Tuesday, July 8, 2025

    Nilavai Thedum Paalveli Ivan

    NTPI 23 1

    0
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 23 மறுநாள் காலையில் வாசுகியும் பத்மநாபனும் வந்துவிட்டனர் தங்கள் சம்பந்தி வீட்டிற்கு. இன்று முக்கிய மீட்டிங், அதாவது கேஸ் குறித்த ஆலோசனை இன்று இருக்கிறது வக்கீல் அலுவலகத்தில். எனவே, தன் பெண் மாப்பிளையோடு இங்கிருந்து அங்கே செல்லாம் என பத்மநாபன் வந்தார். ஆனால், இன்னமும் பெண் மாப்பிள்ளை இருவரும் கீழே வரவில்லை போல.....
    விசு “ஹேய் பார்பி, அப்புறம் கோவப்படு.. உன்னை தொட்டு பார்க்கணும் போல இருக்கு.. ப்ளீஸ்..” என்றான் கரகரப்பான குரலில் மென்மையாக சொன்னான் கணவன். கணவன் என்ன சொல்லுகிறான்.. என புரியாமல், சட்டென திரும்பி பார்த்தாள் மனையாள், அவளின் முகம் சட்டென வெம்மையை பூசிக் கொண்டது.. அவளும் சட்டென கதவை திறந்துக் கொண்டு வெளியேறினாள். விசு அமர்ந்த இடத்திலேயே,...
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 22 விசுவிற்கு,  அந்த கேள்வியே அவமானமாக இருந்தது. அன்று அதே போலொரு சந்தர்ப்பம், இன்றும்.. என்னை திருமணம் செய்த பின்பும் அப்படியொரு சந்தர்ப்பம்.. அவனால் நேரடியான இந்த கேள்வியை தாங்க முடியவில்லை. பதில் சொல்ல பிடிக்கவில்லை.. அமைதியாக நகர்ந்து அமர்ந்துக் கொண்டான். ஆனால், பவானிக்கு குழப்பம் தீரவில்லை, ஆனால், கணவனின் அமைதி என்னமோ...

    NTPI 21 2

    0
    மறுநாள் அதிகாலையில் விழித்தாள் பவானி. நர்ஸ் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வந்து பார்க்கும் போது சத்தமில்லாமல் விழித்துக் கொண்டு.. உறங்கும் தன் கணவனையே பார்த்திருந்தாள் பெண். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை செக்கப் செய்வதற்கு வரும் நர்ஸ் வந்து பார்த்து, பல்ஸ் செக் செய்து.. குடிப்பதற்கு கொடுத்து சென்றார். பவானியும் பால் குடித்துவிட்டு.. தன் கணவனை, பார்த்துக்...

    NTPI 21 1

    0
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 21 பவானி, கண் விழித்ததும் மருத்துவர்கள் வந்து பார்த்தனர். விசு, அவர்களின் அருகிலேயே நின்றான். ‘பவானியை சோதிக்க வேண்டும்.. வெளியே செல்லுங்கள்’ என செவிலியர்கள் சொல்லிய பின்தான் அவளின் கணவன் வெளியவே வந்தான். எப்போதும் போலான பரிசோதனைதான்.. அவளிடம் சிலபல கேள்விகள்.. தேவையான பேச்சுகள் என இரண்டு மருத்துவர்களும் பரிசோதித்து முடித்து வெளியே...

    NTPI 20 2

    0
    பார்ப்பதற்கு நாற்பது வயதில் இருந்தனர், ஆண்கள் இருவரும்.. ஒரு பெண் அவளும் சிறு பெண் என சொல்ல முடியாத அளவிலான தோற்றம். மற்ற இரு ஆண்களும்.. ஐம்பதில் ஒருவரும்.. இன்னொருவன் இருபது வயதில் இருப்பான் போல. பார்ப்பதற்கு குற்றவாளிகள் என சொல்ல முடியாதபடி நன்றாக இருந்தனர்.  அவர்கள் உபயோகித்த கார்கள் வந்து நின்றது இப்போது.. நல்ல...

    NTPI 20 1

    0
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 2௦ பொட்டால் காடு... மரங்கள் என சொல்லிக் கொள்ளும்படி ஏதும் பெரிதாக இல்லை, எல்லாம் முட்புதர்கள்.. ஆங்காங்கே, கொஞ்சம் பச்சையும் கண்ணில் தெரிகிறது.. இப்போது, கூடவே ரயில் செல்லும் பாதை.. அதை தொடர்ந்து ஒரு சில குடோன்கள் கண்ணில் படுகிறது.. அதில் எதுவென புரியவில்லை.. பவானியை தேடிக் கொண்டு வந்த செந்திலின்...

    NTPA 19 2

    0
    இப்போதுதான் செந்திலுக்கு அழைத்தார் பத்மநாபன். இங்கு நடந்ததை சொல்லினார். செந்தில்தான்  “அண்ணா, இருங்க, நான் நம்ம பிரைவேட் ஆபீஸ்சில் சொல்லுகிறேன்.. போலீசும் தேடட்டும், இவர்களும் பார்க்கட்டும்..” என சொல்லி வைத்தார். செந்தில் “முன்பு தான் வேலை செய்த அலுவலகத்திற்கு அழைத்து பேசி, பவானி சென்ற காரில் gprs இருக்கிறது என சொல்லி.. பவானி, டிரைவர் என...

    NTPA 19 1

    0
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 19 அடுத்த ஒருவாரம் முழுவதும் பவானி, மாலையில் மில்லிற்கு சென்றாள். பெரிதாக வேலையை பழகினாள் என சொல்ல முடியாது.. வேடிக்கை பார்த்துக் கொண்டாள். ஒவ்வொரு யூனிட்டாக சென்று பார்த்துக் கொண்டாள்.. அதற்கே ஒருவாரம் ஆனது அவளிற்கு. பவானி, மில்லிற்குச் செல்லத் தொடங்கி.. நான்கு நாட்கள் சென்றுதான் செந்தில் வந்தார். எனவே, முறையாக பவானியை...

    NTPI 18 2

    0
    வேதாவிற்கே, ஒரு மாதிரி ஆனது.. தன் மூக்கு கண்ணாடியை தன் ஆட்காட்டி விரலால் மேலேற்றி விட்டுக் கொண்டு.. தன் மருமகளை உற்று பார்த்தார்.  பவானி “ஏன் அத்தை.. எவ்வளோ பெரிய விழா.. நீங்க எப்படி எல்லாம் உதவுகிறீர்கள் என நான் பார்த்திருக்கிறேன்.. இப்போது உங்கள் குழுவிற்கு பாராட்டு.. எனும் போது நீங்க இருக்கனுமில்ல, அதான் சொன்னேன்.....

    NTPI 18 1

    0
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 18 பவானிக்கு, அன்று முழுவதும் பதட்டம்.. யோசனை.. மாமியாரிடம் சொல்லலாம் என்றாலும்.. அவர் பயந்துக் கொள்வார் என எண்ணம்.. அப்படியே கணவனிடம் சொல்லவும் பயம். ‘வெளிநாட்டில் வேலை விஷயமாக சென்றிருக்கிறான் இப்போது போய் சொல்லி, ஏதேனும் அவனும் பதட்டபட்டால்..’ என எண்ணிக் கொண்டு.. ஸ்ரீ எங்கிருக்கிறான்  என கேட்போம் என எண்ணிக்...

    NTPI 17

    0
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 17 கணவனின் பார்வையும் இந்த பேச்சும் பவானியை குழப்பத்திலிருந்து காத்தது எனலாம். ம்.. பவானிக்கு, இந்த நாட்களில் கொஞ்சம் மனதை உறுத்திய விஷயம் ‘ஏன் என்கிட்டே ஏதும் கேட்க்கலை அவர்.. எப்படி, என்னை திருமணம் செய்துக் கொண்டார்.. என் அப்பாவிற்காகவா?.. ம்.. அப்படிதான். நான் சங்கடப்படுத்துகிறேனா? அதுதான் எங்களின் இந்த ஒட்டா தன்மைக்கு...

    NTPI 16 2

    0
    விசு “நேத்து நீதானே என்னை பேர் சொல்லி கூப்பிட்ட.. இப்போ என்ன திடீர் மரியாதை..” என்றான், குரல் கொஞ்சம் விசாரணையாக வந்தது. பவானிக்கு, அந்த குரலில் கொஞ்சம் பயம் வர.. தன் தலைமுடியை உதறிக் கொண்டே.. லேசாக அவனின் கண்களை பார்க்க எத்தனித்தாள்.. ‘சும்மா சொல்றாரா.. இல்லை, உண்மையாகவே கோவப்படுறாரா..’ என பார்க்க எத்தனித்தாள். அவன் உடல்மொழி...

    NTPI 16 1

    0
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 16 பத்மநாபன், மாப்பிள்ளைக்காக காத்திருந்தார். விசு, வருவதற்கு தாமதம்தான் ஆனது.. ஆனாலும் தினமும் வீடு வரும் நேரத்தை விட சற்று சீக்கிரமாகவே வந்திருந்தான் மாமனார் வீட்டிற்கு.  பவானியையும் உண்ண விடவில்லை வாசுகி. பெண்ணையும் காக்க வைத்துக் கொண்டிருந்தார்.. பவானி அதற்கே புலம்பினாள் ‘என்ன மா, நீயி என் அத்தை என்னை சாப்பிட சொல்லிடுவாங்க தெரியுமா.....

    NTPI 15 2

    0
    பவானிக்கு புதிதாக ஏதும் தோன்றவில்லை.. தன் தந்தை அருகில் இருப்பதை போலவே இருந்தது.. அவனை அவ்வபோது ஓர கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்தாள். எல்லாம் முடித்து, இருவரும் கிளம்பினர்.. மீண்டும் சிறிது தூரம் நடை.. பாவனிக்கு மனதில் அவனிடம் கேட்க வேண்டும் ‘எப்படி என்னை பற்றி சரியா சொன்னீங்க..’ என வினவ வேண்டும் என ஆசை.....

    NTPI 15 1

    0
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 15 அடுத்த நான்கு நாட்களும் சென்றது, தன் படிப்பு பற்றி, கணவரிடம் ஏதும் கேட்டவில்லை சொல்லவில்லை  பவானி. வேதாவிற்கு, இதுவரை இருவர் மேல் இருந்த சந்தேகம் இந்த நான்கு நாட்களில் உறுதியாகியது, பவானியின் அமைதியில்.  எனவே இன்று, காலையில் யோகா முடித்து.. குளித்து வந்த மருகளிடம்  “என்ன பவானி எப்போ போறீங்க காலேஜ்க்கு.. டைம்...

    NTPI 14

    0
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 14 பவானிக்கு, உறக்கமே இல்லை.. என்ன செய்வது என தெரியாமல்,  மூன்று மணிக்கு எழுந்து.. அந்த அறையை கிளீன் செய்ய தொடங்கினாள்.. பூக்களை தனியே எடுத்து வைத்தாள்.. பலூன்களை ஜன்னல் வழியே பறக்கவிட்டாள்.. அந்த இதய வடிவில் இந்த சிவப்பு ரோஜாக்களை மட்டும் தொடவில்லை அவள். அதன் அருகில் சென்று ஒரு...

    NTPI 13 2

    0
    பத்மநாபன் “விசு ரொம்ப அமைதியானவன் டா.. நல்ல அறிவு.. குணமானவன்.. உன்னை கண்டிப்பா நல்லா பார்த்துப்பான் டா.. இப்படி அழுதா நல்லா இல்லை டா.. நீ தைரியமான பெண்.. எதுக்கு இப்படி அழற..” என பேசிக் கொண்டிருக்க.. பெண் அவரின் தோள் சாய்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள். வாசுகியும் “என்ன பவானி இது.. அழாத, விசு...

    NTPI 13 1

    0
    நிலவை தேடும் பால்வெளி இவன்!.. 13 விஸ்வநாதன் பவானியின் திருமணம் காலை ஆறு மணிக்கே தொடங்கியது.. அளவான சொந்தங்களோடு தொடங்கியது திருமண விழா. சபையின் நடுவில் வீராவின் படம் ஒரு டேபிளில் வைத்திருந்தனர். விசு மணமேடையில் அமரும் முன், தன் தந்தை தாயின் அருகில் வந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மேடையில் அமர்ந்தான். அழகாக ஜெல் வைத்து வாரிய...
    பவானிக்கு கொஞ்சம் டென்ஷன் ஏறிக் கொண்டது.. வீட்டில் பெற்றோர், அவளின் கண்ணில் படுவதே இல்லை.. திருமண வேலைகள்..  திருமண வேலைகள்..  என ஓடிக் கொண்டே இருக்கின்றனர்.  எனவே, அதன் தாக்கம் இவளிடமும் இருந்தது. இப்போது புடவை எடுக்க உன் மாமியார் கூப்பிட்டிருக்காங்க என அன்னை சொல்லவும் டென்ஷன்தான் பெண்ணுக்கு. ‘நான் வரணும்மா நான் கண்டிப்பா வரணுமா.....
    error: Content is protected !!