Nimmi Novels
கொத்தும் கிளி – 13.1
அத்தியாயம் : 13
அவளது வெற்றியா அவளிடம் கோபப்பட்டது! எழிலரசியால் நம்பமுடியவில்லை.
மெல்லியப் புன்னகை இழையோட கண்ணெடுக்காமல் அவன் தன்னை இரசிக்கும் கணங்களை அவனுடன் சேர்த்து அவளும் இரசித்திருக்கிறாள்.
அவனின் அந்தச் சிரிக்கும் கண்கள், அவன் பேசாத...
கொத்தும் கிளி – 12
அத்தியாயம் : 12
அன்று மாலையே எடுத்த விடுமுறையை முழுதாக அனுபவிக்க முடியாமல் பணிக்குத் திரும்பி இருந்தாள் அம்முஎழிலரசி.
“ஃபாரன்சிக் சொல்லியாச்சா? பாடி எங்க இருக்கு?” இன்ஸ்பெக்டரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே அந்த பங்களாவின் உள்ளே நுழைய,...
கொத்தும் கிளி – 11
அத்தியாயம்: 11
தன் உயிர் மாமனிடமிருந்து இப்படியொரு வார்த்தைகளை கொஞ்சமும் எதிர்பார்த்திராதவள், அதிர்ச்சியில் விழிகள் கலங்க உறைந்து நின்றாள்.
அவள் செய்து கொண்டிருக்கும் மடத்தனத்தை ஒற்றைக் கேள்வியில் புரிய வைத்திருந்தவனும் கை இரண்டையும் மார்புக்குக் குறுக்காக...
அக்கினி – 10
அத்தியாயம் : 10
பழைய நினைவுகளிலிருந்து வெளி வந்த வெற்றி தன் காதல் முளைவிடும் முன்னே கருகியதை எண்ணி பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டான்.
அருகில் அதே பெருமூச்சின் சத்தத்தில் திரும்பிப் பார்க்க மயிலாதான் கூண்டுக்குள்ளிருந்து காதை...
கொத்தும் கிளி – 9
அத்தியாயம் : 9
வெற்றி அம்மு இருவருமே அது பயிற்சி என்பதை மறந்து களம் கண்டிருந்தனர்.
அதுவும் முந்தையை நாளே அவனது நண்பர்களுடன் அவளை மோதவிட்டு அவளது சூட்சமங்களை, காலின் அசைவுகளை தெரிந்து வைத்திருந்தவன் அதற்கேற்றார்போல்...
அக்கினி – 35
அத்தியாயம் - 35
அன்று மாலை…
செழியனின் ஜீப் சத்தம் தூரத்தில் கேட்டதும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அம்மு வீட்டுக்குள் ஓடி வந்தவள்,
“அம்மா, நான் எங்கயிருக்கேன்னு அப்பா கேட்டா சொல்லாதீங்க! அடிச்சி கேட்டாலும் சொல்லாதீங்க!” என்று...
அக்கினி – 34
அத்தியாயம் - 34
ஆறு வருடங்களுக்குப் பிறகு..
கண்ணாடி முன் நின்று, தன் கையிலிருந்த கடிதத்தையே பார்த்துக் கொண்டிருந்தான், செழியன்.
கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தவன் 'இப்போ நீ ஏன் கலங்குற? நீ DSP டா, கலங்கக்...
அக்கினி – 33
அத்தியாயம் - 33
திவ்யபாரதி மயங்கிச் சரிவதை அதிர்ந்து பார்த்த செழியன், தரையில் சாயும் முன் தாங்கிப் பிடித்திருந்தான். தன்னை காக்கிச்சட்டையில் கண்டதும் மயங்கியவளைப் பார்த்தவன், கார்த்தியைத்தான் முறைத்திருந்தான்.
‘இதற்குத்தான் சொன்னேன் கேட்டாயா?’ என்ற பார்வை...
அக்கினி – 32
அத்தியாயம் - 32
மறுநாள் விடியலில் கார்த்தி ஊருக்குக் கிளம்பி விட, அவன் சகாக்கள் செழியனுக்கு காவலாய் இருந்து கொண்டனர். காலையில் இருந்து ஒரு மார்க்கமாகவே சுத்திக் கொண்டிருந்தான், செழியன். சன்னமான விசில் சத்தம்...
அக்கினி -31
அத்தியாயம் - 31
செழியன் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகள், தான் எவ்வளவு அபத்தமாகக் கேட்டிருக்கிறோம் என்று திவ்ய பாரதிக்குப் புரியவைத்தது. தான் பேசிய வார்த்தைகள் அவனை எவ்வளவு காயப்படுத்தும் என்றும் உணர்ந்திருந்தாள்.
தனக்காக தன் தாய்...
அக்கினி – 30
அத்தியாயம் - 30
மறுநாள் காலை கண்விழித்ததும், வாசலில் வந்து குரல் கொடுத்தான் வல்லன்,
வெளியில் வந்த செழியனிடம் விசயத்தை சொல்லிவிட்டு அவன் சென்றுவிட,
அப்போதுதான் தூங்கி எழுந்த படி இறங்கிக் கொண்டிருந்தான், கார்த்தி.
வந்ததும் வராததுமா, “என்னடா...
அக்கினி – 29
அத்தியாயம் - 29
காலையில் அந்தச் செய்தியைப் பார்த்து பயந்து நடுங்கியது முதல், பாதிக்கப்பட்ட பெண்ணின் கையில் சாட்டையைக் கொடுத்து அடி வெளுக்க வைத்தது வரை நினைத்துப் பார்த்த திவ்யபாரதி, அன்று முழுவதும் மிகவும்...
அக்கினி – 28
அத்தியாயம் - 28
திரையன் அரிமா, மூவரையும் அழைத்துவரச் சொல்லி ஆள் அனுப்பி இருந்தார். செய்தி கொண்டு வந்தவன் சொல்லி விட்டுச் சென்றதும்.
கார்த்தியோ, “பாரதிய அங்க கூட்டிப் போகணுமா, செழியா” என்று சற்றே தயங்கியபடி...
அக்கினி – 27
அத்தியாயம் - 27
திவ்யபாரதி தூங்கியதும் மெதுவாக வெளியில் வந்த செழியன், பிரேமிட்ட போட்டோ முன் நின்று, "உன்னை சீக்கிரமா தேடி வருவேன், உன்னை என்னைக்கு போடுறேனோ, அன்னைக்கு தான், என் மனசு சாந்தி...
அக்கினி – 26
அத்தியாயம் - 26
கோவிலில் வண்டியை நிறுத்திய செழியன், ஜீப்பிலிருந்து இறங்கி பாரதியைப் பார்க்க, எதுவும் பேசாமல் அவனோடு கூட கோவிலுக்குள் சென்றாள்.
அவளிடமும் மருத்துவர் தேவையானவற்றை சொல்லித் தான் வைத்திருந்தார். அதைப் பற்றிய சிந்தனையில்...
கொத்தும் கிளி – 8
அத்தியாயம் : 8
அன்று இரவு செழியனிடம் பேசி வைத்த கையோடு வெற்றியின் அலைபேசி சிணுங்கி ஒலி எழுப்ப, நேரம் அப்போதே இரவு பதினொன்றை நெருங்கி இருந்தது.
இந்நேரத்தில் யார்? புது எண்ணாக இருக்கவும், “ஹலோ...
அக்கினி – 25
அத்தியாயம் - 25
செழியன் தற்பொழுது தங்கியிருக்கும மலைவீடு
முதல் அத்தியாயத்தில் பார்த்த வீடு.
மேகங்கள் மடியில் தவழும், அந்த மலைவாசஸ்தலத்தின், குடிசையிலும் வரையறுக்க முடியாத, மாளிகையும் அல்லாத சிறிய கல் வீட்டில்.
தன் நெஞ்சில் கோழிக் குஞ்சியாய்...
அக்கினி – 24
அத்தியாயம் - 24
ஒரே திட்டத்தில் பல வெற்றிகளை குவித்து இருந்தான், செழியன்.
ஆம், மந்திரி திவ்யபாரதியை கொல்லப் போட்ட திட்டத்தையும், கார்த்தி அவளைக் காப்பாற்ற போட்ட திட்டத்தையும் இணைத்து, தனக்கு சாதகமாக சில மாறுதல்களைச்...
அக்கினி – 23
அத்தியாயம் - 23
முழுதாக பத்து நாட்களுக்குப் பிறகு...
அந்த அரசாங்க மருத்துவமனையின் தரமான சிகிச்சை அறையில், பெட்டில் அமர்ந்து கூலாக ஆப்பிள் சாப்பிட்டு கொண்டிருந்தான், செழியன். அருகில் DGP ராஜேந்திரன் மற்றும் அவன் தந்தை...
அக்கினி – 22
அத்தியாயம் - 22
திவ்யபாரதி பயணித்த வாகனம், தகுந்த பாதுகாப்புடன் அந்த மலைப்பாதையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வேனில் ஏறியதுமே, திவ்யபாரதியோ தூங்க ஆரம்பித்துவிட்டாள். இவ்வளவு மன உளைச்சலிலும், நிர்ச்சலனமின்றி தூங்குபவளை மௌனமாகப்...