Hi mam
ஒருவன் குடும்பம் இறுக்கி பிடிக்கின்றார்கள் என்று குடும்பத்தைவிட்டு சுதந்திரகாற்றை சுவாசிக்க வெளியேறுகின்றார்,ஒருத்தி உறவுகளே இல்லாமல் தனக்குத்தானே நியமனங்களை விதித்து சுதந்திர காற்றை சுவாசிக்கின்றார்,இந்த இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்தால் என்வாகுமென்பதை சுவாரசியத்துடன் தந்தீர்கள்,அதுவும் அவர்கள் காதல் செய்தால் அவர்களின் மனநிலை எப்படி இருக்குமென்பதையும் அழகாக காட்சிப்படுத்தியிருந்தீர்கள்,மொத்தத்தில் இங்கு யாரும் கெட்டவர்களில்லை ஆனால் அவரவர்க்கு அவரவர் நியாயங்கள்,இருவரும் இன்றய இளஞன் யுவதி அவர்களின் வாழ்வியல்பில் எப்படியிருப்பார்களோ அதனை அப்படியே படம்பிடித்து காட்டியிருந்தீர்கள்,நன்றாக இருந்தது கதை,எங்களுக்கு இக்கதை தந்தமைக்கு மிகவும் நன்றி.
நன்றி
தட்சாயணி