Wednesday, June 25, 2025

Nimmi Novels

Nimmi Novels
69 POSTS 0 COMMENTS

கொத்தும் கிளி – 4

0
அத்தியாயம் : 4 "மேடம்! ரெஸ்ட்டாரண்ட்லருந்து சிக்னல் வந்துடுச்சி. அந்தப் பொண்ணு அடையாளம் காட்டிட்டா அவனுங்க அங்கதான் இருக்கானுங்க". “வெல்! லெட்ஸ் கோ!” அந்த புகழ்பெற்ற உணவகத்தின் வெளியே தன் ஜீப்பில் காத்திருந்த அம்மு, தன் இடுப்பிலிருந்த...

அக்கினி – 5

0
அத்தியாயம் - 5 இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க, மேலும் இருவர் கடத்தப்பட்டிருந்தனர். கடத்தப்பட்டவர்களில், ஒருவன் MP மகனும்,  அவனின் ஆருயிர் நண்பனும் தான், இருவருமே செல்வத்தில் செழிப்பவர்கள். தமிழகம் முழுவதுமே இந்தத் தொடர் கொலைகள்...

அக்கினி – 4

0
அத்தியாயம் - 4 செழியன் தன் முன் வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை ஒவ்வொன்றாக அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்து கொண்டிருந்தான். நேற்று நடைபெற்ற எக்ஸ் MLA ராஜரத்தினத்தின் மகனோடு சேர்த்து, இதுவரை 5 கொலைகள்....

அக்கினி – 3

0
அத்தியாயம் - 3 ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய செழியனின் கார், நேரே சென்று நின்றது அந்த மினி பங்களாவின் முன்பு தான். அங்கு அவனுக்கு முன்னமே திவ்ய பாரதியும், இன்னும் சில பத்திரிக்கை மற்றும் மீடியாவைச்...

அக்கினி – 2

0
அத்தியாயம் - 2 செழியன் DGP அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்ததுமே, பத்திரிகைக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அனைத்து பக்கங்களில் இருந்தும் கேள்விகள் எழுந்தது. ஒவொருவரும் ஒவ்வொரு கேள்வியை கேட்க.. அவன் காதில் விழுந்தது என்னவோ,...

அக்கினி -1

0
அத்தியாயம் - 1 ஓம் சாய் நமோ நமஹா! ஸ்ரீ சாய் நமோ நமஹா! ஜெய் ஜெய் சாய் நமோ நமஹா! சத்குரு சாய் நமோ நமஹா! சுற்றிலும் பசுமை போர்த்திய அழகிய மலைக்கிராமம். மேகத்தை கொஞ்சம் கிள்ளி, தேகத்தில்...

கொத்தும் கிளி – 3

0
அத்தியாயம் : 3 செழியனின் அறையிலிருந்து வெளிவந்த நொடி, “ஷ்ஷப்பா” என்று மூச்சை இழுத்து விட்டாள் அம்மு எழிலரசி.  தந்தை இதை நிச்சயம் விடப்போவதில்லை. அப்போதைக்கு சமாளித்து வைத்திருந்ததில், நிம்மதி பெருமூச்சை கொஞ்சம் சத்தமாகவே ஊதி...

கொத்தும் கிளி – 2

0
அத்தியாயம் : 2 செழியனின் அறைக்குள் நுழைந்த அம்மு விறைப்பாய் சல்யூட் ஒன்றை வைத்துத் தளர்ந்தாள்.  மகளை மிடுக்காக போலீஸ் உடையில் கண்டதும் கர்வம் மேலிட மீசையை மெலிதாய் நீவி விட்டுக் கொண்டான்.  அதை வெளிக்காட்டாதவனாக, “கங்கிராட்ஸ்!...

கொத்தும் கிளி – 1

0
சாய்ராம்… அத்தியாயம் : 1 “ஹேய் அம்முகுட்டி செம்மயா இருக்க!” தன் காதுக்கருகில் கேட்ட குரலில், தங்கையிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அம்மு எழிலரசி திரும்பினாள். அவள் மாமன் கார்த்திதான் அவளை செல்லமாக அம்முக்குட்டி என்றழைப்பான்.  ‘வேறு யார்?’ இந்த கரகரத்த...
error: Content is protected !!