Nimmi Novels
கொத்தும் கிளி – 4
அத்தியாயம் : 4
"மேடம்! ரெஸ்ட்டாரண்ட்லருந்து சிக்னல் வந்துடுச்சி. அந்தப் பொண்ணு அடையாளம் காட்டிட்டா அவனுங்க அங்கதான் இருக்கானுங்க".
“வெல்! லெட்ஸ் கோ!”
அந்த புகழ்பெற்ற உணவகத்தின் வெளியே தன் ஜீப்பில் காத்திருந்த அம்மு, தன் இடுப்பிலிருந்த...
அக்கினி – 5
அத்தியாயம் - 5
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க, மேலும் இருவர் கடத்தப்பட்டிருந்தனர். கடத்தப்பட்டவர்களில், ஒருவன் MP மகனும், அவனின் ஆருயிர் நண்பனும் தான், இருவருமே செல்வத்தில் செழிப்பவர்கள்.
தமிழகம் முழுவதுமே இந்தத் தொடர் கொலைகள்...
அக்கினி – 4
அத்தியாயம் - 4
செழியன் தன் முன் வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை ஒவ்வொன்றாக அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்து கொண்டிருந்தான். நேற்று நடைபெற்ற எக்ஸ் MLA ராஜரத்தினத்தின் மகனோடு சேர்த்து, இதுவரை 5 கொலைகள்....
அக்கினி – 3
அத்தியாயம் - 3
ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய செழியனின் கார், நேரே சென்று நின்றது அந்த மினி பங்களாவின் முன்பு தான். அங்கு அவனுக்கு முன்னமே திவ்ய பாரதியும், இன்னும் சில பத்திரிக்கை மற்றும் மீடியாவைச்...
அக்கினி – 2
அத்தியாயம் - 2
செழியன் DGP அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்ததுமே, பத்திரிகைக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அனைத்து பக்கங்களில் இருந்தும் கேள்விகள் எழுந்தது. ஒவொருவரும் ஒவ்வொரு கேள்வியை கேட்க.. அவன் காதில் விழுந்தது என்னவோ,...
அக்கினி -1
அத்தியாயம் - 1
ஓம் சாய் நமோ நமஹா!
ஸ்ரீ சாய் நமோ நமஹா!
ஜெய் ஜெய் சாய் நமோ நமஹா!
சத்குரு சாய் நமோ நமஹா!
சுற்றிலும் பசுமை போர்த்திய அழகிய மலைக்கிராமம். மேகத்தை கொஞ்சம் கிள்ளி, தேகத்தில்...
கொத்தும் கிளி – 3
அத்தியாயம் : 3
செழியனின் அறையிலிருந்து வெளிவந்த நொடி, “ஷ்ஷப்பா” என்று மூச்சை இழுத்து விட்டாள் அம்மு எழிலரசி.
தந்தை இதை நிச்சயம் விடப்போவதில்லை. அப்போதைக்கு சமாளித்து வைத்திருந்ததில், நிம்மதி பெருமூச்சை கொஞ்சம் சத்தமாகவே ஊதி...
கொத்தும் கிளி – 2
அத்தியாயம் : 2
செழியனின் அறைக்குள் நுழைந்த அம்மு விறைப்பாய் சல்யூட் ஒன்றை வைத்துத் தளர்ந்தாள்.
மகளை மிடுக்காக போலீஸ் உடையில் கண்டதும் கர்வம் மேலிட மீசையை மெலிதாய் நீவி விட்டுக் கொண்டான்.
அதை வெளிக்காட்டாதவனாக, “கங்கிராட்ஸ்!...
கொத்தும் கிளி – 1
சாய்ராம்…
அத்தியாயம் : 1
“ஹேய் அம்முகுட்டி செம்மயா இருக்க!”
தன் காதுக்கருகில் கேட்ட குரலில், தங்கையிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அம்மு எழிலரசி திரும்பினாள்.
அவள் மாமன் கார்த்திதான் அவளை செல்லமாக அம்முக்குட்டி என்றழைப்பான்.
‘வேறு யார்?’ இந்த கரகரத்த...