Saturday, July 19, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 19 சோமசுந்தரத்தின் தாத்தாவும், ஆனந்தவள்ளியின் தாத்தாவும்  நண்பர்கள். தாங்கள் சம்பந்தியாக வேண்டும் என்று அவர்கள் ஆசைக் கொண்டாலும் இருவருக்கும் இருந்தது ஆண் வாரிசுதான். அடுத்த தலைமுறையில் பிறந்த ஆனந்தவள்ளியையும், சோமசுந்தரத்தையும் திருமணம் செய்து வைத்து தங்களது கனவை நனவாக்கிக் கொண்டனர் குடும்பத்தினர். அவ்வளவு பணவசதி படைத்தவர்கள் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் அவர்களுக்குள் திருமணம் செய்துகொண்டது குடும்பத்தாரை...
    அத்தியாயம் 18 சஞ்ஜீவிடம் யாரெல்லாம் உண்மையை கூறக் கூடும் என்று ஈஸ்வரமூர்த்திக்குச் சந்தேகம் வந்ததை போல் ஈஸ்வரமூர்த்தி உண்மையை கூறாவிடில் வீட்டாருக்கு உண்மையை யார் மூலம் தெரிவிப்பது என்று சஞ்ஜீவ் யாழினியோடு சேர்ந்து யோசித்ததில் அருணாச்சலம் கூறிய தகவல்களிலிருந்து அவர்களுக்குத் தெரிந்தது ரேணுகாவின் தோழியும், தலைமை மருத்துவம்தான். தலைமை மருத்துவர் இறந்து விட்டார். ரேணுகாவின் தோழியோ குடும்பத்தோடு...
    உன்னில் உணர்தேன் காதலை 15 சுமித்ரா பிருத்திவி திருமணம் முடிந்து ஒரு மாதம்  முடிந்திருந்தது.பிருத்திவி தனது புதிய புராஜெக்டில் கவனமாகிவிட்டான்.ஆம் பிருத்திவியின் அயராத உழைப்பின் பலன் அவனுக்கு கிடைத்துவிட்டது.அவன் மிகவும் எதிர்ப்பார்த்த ஜே.பி குரூப் கம்பெனி பிருத்திவியின் உழைப்பை அங்கீகரித்து அவனுக்கு ஒப்புதல் கொடுத்தது. சுமித்ரா அவனது வாழ்வில் வந்த பிறகு அனைத்தும் வண்ணமயமாக மாறியது...
    அத்தியாயம் 17 ஈஸ்வர் கனவில் எதையோ பார்த்து அலறுகிறார். அவருக்கு கொஞ்ச நாட்களாக கெட்ட கெட்ட கனவாக தென்படுகிறது. நம்ம குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என்று அன்னையிடம் புலம்பினாள் கோமதி. "உன் புருஷன் என்ன மகாத்மாவா? அவரு கனவு கண்டாராம். கண்டது எல்லாம் நடக்கப் போகிறதாம். வாயில நல்லா...

    sruthibetham 25

    0
    அத்தியாயம் 25 ஸ்ருதி யோகியிடம் அவனது திருமணத்தைப் பற்றி பேசி ஓரிரு வாரங்கள் சென்றிருந்தது. அவன் சொன்னது போல வசந்தம்மாவிடம் கடந்த நிகழ்வுகள் குறித்து இவள் எதுவும் பேசவில்லை. ஆனாலும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஸ்ருதிக்கு, ‘இவங்க வளத்த பிள்ளையையே நம்ப மாட்டேங்கிறாங்களே?’, என்று ஆற்றாமையோடு கூடிய கோபம் வந்தது. உடனேயே, ‘ஹ்ம்ம். இவங்களும் பாவந்தான்’,...
    அத்தியாயம் 01 நேரு உள்விளையாட்டு அரங்கம் ஒரு நகரத்தையே வளைத்து பந்தல் போட்டது போல அந்த அரங்கம் முழுவதும் வளைத்து சுற்றி பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, எங்கெங்கு நோக்கினும் மனித தலைகள் மட்டுமே தெரியும்படி அந்த அரங்கம் ஜனத்திரளில் மூழ்கி இருந்தது. விழா மேடை விண்மீன்களின் கூட்டம் மொத்தமும் வந்து குவிந்துவிட்டதோ என்று என்னும் வகையில் அலங்கார...

    sruthibetham 24 2

    0
    அத்தியாயம் 24 2 சுகுமாரன், “நீ சொல்றது கரெக்டுதான் . இந்த பயத்த ஏன் முன்னாலேயே சொல்லல?” “எப்படி சொல்ல? சொன்னா ஈஸ்வரி உன்னை கட்டிக்குமா?” “ஏன் கட்ட மாட்டா?” “அவ அண்ணனுக்கு ஆனாதா நா கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா. அத்தான் அவள விட பத்து வயசு மூப்பு, ஆனாலும் கட்டிக்காம இருக்கு ஏன்னு தெரியுமா வர்றவ ஈஸ்வரிய சரியா...

    sruthibetham 24 1

    0
    அத்தியாயம் 24 1 இவர்கள் பேசிக்கொண்டிருக்க, வெளியே ஸ்ரீகுட்டியின் கொலுசொலி மெலிதாகக் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சப்தம் அதிகரிக்க குட்டி வருகிறாள் என்று தெரிந்தது. சில நொடிகளில் கதவு திறந்து,  “ம்மா. எனக்கு பசிக்குது”, என்று சொல்லிக்கொண்டே கூடத்தில் இருந்த இவர்களைக் கடந்து டைனிங் ஹால் சென்றாள் ஸ்ரீகுட்டி. கையில் ஒரு சின்ன சில்வர் டப்பா...
         ஹர்ஷாவிடம் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஷாலினி சொல்லி கொண்டிருக்கும் போது போலீஸ் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.      அவர்களை கண்டு பயந்த ஷாலினியிடம் "நீங்க சூசைட் அட்டெம்ட் செஞ்சதால நாங்க போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டோம் மா. இட்ஸ் ஜட்ஸ் எ பார்மாலிட்டி பார் அவர் ஹாஸ்பிடல் சேப்டி.      சோ நீங்க பயப்பட...
          காலையின் பரபரப்பிலும் அந்த இல்லம் அமைதியை தத்தெடுத்து இருந்தது. காரணம் அந்த வீட்டின் தலைவர் விஸ்வநாதன் நடு ஹாலில் அமர்ந்திருந்தது தான்.      அவருக்கு முன் அவரின் மகள் அனுக்ஷ்ரா மற்றும் அவரின் தங்கை மகள் ரித்திகா இருவரும் கையை கட்டிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தனர்.      ஏதேனும் தவறு செய்து விட்டு திட்டுவாங்கிக் கொண்டு...
         நிகில் தன் மகிழுந்தில் மிதிவண்டி வேகத்தை கொண்டு ஊர்ந்து வந்து கொண்டிருந்தான். அந்த மாலை அவனின் பொருமையை வெகுவாக சோதித்து பார்த்தது.      ஏனெனில் அலுவலகத்திலும் அவன் வேலை கழுத்தை நெரிக்க, வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்கலாம் என்று வந்தால் சாலையோ அவனை நகர தான் விட்டது.      தலைவலியில் தலையை பிடித்தவன் போக்குவரத்தின் போக்கில் நகர்ந்தான்....

    sruthibetham 23 2

    0
    அத்தியாயம் 23 2 அதற்குள்ளாகவே யோகி ரிமோட் கொண்டு தொலைக்காட்சியை அமர்த்தி இருந்தான். அவன் எழுந்த வேகத்தில் செஸ் காய்கள் சிதறி இருக்க.., “யோகன்னா, காயெல்லாம் கீழ விழுந்து வேற கட்டத்துக்கு போயிடுச்சு பாருங்க”, என ஸ்ரீகுட்டியின் குற்றம் சாற்றினாள். அதை ஏற்றுக்கொண்டு வருந்தும் குரலில், “ஓஹ்க்கோ?. ஸாரி. மறுபடியும் முதல்லேர்ந்து ஆடலாமா”, என்று கேட்டு அவளை...

    sruthibetham 23 1

    0
    அத்தியாயம் 23 1 குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் போது ஸ்ருதிக்கு யோகி பேசியதில் என்னமோ உறுத்தியது. ‘வசந்தம்மாக்கு யோகி பாடறது பிடிக்காதா? அப்போ யோகி நல்லா பாடுவான்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அப்படியும் ஏன் அவங்களுக்கு பிடிக்காம போச்சு?’, என்று யோசிக்கும்போதே ஸ்ருதிக்கு இன்னொன்றும் நினைவுக்கு வந்தது.  ‘வாடகைக்கு வீடு பாக்க வந்த போது யோகி விவசாயம்...
    அத்தியாயம் 16 அனைவரும் தொழிற்சாலைக்குச் செல்ல கிளம்பி வர யாழினியை வீட்டிலையே இருக்கும்படி கூறி இருந்தான் சஞ்ஜீவ். "வீட்டில் இருப்பதுதான் உனக்கு பாதுகாப்பு. நீ பாக்டரிக்கு கிளம்பி வந்தால் அப்பா உனக்கு ஏதாவது வேலைக் கொடுத்து தனியாக அனுப்பி விடக் கூடும். அவ்வாறு அனுப்பி உன்னை ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கு. ரிஸ்க் எடுக்க முடியாது" யாழினி மறுத்தும்...
    அத்தியாயம் 15      விக்னேஷை தேடிச் சென்ற ஈஸ்வரமூர்த்திக்கு அவன் மருத்துவமனையில் முடமாகப் படுத்த படுக்கையாக இருப்பது தெரியவந்தது. தன்னிடம் வாங்கிய பணத்துக்கு மாடமாளிகை கட்டி ஏகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்பான் என்று பார்த்தால் இவன் மனைவி பிச்சை எடுக்காத குறையாக என் பக்டரில வேலை செய்கிறாள். இவனுக்கு இந்த நிலைமை. பணத்தை என்ன செய்தானோ என்றெண்ணியவாறே சென்று அவனைப்...
    அத்தியாயம் 14 யாழினியையே கவனித்துக்கொண்டிருந்த யதுநாத் அவளின் அதிர்ந்த முகத்தைக் கவனிக்க, சஞ்ஜீவின் அதிர்ந்த முகத்தைக் கவனித்திருந்தார் ஈஸ்வரமூர்த்தி. தான் பெற்ற தன் மகனைப் பற்றி ஈஸ்வருக்குத் தெரியாதா?   அவனை ஆசைப்பட்டா பெற்றார்? இஷ்டப்பட்டுப் பெற்றார். அவன் எவ்வாறு இருக்க வேண்டும். யாரோடு பழக வேண்டும். என்ன செய்ய வேண்டும். எல்லாமே அவர் எண்ணம், அவர் செயல்,...

    sruthibetham 22 2

    0
    அத்தியாயம் 22 2 ஆயிற்று இதோ அதோவென ஈஸ்வரியின் வளைகாப்பு வைபவம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. ஸ்ருதி வெறுமே மண்டபம் சென்று தலைகாட்டி விட்டு போய்விடலாம் என்று எண்ணி இருக்க, (அதற்கே அவளுக்கு ஆயிரம் யோசனைகள் ஓடியது)  ஈஸ்வரி அவளை அப்படியெல்லாம் சும்மா இருக்க விட்டு விடவில்லை.  விருந்தினர்கள் தரும் மொய் பணத்தை வசூல் செய்து,...

    sruthibetham 22 1

    0
    அத்தியாயம் 22 1 ஈஸ்வரியின் வளைகாப்புக்கு இரண்டு தினங்கள் இருக்கும் நிலையில், நாளை காலை ஊரிலிருந்து இரு வீட்டார் சுற்றங்களும் வந்து விடுவார்கள். யோகி ஊருக்குச் சென்றிருந்தபோது அனைவருக்கும் ரயிலில் முன்பதிவு செய்து விட்டு வந்திருந்தான்.   ஆட்கள் அதிகமாக இருந்ததால், யோகி பக்கத்தில் ஒரு சத்திரத்தை ஏற்பாடு செய்து விட்டான். கீழே ஒரு வீடு மேலே ஒரு...
    அத்தியாயம் 13 அருணாச்சலம் கூறிய உண்மைகளைக் கேட்டு யாழினி நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள். "இல்ல இல்ல நீங்கப் பொய் சொல்லுறீங்க" கத்தினான் சஞ்ஜீவ். "பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. இப்ப கூட எந்த அண்ணனும் செய்யக் கூட பாவத்தை நீங்க செஞ்சிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக இந்த உண்மைய சொல்ல வேண்டிய...
    அத்தியாயம் 21 ஈஸ்வரியின் வளைகாப்பில் என்ன பிரச்சனை என்று ஸ்ருதி கேட்க, பர்வதம்மாவோ ஈஸ்வரியின் வளைகாப்பில் அல்ல அதற்கு முன்பாகவே அவளது கணவன் வீட்டாருடன் பிரச்சனை இருந்தது  என்று சொன்னார். “அப்டி என்ன பிரச்சனை அத்த? இந்த சுகுமாரன் என்னவோ வாரா வாரம் சென்னைக்கு வர்ராரு. ஈஸ்வரிதான் அவரோட முகம் கொடுத்து பேசறதில்லன்னு நினைக்கறேன். ஆனா வசந்தம்மா...
    error: Content is protected !!