Thursday, May 1, 2025

latha ganesh

latha ganesh
81 POSTS 0 COMMENTS

32.. உதிரம் பருகும் உயிரே

0
இத்தனை எளிதாய் தனக்கான சம்மதம் கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திறாத  கீர்த்தன்  " என்ன உடனே சரின்னு சொல்லிட்ட, நான் நீ வர மாட்டேன்னு சொல்லுவன்னு நினைச்சேன்." என்று வியப்புடன் வினவினான்.  "கூப்பிடுவது நீங்களா...

31.. உதிரம் பருகும் உயிரே

0
31.... தொலைவேன் என்றே தெரியாமல் மொத்தமாய் தொலைந்து கொண்டிருக்கின்றேன் உன்னில்.....        சுஹனியின் அரக்கன் எனும் வார்த்தை கீர்த்தன் மனதில் இருந்த பழைய நினைவுகளை மீட்டெடுக்க... பழைய நினைவில் மூழ்கினான்...

30… உதிரம் பருகும் உயிரே..

0
30... உயிர் வாழ வேண்டும் என்பது                                             எனது ஆசையாக இருந்தாலும்                                                உன்னுடன் வாழ வேண்டும் என்பதே                                        எனது பேராசையாக இருக்கிறது.. 48 வருடங்களுக்கு ஒரு முறை வரும் சந்திர கிரக தினத்திற்கு இன்னும் சரியாக மூன்று...

29.. உதிரம் பருகும் உயிரே..

0
29.... நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட மெய்யாகாமல் போகலாம்... ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பது மட்டும் என்றும் பொய்யாகி போகாது.... நயவஞ்சகர்களின் பிடியிலிருந்து தப்பி வந்தவன்.. 48...

28.. உதிரம் பருகும் உயிரே..

0
28... நான் பிறந்த போது பிறப்பின் வலியை உணரவில்லை... ஆனால் இறப்பின் வேதனையை வாழும் நாட்களிலேயே... அனுவனுவாய் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன் ... "தங்கள் திட்டமெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது இருந்தாலும் இது நடைமுறைக்கு...

27.. உதிரம் பருகும் உயிரே

0
27.... நம்மை தொலைத்தவர்களை தேடி செல்லாதீர்கள்.. இன்று இல்லை என்றாலும் என்றேனும் அவமானம் தான் மிஞ்சும்... நம்மை தேடுபவர்களை தொலைத்து விடாதீர்கள்.. உண்மையான அன்பு நமக்கு கிடைக்காமலேயே போய் விடக்கூடும்.. அரண்மனை வைத்தியரின்...

26.. உதிரம் பருகும் உயிரே

0
26.. மரணத்தை வேண்டி தவிக்கிறேன்... நானடி.. காதலோடு என் மார்பில் தஞ்சம் புகுந்திட தவிக்கிறாய் நீயடி... இது விதியின் செயலோ.. இல்லை நம்மை படைத்தவன் சதியோ! விடை நான் அறியேன்.. சேவகர்கள் விலகிச்...

25.. உதிரம் பருகும் உயிரே..

0
25... உதிரம் பருகி வாழ்ந்தவன் நானடி... இன்று உன் உறவைத் தேடி அலைகிறேன் ஏனடி.. மன்னரின் நிலை குறித்து கவலை கொண்ட சேவகர்கள் அவசரமாய் அரண்மனை வைத்தியரை அணுகி, விசித்திரமாய் நடந்து கொண்ட...

24.. உதிரம் பருகும் உயிரே

0
24.... உயிரைக் கொல்லாமல் கொள்ளும் சாபத்தால் தத்தளிக்கிறேன் நானடி.. உயிர் காதலால் என்னை மீட்டெடுப்பாயோ நீயடி.. தேகம் உருத்தாத பட்டு வஸ்திரம் போர்த்திய மஞ்சத்தில் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தான் கீர்த்தி வர்ம தேசிங்கன்....

23… உதிரம் பருகும் உயிரே

0
23.... கொஞ்சல் மொழியில் என்னை கிறங்க செய்கிறாய் நீயடி..... கொஞ்சம் கொஞ்சமாய் உன்னிடம் நெருங்கிக் கொண்டிருக்கின்றேன் நானடி... பல அறைகள் கொண்ட அந்த பங்களாவின் கீழ்தளத்தில் ஒரு பகுதி முழுவதுமாய் சுஹனிக்காக ஒதுக்கப்பட்டு...

22.. உதிரம் பருகும் உயிரே..

0
22.... முதல் பார்வையிலே பற்றிக் கொள்ளும் காதல்.. என்ன வகை தீயோ... உள்ளுக்குள் நுழைந்ததும் உயிர் வரை உருக்கி குடிக்கும்.. என்ன வகை நோயோ! விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வேளையில், வாகனத்தை...

21.. உதிரம் பருகும் உயிரே

0
21... தேவைகள் தீர்ந்ததும் தேடுதல் தீர்ந்திடுமோ... உண்மை காதலைத் தேடியே என் வாழ்வின் பயணம் நீண்டிடுமோ.. தீபேந்திரனிடம் இருந்து சுஹனியை காக்க வேண்டி தனது இல்லத்திற்கே அழைத்து வந்திருந்தான் கீர்த்தன். தன் இல்லத்தில்...

20.. உதிரம் பருகும் உயிரே..

0
20... உனை நினைத்தே... என் நாட்கள் நீளுதடி.. என்றும் எனை நீங்காமல் நீ இருந்திட வேண்டுமடி.. அந்த நேரத்தில் கீர்த்தனை சற்றும் எதிர்பார்த்திராத சுஹனி.. தயக்கத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்ள.. "என்ன பாஸ்...

19..

0
19.... நேர்வழியில் அடைய முடியாததை என்றும் குறுக்கு வழியில் அடைந்திட முடியாது.. குறுக்கு வழி என்பது நாம் செல்லும் பாதையை சுலபமாக்குமே தவிர நம் இலக்கை சொந்தமாக்காது... மருத்துவர்கள் வழங்கிய முறையான சிகிச்சையின்...

17..

0
17...   மனதின் ஆசைகள் அதிகரிக்கும் போது.. வாழ்வில்  அவஸ்தையும் அதிகரிக்க துவங்கியது.. ஆசையை அடக்க தெரிந்தவன்.. வாழ்வை வெல்கிறான்.. அடக்க மறந்தவன்.. கால ஓட்டத்தில் அடங்கி போகிறான்..       இரு அறைகளை சேர்த்து இணைக்கப்பட்டது போல் இருந்த அந்த பெரிய அறையின் மத்தியில்,  வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி,...

18… உதிரம் பருகும் உயிரே

0
18.... உன் பிரிவினில் வலி உணர்வதால் தான்.. நமக்குள் இன்னும் பிரியம் கூடுகின்றது…. பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை கவனித்துக் கொண்டே ராஜதுரை கேள்விக்கு விளக்கம் அளித்து கொண்டிருந்த தீபேந்திரன்.. சற்றும் எதிர்பாராத நேரத்தில்...

17.. உதிரம் பருகும் உயிரே

0
17... மனதின் ஆசைகள் அதிகரிக்கும் போது.. வாழ்வில்  அவஸ்தையும் அதிகரிக்க துவங்கியது.. ஆசையை அடக்க தெரிந்தவன்.. வாழ்வை வெல்கிறான்.. அடக்க மறந்தவன்.. கால ஓட்டத்தில் அடங்கி போகிறான்.. இரு அறைகளை சேர்த்து இணைக்கப்பட்டது போல் இருந்த அந்த பெரிய அறையின் மத்தியில்,  வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி,...

16.. உதிரம் பருகும் உயிரே

0
16.... என் வாழ்வில் என்றும் தொலைத்திடக் கூடாத பொக்கிஷமாக உன்னை எண்ணினாலும்.. என்னிடமிருந்து தொலைவில் நிறுத்தவே எண்ணுகின்றேன்... சுஹனி இருக்கும் இடம் தெரிந்த பின்பும் தாமதிக்க மனம் இல்லாமல் பழமையான முறையில் ஓடுகள் வைத்து முற்றம் அமைப்புடன் கூடிய, கீழும் மேலுமாய் இரு அடுக்குகள்...

15.. உதிரம் பருகும் உயிரே

0
15.... யாரு அறியாத புதிரான ஒரு முகம் அனைவருக்குள்ளும் உண்டு.. அதை யாரும் அறியாத வரை... எவரும் நல்லவரே... அடர்ந்த இருளுக்குள் அதிவேகமாய் சென்று கொண்டிருந்த கார் சட்டென்று நின்றது, "என்ன தம்பி எதுக்கு திடீர்னு காரை நிறுத்திட்டீங்க?" என்று குழப்பத்துடன்...

13… உதிரம் பருகும் உயிரே..

0
13....  எடுத்த முடிவிலிருந்து என்றும் தடுமாறாமல் இருப்பவன்...  உன்னை கண்ட  நாளிலிருந்து  என் மனம் தடம் மாறிட  நிலையில்லா முடிவில்  தடுமாறிக் கொண்டிருக்கின்றேன்..  இரவு  வேளையில் சித்தேஷ் உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்ட கீர்த்தன், சுஹனி குறித்த விபரங்கள் அறிய  தீபேந்திரனின்...
error: Content is protected !!