கரெக்ட்டா பாருங்க "பெண்ணே நீ வந்ததேனடி" thank you sainandhuWelcome and wishes.....
கதையின் தலைப்பு ....
“பெண்ணே நீ வந்தேனடி......”
படிக்கும் போது ஏதோ பொருந்தாத உணர்வு வருகிறது...
நான் தான் தவறாக படிக்கிறேனா....?
கரெக்ட்டா பாருங்க "பெண்ணே நீ வந்ததேனடி" thank you sainandhuWelcome and wishes.....
கதையின் தலைப்பு ....
“பெண்ணே நீ வந்தேனடி......”
படிக்கும் போது ஏதோ பொருந்தாத உணர்வு வருகிறது...
நான் தான் தவறாக படிக்கிறேனா....?
Thank you hana ravinWelcome sis..all the best
நல்வரவும் வாழ்த்துக்களும் ப்ரெண்ட்...நாயகன்:வம்சிதரன்
நாயகி:மதுரவேணி
வம்சிதரன் பிரபல சினிமா நட்சத்திரம்...புகழ் ஏணியின் உச்சியில் இருப்பவன்....
மதுரவேணி கிராமத்து பைங்கிளி...தன் கிராமத்தை தவிர வெளி உலகை அறியாதவள்...
எதிரெதிர் திசைகளில் வாழும் இந்த இருவரும் எப்படி சேரப் போகிறார்கள்?
உங்கள் கருத்துக்காக காத்திருக்கும்
சித்ரஞ்சனி