Sunday, July 20, 2025

Mallika S

Mallika S
10440 POSTS 398 COMMENTS

Kaanalo Naanalo Kaathal 15

0
அத்தியாயம்- 15   பூவென்ற பாதம் வருடி வருடிப்  புளக முலையை நெருடி நெருடி ஏவென்ற கண்ணுக்கோ ரஞ்சனம் தீட்டி எடுத்த சுருளு மிதழா லிடுக்குவள் வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின் ஆவென் றொருக்கா லிருக்கா லுதைப்பள் அதுக்குக் கிடந்து...

Venpani Malarae 3

0
மலர் 3: கவியின் வார்த்தைகளைக் கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க.....அவர்களின் முகத்தில் குழப்பத்தைக் கண்ட கவிபாரதி நிம்மதியாக உணர்ந்தாள். “இதென்ன புதுசா ஒரு குண்டைத் தூக்கிப் போடுறிங்க...? இதைப் பத்தியெல்லாம்...

Vizhiyae Kathai Ezhuthu 10

0
   விழி – 10 “டேய் நீ நிஜமா தான் சொல்றியா...” என்று ராஜேஷ் இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்க, “ஆமா டா...” என்றான் வஜ்ரா உறுதியாய்.. எப்போதுமே அவன் முகத்தில் கண்டிராத ஒரு உறுதி, ஒரு...

Sevvaanamae Ponmegamae 18

0
அத்தியாயம் – 18   “யசோ.. கெட்டப்...” என்று வேகமாய் உலுக்கினான் கௌதமன்.. “ம்ம்ச் என்ன கெளதம் ?? போங்க...” என்று புரண்டு படுத்தாள் அவன் மனைவி.. “ம்ம்ச் எழுந்திரி யசோ.. நம்ம உடனே இங்க இருந்து கிளம்பனும்.....

Kaanalo Naanalo Kaathal 14

0
அத்தியாயம்- 14   தரைப்பெண்ணுக் கணிபோல் வந்த தமனியக் கொடியே மாதர் துரைப்பெண்ணே வசந்த வல்லி  சொன்னபேதை மைக்கென் சொல்வேன் வரைப்பெண்ணுக் காசை பூண்டு வளர்சங்க  மறுகி னூடே நரைத்தமா டேறுவார்க்கோ நங்கைநீ மயல்கொண் டாயே. - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)   குந்தவையை அலுவலகம்...

Kaanalo Naanalo Kaathal 13

0
அத்தியாயம்- 13   வாகனைக்கண் டுருகுதையோ - ஒரு மயக்கமதாய் வருகுதையோ மோகம்என்பது இதுதானோ - இதை முன்னமே நான் அறியேன்! ஓ! ஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற அன்னைசொல்லும் கசந்தேனே தாகம் அன்றிப் பூணேனே - கையில் சரிவளையும் காணேனே. - திரிகூடராசப்பக் கவிராயர்...

Vizhiyae Kathai Ezhuthu 9

0
விழி -9  மலர்விழிக்கு கிட்டத்தட்ட இந்த சூழ்நிலை கண்ணாடி பாத்திரத்தை கையாளும் நிலை தான்.. அவளும் மனுசி தானே.. கோவம் ஆத்திரம் எல்லாம் வரும் தானே.. வரவும் தான் செய்தது.. ஆனால் வந்து...

Sevvaanamae Ponmegamae 17

0
அத்தியாயம்- 17 “என்னடா நம்ம இத்தனை பேர் கண் கொத்தி பாம்பா கவனிச்சிட்டு இருந்தும் எப்படி அந்த யசோதராவ கடத்திட்டு போனாங்க??” என்று முகம் எல்லாம் ரௌத்திர கோலம் பூண்டிருக்க, அனல் தெறிக்கும்...

Enai Meettum Kaathalae 17

0
அத்தியாயம் –17     “சரி நாங்க கிளம்பறோம்…” என்ற மோனாவுடன் மற்றொருவரும் இருந்ததை அப்போது தான் பார்த்தாள் மனோ.     “என்ன அண்ணா உடனே கிளம்பறேன்னு சொல்றீங்க?? இன்னைக்கு ஒரு நாள் கூடவே இருக்கலாம்ல…” என்று பிரணவ் கூறுவதை...

Kaanalo Naanalo Kaathal 12

0
அத்தியாயம்- 12   பெண்ணிலே குழல்மொழிக்கோர் பங்குகொடுத் தவர்கொடுத்த பிரமை யாலே மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றே னுனக்குமதி  மயக்கந் தானோ கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவா ருடன்கூடிக்  காந்திக் காந்தி விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண்ணிலாக் கொடும்பாவி  வெண்ணி லாவே... - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி...

Kaanalo Naanalo Kaathal 11

0
அத்தியாயம்- 11   குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து  மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்  அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்  மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் ஆண்டாள் (நாச்சியார்...

Venpani Malarae 2

0
மலர் 2:   பாடலைக் கேட்ட வெற்றியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை யாராலும் வரையறுக்க முடியாது.நினைவுகள் என்ற ஒன்றையே அவன் நினைப்பதில்லை.இருந்தாலும் அவை அவனையே சுற்றி கழுகாய் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த எந்த செயலுக்கும் அவன்...

Kaanalo Naanalo Kaathal 10

0
அத்தியாயம்- 10   அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும் புருவத்தாள் – பிறர் அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப் பருவத்தாள் கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த சொல்லினாள் – கடல் கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)   இருவருக்கும்...

Vizhiyae Kathai Ezhuthu 8

0
விழி - 8  “நிஜமா உங்கட்ட நான் இதை எதிர்பார்கலை.. கொஞ்சம் கூட...” என்று கூறிய மலர்விழியின் முகத்தில் அத்தனை வேதனை.. ‘நீயா இது...’ என்ற கேள்வி அவள் கண்களில் தொக்கி நின்று சத்தியமாய்...

Sevvaanamae Ponmegamae 16

0
    அத்தியாயம் - 16 “இதெல்லாம் உங்க வேலை தானே நிரு...?? உண்மைய சொல்லுங்க ” என்று ஏக கோவத்தில் கத்திக்கொண்டு இருந்தாள் சஞ்சனா.. “ஸ்ஸ்,.... மெல்ல பேசு சஞ்சு... முதல்ல வந்து...

Venpani Malarae 1

0
மலர் 1: வருண பகவானின் வருகைக்காக அனைவரும் காத்திருக்க...தனது கருணையை....தேனி மாவட்டம்...கம்பம் அருகில் உள்ள புதுப்பட்டிக் கிராமத்தில்....வஞ்சனையின்றி வழங்கிக் கொண்டிருந்தார். இரண்டு மணி நேரமாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக.....எல்லா இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்திருக்க....பல நாட்களாக...

Sevvaanamae Ponmegamae 15

0
அத்தியாயம் – 15   “ஹலோ  ப்ரோ, அங்க இருந்து வந்துட்டோம், எல்லாமே நம்ம ப்ளான் படிதான் நடக்குது...” .... “எஸ், அண்ணி அந்த ராஜேஷ் போட்டோ பார்த்ததுமே ஷாக் ஆகிட்டாங்க.. அப்போ அந்த பூபதி பாண்டியன்...

Vizhiyae Kathai Ezhuthu 7

0
விழி – 7 “என்னங்க.. கிளம்பலாமா...” என்று இருவருக்கும் மத்திய உணவு டப்பாவை எடுத்து அவரவர் பையில் வைத்தபடி கேட்ட மலர்விழியை இந்த ஒருவாரமாய் பார்க்கும் அதே ஒரு வெற்று பார்வையில் தான் பார்த்தான். அவளுக்கும்...

Enai Meettum Kaathalae 16

0
அத்தியாயம் –16     மனோவிற்கு நடப்பது அனைத்தும் இன்னமும் கனவாகவே தோன்றியது… எப்போது அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள் என்பதை கூட அவள் உணரவேயில்லை.     உள்ளே சென்று சற்று ஓய்வெடுக்குமாறு யாரோ நிஜமாகவே அவளுக்கு அவளருகில் இருப்பவர்கள் எல்லாம்...

Kaanalo Naanalo Kaathal 9

0
அத்தியாயம்-9     தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத் தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன் பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே. விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு விட்டுநா னெறிந்ததற்கோ வெண்ணிலாவே கண்ணில்விழி யாதவர்போல் வெண்ணிலாவே மெத்தக் காந்தியாட்ட மாடுகிறாய் வெண்ணிலாவே   திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால...
error: Content is protected !!