Nimmi Novels
அக்கினி – 21
அத்தியாயம் - 21
திவ்யபாரதி தூங்கியதும், எத்தனையோ வேலைகள் இருந்தாலும், அது அத்தனையும் தூக்கிப்போட்டுவிட்டு, இன்று ஒரு நாளாவது தன்னவளுக்கு நிம்மதியான தூக்கத்தை தந்துவிட வேண்டும் என்று இம்மியளவும் அசையாமல் அமர்ந்திருந்தான், செழியன்.
இன்றைய விடியல்...
கொத்தும் கிளி – 7.2
திருதிருவென அவள் முழித்த முழியும் படபடபடத்த அவள் பேச்சும் அப்பட்டமாய் காட்டிக் கொடுத்துவிட, “நீதான அன்னைக்கு மௌண்ட் ரோட்ல அதிவேகமா காரை ஓட்டிட்டுப் போனது?” என்றதும் அவளின் திகைத்தப் பார்வையில் அவனது புன்னகை...
கொத்தும் கிளி – 7.1
அத்தியாயம் : 7.1
“ஓய் சில்வண்டு நில்லு!”
தன் முன்னால் நீட்டப்பட்ட லத்தியால் நிமிர்ந்து பார்த்தாள் மிருத்யூ.
வெற்றிதான் ஜீப்பில் சாய்ந்து நின்றிருந்தான். இன்னும் முழுதாக குணமாகாததால் ஒரு கை கட்டுப்போட்டு தொங்க விடப்பட்டிருந்தது. பார்த்ததுமே அவன்...
கொத்தும் கிளி – 6
அத்தியாயம் : 6
அம்மு ஸ்டேஷன் கிளம்பிக் கொண்டிருக்க, “போகும்போது அந்தப் பையனைப் பார்த்து இதைக் குடுத்துட்டுப் போடி. பாவம். உனக்காகப் பார்த்து அந்தப் பிள்ளை காயம்பட்டுக் கிடக்குது” காலையில் பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்த...
அக்கினி – 5
அத்தியாயம்: 5
காயம்பட்டிருந்த வெற்றியைக் காண மருத்துவமனை வந்திருந்த செழியன், “ஹவ் ஆர் யூ யங் மேன்!” என்றதும், செழியன் குரலை வைத்தே அடையாளம் கண்டுகொண்ட வெற்றி மெல்ல கண்விழித்தான்.
செழியனே நேரில் வருவான் என்று...
அக்கினி – 20
அத்தியாயம் - 20
கார்த்தியின் வீட்டிலிருந்து கிளம்பிய செழியன், நேராக DGP ராஜேந்திரனின் வீட்டிற்குச் சென்றான். அங்கு அரைமணி நேரங்கள் போல் பேசிக்கொண்டு இருந்தவன், கடைசியாக திவ்யபாரதியை, நாளை மத்திய சிறையில் ஒப்படைக்கப் போவதாகச்...
அக்கினி – 19
அத்தியாயம் - 19
தன்னால் முடிந்த வரை தடுத்துப் பார்த்த பாரதி, செழியனைக் கொன்றே தீர வேண்டும் என்று கிளம்பியஅவனை தடுக்க முடியாமல் தவித்து நின்றவள், ஒரு நொடிதான் யோசித்திருப்பாள், பின்னர் ஓடி வந்து...
அக்கினி – 18
அத்தியாயம் - 18
‘எங்களோடது கொலைகார நட்பு நண்பா!’ என்று சொல்லிச் சிரித்த கார்த்தி, தனக்கும் பாரதிக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பைப் பற்றியும், அவர்களது நட்பு பற்றியும், செழியனிடம் விவரிக்க ஆரம்பித்தான்.
பாரதியை நினைத்த கார்த்தியின்...
அக்கினி – 17
அத்தியாயம் - 17
கடிதத்தையும், அது சம்பந்தமாக தன் தந்தை எழுதி வைத்த குறிப்புகளையும் படித்து முடித்த செழியன், அதன் கனம் தாங்காமல் தந்தையை ஏறிட…
“இந்த லெட்டர்ல அந்த சின்னப்பையனால என்ன எழுத முடியுமோ,...
அக்கினி – 16
அத்தியாயம் - 16
தன் தந்தையைப் பார்த்த பரவசத்தில் எழுந்த போது, தவறி விழுந்த ஃபைலிலிருந்து பறந்த பேப்பர்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த செழியன்,
“நாகராஜ்” என்ற வார்த்தையில், தன் தந்தையை திரும்பிப் பார்த்தவன், “அப்பா,...
அக்கினி – 15
அத்தியாயம் - 15
திவ்யபாரதியை பத்திரமாக மீண்டும் செல்லுக்குக் கொண்டு வந்த செழியனுக்கு, மனது ஒரு நிலையில் இல்லை. நீதிபதி சொன்னது போல் திவ்ய பாரதியை மத்திய சிறைச்சாலையில் ஒப்படைக்கும் முன், செழியனுக்கு நிறைய...
அக்கினி – 14
அத்தியாயம் - 14
திவ்யபாரதியின் சிரிப்பில் அந்த கோர்ட்டில் இருந்தவர்களோ, ‘இவளுக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா..? தூக்கு தண்டனைன்னு சொன்னதும், இப்படி சிரிக்குதே இந்தப் பொண்ணு.’ என்று அதிர்ந்த படி பார்க்க,
நீதிபதி கூட அந்த சந்தேகத்தில்...
அக்கினி – 13
அத்தியாயம் - 13
திவ்ய பாரதி! கோர்ட்டில் சொல்லச் சொல்ல, இரத்தமென சிவந்த கண்களுடன், கையாலாகா தனத்துடன், கேட்டுக் கொண்டிருந்த செழியனுக்கு, இவை எல்லாம் நேற்றைய இரவே, ஏட்டு சின்ன சாமி சொல்லக் கேட்டிருந்தான்...
அக்கினி – 12
அத்தியாயம் - 12
நீதிபதி முன், கொலை செய்த விதத்தை, எந்த வித தயக்கமோ, பயமோ இல்லாமல்… திவ்யபாரதி சொல்லி முடிக்கவும்,
கோபமாக கேள்வி கேட்க வந்த வக்கீலைத் தடுத்த ஜட்ஜ் விஜயலஷ்மி, “இதெல்லாம் செய்யத்தானே...
அக்கினி – 11
அத்தியாயம் - 11
கோர்ட்டில் திவ்யபாரதியின் கேஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவள் பெயர் அழைக்கப்பட, எந்த வித தயக்கமோ, பயமோ இல்லாமல், கம்பீரமாக நடந்து வந்தவளின் மீது நீதிபதியின் பார்வை படிந்து மீண்டது.
தவறு செய்திருக்க...
அக்கினி – 10
அத்தியாயம் - 10
செழியன் கொலையைப் பற்றிக் கேட்டதும் முதலில் அதிர்ந்தாலும், திவ்யபாரதிக்குத் தெரியும், செழியனின் கண்களில் எதுவுமே தப்பாது என்று. அனைத்திற்கும் தாயாராகத்தான் சரணடைந்திருந்தாள்.
அதனால் செழியன் கேட்டதும், ஆம் என்று ஒத்துக் கொண்டவள்,...
அக்கினி – 9
அத்தியாயம் - 9
பாரதியை, ரெஜினாவிடம் ஒப்படைத்து விட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த செழியனுக்கு, இந்த கேஸில் யோசிக்க வேண்டியது நிறைய இருந்தது.
அதனால் தான், இக்கட்டான நிலையிலும் பாரதியை ரெஜினாவிடம் ஒப்படைத்து விட்டு...
அக்கினி – 8
அத்தியாயம் - 8
காதலோடு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்ட கைகளுக்கு, தன் கைகளாலே விலங்கிட்டதை இன்னமும் நம்ப முடியாமல் பார்த்தவனுக்கு, வார்த்தைகளும் தடை பட்டுப் போக, கட்டிலில் அப்படியே தொய்ந்து அமர்ந்துவிட்டான், செழியன்.
தன் எஜமானனின்...
அக்கினி – 7
அத்தியாயம் - 7
மறுநாள் விடிந்ததுமே, ஒரு பத்திரிக்கை டிவி விடாமல் செழியனால் திட்டமிட்டு பரப்பபட்ட நியூஸே, ஒலிபரப்பப் பட்டது. செழியனை ரேப்பிஸ்ட்டாக சித்தரிக்கப்பட்டிருந்த அந்த செய்தி, திவ்யபாரதி பணிபுரியும் பத்திரிக்கையிலும் பிரசுரிக்கப் பட்டிருந்தது.
செழியனின்...
அக்கினி – 6
அத்தியாயம் - 6
தந்தையிடம் பேசிய பின் செழியனுக்கு மனம் இலகுவாகி விட, திவ்யபாரதியைப்பற்றி தந்தையிடம் பேசியதாலோ என்னவோ, அவள் ஞாபகம் அதிகமாக அவனை வாட்டியது.
போனை எடுத்து வாட்ஸப் பார்த்தான். அவள் அக்டிவில் இருப்பதாகக்...