Sunday, July 20, 2025

    Tamil Novels

         ஹர்ஷாவின் உக்கிரமான பார்வையை பார்க்க முடியாது தலையை உயர்த்தி பார்ப்பதும் தலை குனிவதுமாய் இருந்தது அந்த வீட்டின் கடைக்குட்டி ஆதிரா தான். அவனிடம் மாட்டியதும் அவளே.      'போச்சு போச்சு. ஆதி உனக்கு இது தேவையா! இன்னைக்கு ஒரு நாள் இவளுங்க கூப்டாளுங்கன்னு போன உனக்கு இது தேவை தான். சே!! சைலண்ட்டா யாரும்...
          அருணாசலம் மருத்துவமனை என்றும் போல் தனக்கே உரித்தான  பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.       அந்த இரவு நேரத்தில் அந்த தளத்தில் இருந்த ஐ.சி.யுவின் முன்பு ஒரு பெண் தடதடக்கும் நெஞ்சோடு அமர்ந்துக் கொண்டிருந்தார்.      வாயில் ஏதோ ஸ்லோகம் சொல்லி கொண்டு இடைவிடாத பிரார்த்தனையுடன் அமர்ந்திருந்தார் என்பதை பார்க்கும் போதே தெரிந்தது.       அந்த...
    தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கோமதி விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்த அதே சமயம், காதலால் கசிந்துருகித் தான் பெற்றெடுத்த மகவை இழந்த சோகத்தில் தவித்தாள் ரேணு. ஈஸ்வர் ரேணுவிடம் என்ன எதிர்பார்த்தானோ அது கிடைத்து விட்ட பின்னும் ரேணுகாவை விடவில்லை. ஆனால் ஈஸ்வர் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்ற உண்மையை ரொம்ப நாள் மூடி...
    அத்தியாயம் 12 ஈஸ்வரமூர்த்தியுடைய குழந்தைப் பருவம் பெற்றோருடன் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவன் உயிரே அக்கா மஞ்சுளாதான். பாடசாலை செல்லும் பொழுது திருமணத்துக்குச் சென்ற அன்னையும் தந்தையும் கார் விபத்துக்குள்ளானதில் தந்தை இறந்து விட, அன்னை முதுகுத் தண்டில் பலத்த அடி பட்டதில் படுத்து படுக்கையானாள். இவர்களின் பொறுப்பு ஈஸ்வரின் பெரியப்பாவின் வசமானது. பெரியம்மா வந்த உடனே இங்கிருந்தால் பாதுகாப்பாக...
    அத்தியாயம் 20 யோகி ஸ்ருதியின் குயுக்தியான கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்க, பர்வதம்மாவின் அருகே அமர்ந்திருந்த வசந்தி மகனுக்காக ஆஜரானார். “யாரு? லோகேஷேல்லாம் ஒரு ஆளுன்னு? சரத்து முன்ன நிக்கக்கூட அவனுக்கு யோக்யதை கிடையாது. நீ என்னம்மா இப்படி சொல்லிட்ட?”, என்று அங்கலாய்த்தார்.      “ஈஸ்வரி பிரசவம் வேற இருக்கே? ன்னு நினைக்கிறியா யோகி?”,  என்று பர்வதம் கேட்டார். “அதெல்லாமில்லம்மா,...
    அத்தியாயம் - 39_2 “வைஷு, எங்கே இருக்க?” என்று கேட்ட அருண், அவனுடைய தலையை உயர்த்த, கண்ணில் தெரிந்த படிகள் அனைத்தும் செங்குத்தாக இருந்தது. இதுவரை ஏறியதை சுலபமாக்கி விடும் அந்தப் படிகள்.  அவனுடைய முகத்திலிருந்தும், உடலிருந்தும் வழிந்த வேர்வை, ஆறாக ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு முழங்கால் முட்டுகள், இரண்டு உள்ளங்கைகள், பத்து விரல்கள் மட்டும்...
    அத்தியாயம் 11 சஞ்ஜீவின் அறைக்கு வந்த யாழினி கதவோடு நின்று விட்டாள். "உள்ள வா யாழினி. உன் துணியெல்லாம் சாயங்காலம் உன் வீட்டுக்குப் போய் எடுத்துக்கலாம். இல்ல வேணாம் நாம ஷாப்பிங் போய் புதுசா வாங்கிக்கலாம். உனக்கு பேஷன் என்னான்னே தெரியல" சஞ்ஜீவ் சாதாரணமாகச் சொல்லச் சிரித்தாள் யாழினி. "சாரி அப்படியே வளர்ந்துட்டேன். ஆனா இப்போ இந்த வீடு,...
    அத்தியாயம் 10 "வாங்க வாங்க வல்லவராயன் உண்மை என்னவென்று தெரிஞ்சிகிட்டீங்க போல" நேற்று செல்லும் போது பேசி விட்டு சென்றதை வைத்து குத்திக் காட்டும் விதமாக வீட்டுக்கு வந்த வல்லவராயனை கொஞ்சம் நக்கல் கலந்த குரலோடு வரவேற்றாள் ஆனந்தவள்ளி. "எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க உண்மை என்னானு தெரியாம அவசரப்பட்டு முடிவெடுத்தது தப்புதான். என் மனைவியும் என் மகளும்...
    தூவானம் தூவக் கண்டேன்  அத்தியாயம் 22 அன்று குல தெய்வ கோவிலுக்குச் செல்வதால் கீர்த்தி அதிகாலையே எழுந்து விட்டாள். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு விட்டு வர... அவரையே கீர்த்தி வீட்டு வேலைகளைச் செய்ய வைத்தாள். இவர்கள் இல்லாத நாட்களிலும், தினமும் வாசல் தெளித்துக் கோலம் போட்டு,...
    அத்தியாயம் 9 கல்பனாவைப் பத்திரமாக வீட்டில் விடும்படி ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டதில் அவள் தர்மராஜோடு காரில் பயணித்துக் கொண்டிருந்தாள். விழாவில் நடந்த சம்பவம் இன்னுமே அவள் மனதை விட்டு நீங்கவில்லை. திரையில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்து யாழினி தன்னிடம் தானே கேள்விக் கேட்க வேண்டும் மாறாக ஈஸ்வர்தான் தன்னுடைய தந்தையென்று எவ்வாறு முடிவு செய்தாள்? ஊரில் தன்னைப் பற்றியும் ஈஸ்வரை...
    அத்தியாயம் 8 ஆடை தொழிற்சாலையின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கோலாகலமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குடும்பத்தாரோடு வருகை தரலாம் என்று கூறி இருந்தாலும் இளம் ஊழியர்கள் பெற்றோரை அழைத்து வந்திருக்கவில்லை. வயதானவர்கள் மனைவியை மாத்திரம்தான் அழைத்து வந்த்திருந்தனர். இந்த மாதிரியான பார்ட்டிகள் சலிப்புத்தட்டும் என்று இளம் வயதினர் மறுத்திருக்க, பெற்றோர்கள் வந்தால் வீணான...
    அத்தியாயம் 7 பஸ்ஸை பிடித்து ஒருவாறு தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தாள் யாழினி. "பேசாம அம்மா வேலை பாக்குற கம்பனிலையே வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லி இருக்கலாம். இவ்வளவு தூரம் பஸ்ஸுல அலைய வேண்டியதில்லை" முணுமுணுத்தவாறே மின்தூக்கியை நோக்கி நடக்கலானாள். கல்பனா நேற்றிரவு சாப்பிடும் பொழுது மகளிடம் "உனக்கு நா வேலை பாக்குற கம்பனிலையே வேலை கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்"...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 14 தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த சுமித்ரா அப்போது தான் அந்த அறையை  முழுதாக பார்த்தாள்.ஒரு சிறிய அறை தான் அவர்களது வீடு இப்போது.திருமணத்திற்காக புதிதாக வெள்ளை அடித்திருப்பது தெரிந்தது.வீட்டை சுற்றி பார்வையை சுழற்றினாள்.வீட்டின் மூளையில் ஒருவர் படுக்க கூடிய கட்டில் மடித்து வைக்கப்பட்டு இருந்தது,மற்றொரு மூளையில் தடுப்பு போல் ஒன்று...

    ஆயுள் கைதி 15

    0
    ஆயுள் கைதி 15 குன்னூரின் சீதோஷ்ண நிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் கிட்டத்தட்ட பழகிவிட்டிருந்தாள் சாகித்தியா. எந்நேரமும் ஊசியாய் குத்தும் ஓர் ஆறடி மனிதனின் நினைப்பு தவிர அனைத்தும் பழகியிருந்தது. வழக்கம்போல இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான் என்ற எண்ணம் தலைதூக்க ‘ப்ச்’ என்ற பெருமூச்சுடன் அதை ஒதுக்கி தள்ளிவிட்டு காலை வேலைகளில் கவனத்தை திருப்பினாள். வேலைகளை முடித்துக்கொண்டு...
    அத்தியாயம் 6 ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய தந்தையா? குறிப்பாக யாழினிக்கு அவர் மீது சந்தேகம் வர கல்பனா தான் காரணம். யாழினிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கல்பனா பிற ஆண்களும் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டாள். ஆடியபாதம் நல்லவராக இருக்கவே அவரிடம் மட்டும்தான் ஓரிரு வார்த்தை பேசி இருப்பாள். அதுவும் அவர் சம்பளம் கொடுக்கும் பொழுது நலம்...
          எப்போதும் போல் அன்றும் பள்ளி சென்று வந்த ஹர்ஷா, அபி, விக்ரம் மூவரும் தங்களை சுத்தம் செய்து, உடை மாற்றி, மாலை சிற்றுண்டிக்கு வந்தனர்.      இதுவும் சுபத்ரா ஹர்ஷாவிற்கு சொல்லி தந்த பழக்கம். அதை அவன் தன் தம்பிகளுக்கும் சொல்லி கொடுத்து, பின்பற்றவும் வைத்தான்.      தனது ஒவ்வொரு செய்கையிலும் நேர்த்தியை...
         அருணாசலத்தின் இல்லம் மெல்ல மெல்ல தங்கள் இழப்பின் வேதனையில் இருந்து மீண்டு கொண்டிருந்தது. அந்த ஒரு மாத வீட்டின் இயல்பு நிலைக்கு  ஹர்ஷாவின் பங்கு அலப்பறியது.      அன்று ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். வீட்டின் ஹாலில் தான் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இருந்தனர். அப்போது தான் தன் அறையில் இருந்து வெளியே வந்தான் ஹர்ஷவர்தன்.     ...
    அத்தியாயம் 5 யதுநாத்துக்கு ஞாபகம் இருந்த நாளிலிருந்து அவன் ஆனந்தவள்ளியின் மடியில்தான் தவழ்ந்தான். அவனைப் பார்த்துக்கொள்ள மூன்று வேலையாட்கள் இருந்தாலும், அவனுக்கு உணவூட்டுவது, தூங்க வைப்பது, குளிப்பாட்டுவது என்று எல்லாமே ஆனந்தவள்ளியே செய்தாள். அன்னை கோமதியை ஆசையாகப் பார்த்தாலும் சஞ்ஜீவ் இவனை அன்னையிடம் நெருங்க விடுவதில்லை. அவளும் சஞ்ஜீவிடம்தான் மொத்த பாசத்தையும் கொட்டுவாள். யதுநாத் கொஞ்சம் வளர்ந்ததும்...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 13 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிருத்திவியின் குலதெய்வ கோவில் அது தான்.அவனது தாயின் விருப்படி அங்கு தான் தனக்கு திருமணம் என்று கூறிவிட்டான்.ஆம் இன்று சுமித்ரா,பிருத்திவிதேவின் திருமணம்.சுமித்ராவின் சம்மதம் கிடைத்தவுடன் பிருத்திவி சிறிதும் தாமதிக்கவில்லை சக்கரவர்த்தியை அழைத்து விவரத்தை கூற,அவருக்கு தலை,கால் புரியவில்லை அவ்வளவு சந்தோஷம்.எங்கே பிருத்திவி வாழ்க்கை தனிமையிலேயே...

    ஆயுள் கைதி 14

    0
    ஆயுள் கைதி 14 இரண்டாவது மாடியின் ஒரறையில் தலையணையில் சாய்ந்து சன்னலின் வழியே வெளியில் வெறித்து கொண்டிருந்தான் ஈஸ்வரன். முகத்தில் அப்படியொரு அமைதி. எப்போதும் இருப்பதை விட கூடுதல் நிதானம். முகத்தில் தவழ்ந்த சாந்தம் நான் தெளிந்து விட்டேன் என்று சொல்லாமல் சொல்ல, இப்பொழுது அவன் மனதில் இருந்த சிறு உறுத்தல் எல்லாம் தான் செய்துவிட்டிருந்த...
    error: Content is protected !!