு மணி நேரம் தரையிறங்கியது. அனைவரும் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அரவிந்த் தொலைவில் இருந்து உதயனையும் தர்னிகாவையம் பார்த்துக் கொண்டிருந்தான்.
முதன்முதலில் ஒரு பெண்ணைப் பார்த்து மனதில் பதித்து அவளைத் தேடி அலைந்து ஒரு வழியாகக் பார்த்தால் அவளுக்கு திருமணமாகி இருந்தால் எவ்வளவு வலிக்கும்.
அரவிந்த் இயல்பில் நல்லவன் தான்....
தீற்றா(த)யோ வர்ணங்கள்
பகுதி – 8
அகத்தியனும், எழிலும் மிக மிக குழப்பத்துடன் அமர்ந்திருந்தார்கள் எதிரே இருந்த தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஆதிஷேஷன் கொடுத்த பிரஸ்மீட்டை பார்த்துக்கொண்டே.
“என்ன மாமா இது? இந்த பொண்ணை போய்?...” என எழில் அதிர்ச்சியுடன் பேச,
“எனக்கும் அதான் புரியலை மருமகனே. இவ யாரு என்னன்னு எதாச்சும் தெரிஞ்சதா?...” என அகத்தியன் கேட்டான்.
“இல்லை. நானும் விசாரிச்சுட்டேன்....
அத்தியாயம் - 19
வானில் சூரியன் உதிக்கலாமா, வேண்டாமா என யோசிக்க, இருள் போர்த்திக் கொண்டிருந்த அதிகாலை. அதை விரட்ட முயன்று வெளிச்சத்தை சிதற வைத்து தோற்றுக் கொண்டிருந்தது காரின் ஹெட்லைட்.
ஊரே இன்னும் சோம்பல் முறித்து முழுமையாய் உணராமல் இருந்தாலும் காருக்குள் இருந்த தேவ் கிருஷ்ணாவும், ஓவியாவும் மிகவும் பிரஷ்ஷாக இருந்தனர்.
காலை ஐந்து மணிக்கே ஓவியாவை...
அத்தியாயம் 1
மணி ஐந்து என்றதும் அந்த காரியாலயத்தில் அமர்ந்திருந்த அனைவரும் தங்கள் முன்னால் இருந்த கணணிகளை அனைத்து விட்டு கதிரைகளை தள்ளிக்கொண்டு ஒவ்வொருவராக எழுந்து தங்களது பைகளோடு வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க, கௌசல்யா மட்டும் இன்னும் அமர்ந்து கணணியை தட்டிக்கொண்டிருந்தாள்.
"போகலாமா?" என்று வந்து நின்றாள் கிரிஜா.
கிரிஜாவும் கௌசல்யாவும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல, ஒரே...
நறுமுகை தடைசெய்யப்பட்ட கானகத்தின் புல்தரையில் விழுந்த அதே நேரம், பஞ்சணையில் சுகமான நித்திரையில் இருந்த நற்சோணைக்கு கனவு ஒன்று விரிந்தது.
அந்த கனவில் அவள் ஓர் அடர்ந்த கானகத்தின் நடுவே, மரங்களற்ற சாதாரண புல்வெளியாய் இருந்த ஓர் பகுதி இருக்கிறாள்.
மழை பன்னீராய் தூவி கொண்டிருக்க, அவளுக்கு வெகு அருகே நதி ஒன்று பாயும் ஓசையும் கேட்கிறது...
காவலர்களுடன் மதி, நந்தன் மற்றும் முகிலன் மூவரும் கடை வீதியைக் கடந்து அரண்மனை நோக்கி நடந்தனர். இருண்டு விட்ட போதும் ஆங்காங்கே வெள்ளை நிற குழல், வெளிச்சம் பரப்பி அந்தக் கடை வீதியை இன்னும் கோலகலமாகக் காட்டிக் கொண்டிருந்தது.
இப்படி முன்னும் பின்னும் காவலர்கள் சூழ நடந்து செல்வது மதிக்கு என்னமோ போல இருந்தது. கூடவே...
அத்தியாயம் - 49
கொஞ்ச நேரத்தில் மதி ஒரு குவளையில் தண்ணீருடன் வர, அவள் பின்னே வன்னியின் இருப்பிடத்தை அறிந்த காவலர்களும், சேவகியும், முகிலனும் தொடர்ந்து வந்தனர்.
“வன்னி...வன்னி...” என்று கத்திய வண்ணம் முகிலன் மதியை கடந்து வன்னியை நோக்கி ஓடி வந்தான். காவலர்களைப் பார்த்ததும் தன்னுடைய ஒரு நாள் கூத்து முடிவுற்றதை எண்ணி பெருமூச்சுவிட்டு வன்னி தரையிலிருந்து எழுந்து நின்றாள். அவளுடன் சேர்ந்து நந்தனும் எழுந்து...
அத்தியாயம் 21
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலினுள் நுழைந்ததிலிருந்து கோதை கிருஷ்ணாவை கேள்விக் கணைகளால் குடைந்துக் கொண்டிருந்தாள்.
"இங்க எதுக்கு வந்திருக்கிறோம்? யாரை பார்க்க வந்திருக்கின்றோம்?" என்ற அவளது எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அவள் கையை கோர்த்துக் கொண்டு நடந்தவண்ணம் இருந்தான் கிருஷ்ணா.
மதியம் வீட்டில் சாப்பிட்ட உடன்தான் "வா கிளம்பலாம்" என்று இந்த ஹோட்டலுக்கு அழைத்து...
தர்னிகாவும் , உதயனும் சிரித்துப் பேசுவதே அபூர்வம். அதையும் வயிறு எரியப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த். பின் தன் கைப்பேசியை எடுத்து ஒரு எண்ணை அழைத்தான்.
யாரு அரவிந்த் ன்னு பாக்கலாம் வாங்க!
(என்ன? வாங்கன்னா வந்துருவீங்களா? இப்பவே சொல்லிட்டா அப்பறம் ட்விஸ்டு ஒன்னு நான் வச்சிருக்கிறதுக்கு என்ன மரியாதை? இப்ப யாருக்கு போன் பண்றான்னு பாக்கலாம்...
அத்தியாயம் – 18
பிரம்மாவின் கார் போர்ட்டிகோவில் நின்று ஊமையாக, வண்டி சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த ராகவுடன் அமிர்தாவையும் கண்டவன் புன்னகையுடன் இறங்கினான்.
“ஹேய் வாலு... இதென்ன, நீயும் இங்க இருக்க...”
“அது, நியூஸ் பேப்பர்ல ஒரு பரபரப்பான நியூஸ் பார்த்திட்டு அப்பா எனக்கும் காட்டினாரா, அதைப் பார்த்ததுல இருந்து வீட்டுல இருப்புக் கொள்ளலை... அதான் என்ன,...
முகூர்த்தம் 25
இன்னும் இரண்டு நாட்களே இருந்தது ப்ராஜெக்ட் சப்மிட் செய்வதற்கு. மைவிழி காலையிலிருந்து போன் அடித்துக் கொண்டிருக்கிறாள் தன் தோழியருக்கு. இருவருமே எடுத்தபாடில்லை.
இதற்கு மேலும் காத்திருந்தால் சரிவராது என முடிவு செய்ட்தவள் பேருந்தில் ஏறியிருந்தாள். குளித்தலையிலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து செல்லும் அந்த பேருந்து காவேரிப்பாலத்தை தாண்டும் போது இவளுக்கு ஒரு குறுஞ்செய்தி...
" ஐ கேன் எக்ஸ்ப்ளெயின் யூ கிளியர்லி மாறா" என்றவள் அவனை சமாதான படுத்த முயன்றாள்.
"ஸ்டாப் காலிங் மாறா இசை.."
" உன்னோட சமாதான வார்த்தைகள் எதுவும் எனக்கு இப்போ தேவையில்லை. எதுக்கு இப்படி பண்ண.? அதுக்கு மட்டும் பதில் சொல்லு" என குரலில் சாந்தம் இருந்தாலும் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்தது.
" எனக்கு உங்க...