Nimmi Novels
கொத்தும் கிளி – 28
அத்தியாயம் : 28
“இரண்டும் ஒரே டிசைன்தான். அன்னைக்கே ஒன்னா வாங்கிட்டுதான் உன்கிட்ட விளையாட்டு காட்டினாரா மாப்பிள்ள”
மறுநாள் தாய் கேட்டபோதுதான் தன் கையில் இப்படி ஒரு வஸ்து இருப்பதையே உணர்ந்தாள் அம்மு எழிலரசி.
‘காலைலர்ந்து என்னவோ...
கொத்தும் கிளி – 27.2
“ஏன்டா மகனே! உன்னை நம்பினதுக்கு எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கப் பார்த்தியா?” கண்ணை கசக்கி கசக்கி வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.
“ஒழுங்கா என் தங்கச்சிக்கிட்ட சாப்டுட்டு இருந்தேன். தனியா சமைக்கிறேன்னு…” என்றதும்...
கொத்தும் கிளி – 27.1
அத்தியாயம் : 27
காலை எழுந்தது முதல் தன்மாமனின் முகத்தையுங்கூட பார்க்காமல் சுற்றி வந்தாள் எழிலரசி. ‘என்னை விட்டுப் போவேன் என்று எப்படி சொல்லலாம்?’ கோபத்துடனேச் சுற்றி வந்தவளால் ஒரு மணிநேரங்கூட தாக்குப் பிடிக்க...
கொத்தும் கிளி – 26.2
கதவைத் தட்டியும் சத்தமே இல்லாமல் போக, மூடியிருந்த கதவையும், அவனையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு பதற்றம் கூடியது.
கதவை ஓங்கித் தட்டி, “மாமா, கதவைத் திறங்க! வெளிப்பக்கம் பூட்டிக்கிச்சி” என்றாள்.
கதவைப் பூட்டியதே அவள் மாமன்தானே!...
கொத்தும் கிளி – 26
அத்தியாயம் : 26
“மிரு குட்டி, அன்னைக்கு கேன்டீன்ல வச்சி படிச்சிட்டு இருந்தியே, அந்த புக்கோட பெயர் என்ன?”
செழியன் பணியின் நிமித்தம் காலையிலயே கிளம்பியிருக்க, கார்த்தியும் ஊரிலிருந்து வந்த அசதியில் உறங்கிக் கொண்டிருந்தான். மனைவியுடனும்,...
கொத்தும் கிளி – 25
அத்தியாயம்: 25
அவர்களுக்குள் பெரிதாய் எந்த மாற்றமும் இன்றி நாட்கள் கடந்தன.
ஆனால் வழக்கின் அடி ஆழம்வரை தோண்ட ஆரம்பித்திருந்தான் வெற்றி.
“வெற்றி சார பார்க்கணும்!” என்றது ஒரு கரகரத்தக் குரல்.
வாரணம் ஆயிரம் படத்தில் வரும் வயதான...
கொத்தும் கிளி – 24
அத்தியாயம்: 24
மறுநாள் விடியலில் கண்விழித்த அம்மு, எழுந்தவள் வெற்றியின் காலில் தான் தலைவைத்திருப்பதுக் கண்டு அதிர, “ஷ்ஷப்பா…காலே மரத்துப்போச்சிடி எரும!” என்றவன் காலைப்பிடித்துக் கொண்டு எழுந்தான்.
இது எப்படி? என்றவள் யோசித்துத் தெளியும்முன், “குண்டம்மா...
கொத்தும் கிளி 23.2
அவள் கெஞ்சியும் ஆறவில்லை அவன் மனம். சிறுவயது முதல் புரிந்த தவத்தை கொச்சைப் படுத்துவாளா? அவள் மீதான என் காதல் எதன் மீதுன்னு நான் புரிய வைக்க வேணாம்!
“நீ தான சொன்ன எடுத்துக்கன்னு”...
கொத்தும் கிளி – 23.1
அத்தியாயம்: 23
கட்டிலில் சில கோப்புகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வெற்றி. அம்முவின் கோபத்தை அறிந்து, அவளாக புரிந்தும் கொள்ளும்போது புரிந்துகொள்ளட்டும் என தன் வேலைகளில் மூழ்கி இருக்க, கதவைத் திறக்கும் ஒலியில் நிமிர்ந்தவனின் பார்வை...
கொத்தும் கிளி – 22
அத்தியாயம்: 22
ஒரு வழியாகத் திருமணம் நல்லபடியாக முடிந்திருந்தது. அதில் முதல் ஆளாக நிம்மதியான பெருமூச்சை இழுத்து விட்டவள் அம்முதான்.
தாலி கட்டும் கடைசிநொடிவரை உள்ளுக்குள் அலை அலையாய் பயம் ஊடுருவிக் கொண்டுதான் இருந்தது.
தந்தையும், கணவனும்...
கொத்தும் கிளி – 21
அத்தியாயம்: 21
இனி தனிமையை பழகிக்கணும் என்று விரக்தியாய் கார்த்தி சொல்லவும் வெற்றியின் மனம் கனத்தது.
கார்த்தியும் சொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை. எண்ணங்களின் அலைகளில் வார்த்தைகள் தானாய் கோர்த்துக் கொண்டன.
உண்மைதானே! இதே வருத்தம் அவனது எழிலரசிக்கும்...
கொத்தும் கிளி – 20
அத்தியாயம் : 20
அம்முவும், திவ்யபாரதியும் கடையைவிட்டு இறங்கி வந்தபோது செழியன் வெற்றியை காய்ந்து கொண்டிருந்தான்.
‘நல்லா வாங்கட்டும். இவன் மட்டும் நடுவுல போகாம, என்னையே சைட் அடிச்சிட்டு இருந்திருந்தா அந்த விருமாண்டி சந்தானம் என்கிட்ட...
கொத்தும் கிளி – 19
அத்தியாயம் : 19
அம்முவும், திவ்யபாரதியும் கடைக்குச் சென்று அரைமணி நேரத்திற்கெல்லாம், வெற்றியும் செழியனும் அந்த பிரபல ஜவுளி கடைக்குள் நுழைந்தனர்.
புடவையை விரித்துப் பார்த்திருந்த திவ்யபாரதி வெற்றியைக் கண்டதும், “வாங்க தம்பி” என்றழைக்க, பதிலாக...
கொத்தும் கிளி – 18
அத்தியாயம் : 18
“வாவ்… வாவ்..வாவ்!
வாட் எ ப்ரோப்போஸல்” அடக்கமாட்டாமல் சிரித்தான் வெற்றி.
அவன் எதிரே கடுப்புடன் நின்றிருந்தாள் எழிலரசி.
“பாரேன்! இத்துனூண்டு வயசுல பத்திரம் காட்டினதுல இருந்து இங்க சுமந்துட்டு இருக்கேன். எனக்கு கூட இப்படி...
கொத்தும் கிளி – 17
அத்தியாயம் : 17
விலங்குகளுக்கான மருத்துவமனையில் துருவனை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அம்மு. மருத்துவரை சந்திக்க நீண்டதொரு வரிசை அமர்ந்திருந்தது. அவளுடையது பத்தாவது டோக்கன்.
“உன்னைத் தனியா சந்திக்க எவ்வளவு பாடு படுறது?” வெகு அருகில்...
கொத்தும் கிளி – 16
அத்தியாயம் : 16
வெற்றிதான் மறுபக்கம் அழைத்துக் கொண்டிருந்தான்.
‘அதுக்குள்ள எந்த புல்லுருவி போட்டுக்குடுத்துச்சின்னு தெரியலையே’ என்று எண்ணியபடி சுற்றிலும் மாணவர்களை பார்வையால் வலம் வந்தவள் அலைபேசியை எடுக்கவில்லை.
எங்கே ஏடாகூடமாக பேசி, கோபித்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தி...
கொத்தும் கிளி -15
அத்தியாயம் : 15
கன்னங்கள் நனைந்துகொண்டே இருந்தது. துடைத்துவிட்டு ஒத்தைக் கையால் ஸ்டீரியங்கைப் பிடித்தாள் எழிலரசி.
ஒருமனம் விளையாடுகிறான் என்று வெற்றிக்காக வாதாடிக் கொண்டிருந்தது. விளையாட்டென்றாலும் ஒரு எல்லை இல்லையா என்ன?
அவனைப்பற்றி உனக்குத் தெரியாதா? சிறுவயதில்...
கொத்தும் கிளி – 14
அத்தியாயம் : 14
அறைக்குத் திரும்பிய எழிலரசி, உடல் தூக்கி தூக்கிப்போட, அனத்திக் கொண்டு படுத்திருந்த தங்கையைக் கண்டு அதிர்ந்துதான் போனாள்.
‘அம்மாட்ட படுக்கப் போறேன்னுட்டு இவ இங்க என்ன பண்றா?’யோசனையுடன் உடலைத் தொட்டுப் பார்க்க...
கொத்தும் கிளி – 13.2
“ட்ரஸ் மாத்திட்டு வாடி! சாப்பிடலாம்” தன்னவன் நினைவுகளுடன் ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தவளை சாப்பிட அழைத்தாள் தாய் திவ்யபாரதி.
திரும்பியும் பாராமல், “எனக்குப் பசி இல்லமா” என்று அறையில் நுழைந்து கொண்டாள்.
மகளின் முகம் எதையோ...
கொத்தும் கிளி – 13.1
அத்தியாயம் : 13
அவளது வெற்றியா அவளிடம் கோபப்பட்டது! எழிலரசியால் நம்பமுடியவில்லை.
மெல்லியப் புன்னகை இழையோட கண்ணெடுக்காமல் அவன் தன்னை இரசிக்கும் கணங்களை அவனுடன் சேர்த்து அவளும் இரசித்திருக்கிறாள்.
அவனின் அந்தச் சிரிக்கும் கண்கள், அவன் பேசாத...