Mallika S
Mercuriyo Mennizhaiyo 6
அத்தியாயம் - 6
யாழினியை ஊருக்கு கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைக்கச் சொல்லி விட்டு அவன் நேரே சென்றது எஸ்டி மருத்துவமனைக்கு தான். காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவன் உள்ளே நுழையவும் அவனை முன்னமே...
Pakkam Vanthu Konjam 1
அத்தியாயம் ஒன்று:
அது கோவையின் புகழ் பெற்ற கல்லூரி...... எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கியது...... மெடிசின் , என்ஜிநீயரிங்...
Pennae Poonthaenae 1
பூந்தேன் – 1
அந்த அறையில் காற்றாடி சுழலும் சத்தம் தவிர வேறெதுவும் கேட்கவில்லை.. அத்தனை நிசப்தம்.. இருவர் மட்டுமே இருந்தனர்.. அவ்விருவர் மனதிலுமே பேரிரைச்சல் தான்.. ஆனால் அது வெளியே தெரியாதவண்ணம்...
Nesamillaa Nenjamethu 8
நேசம் - 8
“ ஸ்ஸ்ஸப்பா !!! இவ கொடுமை தாங்க முடியல “ என்று வெளியில் கூறமுடியாமல் மனதில் தவித்து கொண்டிருந்தான் ரகுநந்தன்.
“ தெரியாம சதிஸ்கிட்ட அப்படி சொல்லிட்டேன்.....
Venpani Malarae 7
மலர் 7:
வெற்றியின் மனம் நிம்மதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. ’தேவையில்லாமல் திட்டிவிட்டோமோ..?’ என்று பலமுறை நினைத்து விட்டான்.
‘திட்டுறதை எல்லாம் திட்டிவிட்டு இப்ப வந்து புலம்பு..’ என்று மனம் எள்ளி நகையாட....
‘வர வர நான் என்ன...
Mugilinamae Mugavari Kodu 15,16
முகவரி 15:
ஜக்கம்மாவை அந்த நேரத்தில் முரளி எதிர் பார்க்கவில்லை. தனக்கு போன் பண்ணும் போது ஊரில் இருப்பதாகத்தானே சொன்னார்.இப்பொழுது இங்க எப்படி..? என்று யோசனையில் ஆழ்ந்தார் முரளி.ஆனால் தன் தாயின் வரவை அவர்...
Nesamilla Nenjamethu 7
நேசம் – 7
நாட்கள் யாருக்கும் காத்திராமல் நகர்ந்தோடி கொண்டு இருந்தது.. அப்படி இப்படி என்று ரகுநந்தன் பால் பண்ணையின் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆரம்பத்தில் சிறிது தயங்கினாலும், தடுமாறினாலும் ஜெகதா மற்றும்...
Mercuriyo Mennizhaiyo 5
அத்தியாயம் - 5
மாத்திரையின் உதவியால் உறங்கியிருந்த யாழினி மாலையில் கண்விழிக்க சற்றே தெம்பாய் உணர்ந்தாள். எழுந்து குளியலறை சென்றவள் ஹீட்டரை ஆன் செய்து சுடுநீரில் ஒரு குளியலை போட உடலில் மிச்சமிருந்த அலுப்பும்...
Mugiliname Mugavari Kodu 13,14
முகவரி 13:
அருளும் ..சூர்யாவும் மோதிக் கொண்டிருக்க..நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. "இப்ப எதுக்கு ரெண்டு பேரும் இப்படி மோதிக்கிறாங்க...? ஒரு காபி சிந்துனதுக்கு எதுக்காக அருளுக்கு இப்படி கோபம் வரனும்..?" என்று நிலா யோசித்துக் ...
Nesamillaa Nenjamethu 6
நேசம் – 6
இந்த ஒரு வார காலமாகவே மிதிலாவிற்கு ஜெகதாவின் முகம் எதோ குழப்பத்தில் இருப்பதை போல தோன்றியது.. சரியாக உண்ணுவதும் இல்லை, வெளியே எங்கேயும் வருவதும் இல்லை.. மிதிலா தான்...
Nesamillaa Nenjamethu 5
நேசம் – 5
“ இவ என்ன லூசா, கொஞ்சம் கூட படிச்சு பார்க்காம, டாகுமன்ட்ஸ்ல என்ன இருக்குன்னு தெரியாம சைன் பண்ணிட்டே போறா... அடுத்து நம்ம படிச்சு பார்த்து சைன்...
Mercuriyo Mennizhaiyo 4
அத்தியாயம் - 4
ஆராதனா அவர்கள் அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருக்க சட்டென்று பின்னால் இருந்து அவளை அணைத்தான் அனீஷ். ஒரு நிமிடம் பயத்தில் உறைந்தவளுக்கு அது கணவனென்று புரிய இயல்பு நிலைக்கு திரும்பினாள்.
“என்ன பண்ணுற...
Enai Meettum Kaathalae 22
அத்தியாயம் –22
மனோவிற்கு ஊரில் இருந்த வந்த அன்றிலிருந்து மனமே சரியில்லாமல் போனது. பிரணவை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டோமே பாவம் என்று ஒரு புறம் எண்ணினாலும் மறுபுறமோ அதில் தப்பொன்றுமில்லை என்று மனம் சப்பைக்கட்டு...
Venpani Malarae 6
மலர் 6:
திருமணத்திற்கு முதல் நாள் இரவே வந்து சேர்ந்து விட்டிருந்தனர் பனிமலர் குடும்பத்தினர்.
திருமண வீட்டில் பலரின் கண்கள் தன் மேல் விழுவதை தடுக்க முடியாமல் இருந்தாள் மலர்.
சாரதியும் முதல் நாள் இரவே வந்து...
Mugiliname Mugavari Kodu 11,12
முகவரி 11:
தவறு செய்த குழந்தையைப் போல் தலை குனிந்து அமர்ந்து இருந்தான் சூர்யா. " அவனுக்கு என்ன தெரியும்? ஏதோ ஆத்திரத்தில் .., சென்று குடித்தது..தன்னை இந்த நிலைக்கு தள்ளும் என்று கனவா..?...
Nesamillaa Nenjamethu 4
நேசம் – 4
விரல் நகத்தை கடித்தபடி குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நெடுக்குமாக சாற்றப்பட்ட ஜெகதாவின் அரை கதவையே பார்த்தபடி நடந்து கொண்டு இருந்தாள் மிதிலா..
அவள் மனமோ படக் படக் என்று...
Mercuriyo Mennizhaiyo 3
அத்தியாயம் - 3
எப்போதும் போல் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது ஆராதனாவிற்கு.முதலில் தான் எங்கிருக்கிறோம் என்ற புரியாமல் அலங்க மலங்க விழித்தவளின் பார்வை அருகிருந்தவனை பார்த்ததுமே சகலமும் நினைவிற்கு வர ஒரு சிரிப்புடன் எழுந்து...
Enai Meettum Kaathalae 21
அத்தியாயம் –21
வீட்டில் யாருமில்லாததில் வெகு குஷியாய் இருந்த பிரணவ் சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்த மனைவியின் பின்னால் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.
“ஹ்ம்ம் ஆரம்பிச்சுட்டீங்களா!! பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுன...
Mercuriyo Mennizhaiyo 2
அத்தியாயம் - 2
யாழினியை பார்த்து தைரியமாக புன்னகைத்து அவளுக்கு தெம்பூட்டிய ஆராதனாவிற்கு உள்ளே செல்லவே கால்கள் வரவில்லை. தன்னை தைரியமாக காண்பித்துக் கொண்டு ஒருவழியாக அறைக்குள் நுழைந்து விட்டாள்.
அனீஷோ அலங்கரித்த கட்டிலில் அமர்ந்துக்...
Nesamillaa Nenjamethu 3
நேசம் – 3
“பாட்டி இன்னைக்கு முதல் நாள் உங்க கூட நான் மில்லுக்கு வரேன். சோ, முதல்ல கோவிலுக்கு போயிட்டு அப்புறம் போகலாமா ??” என்று தன் முகம் நோக்கி ஆவலாய்...