எங்க மாட்டினா?Ei muttal sahana..ipdiya poi matuva...
எங்க மாட்டினா?Ei muttal sahana..ipdiya poi matuva...
அவன் வருண் கிட்ட சொன்னானே.... Life bore ஆ இருந்தால் கூட பரவாயில்லை... இவ வேணாம்னுSudarshanukku suthama Sahana kitta endha thoughtsum illa cleara...avalukkum addhedhaan.....but interestinga irukkum ivanga kalyanam Panna...life swarasyama Pogum
பாருங்க... உங்களுக்கு தெரியுது... வருணுக்குத் தெரியவில்லை! என்னவோ சுதிர் சொல்லித்தான் செய்யறாளாம்..
டேயப்பா வருணு சுதிர் சஹானாவ involve பன்னலடா.. அவ தான் சுதிர involve பன்னிருக்கா இந்த missionல.....
அப்ப அந்த பழி போட்டதும் வருணுக்காக தானா...
இவ ஒரு திட்டத்தோட பாட்டி கூட வந்தா பாட்டி இவளுக்கு மேல யோசிக்கிறாங்களே...
சண்முகமும் பாட்டியோட wavelengthல செம்மையாக உருட்டுறாரு... ஆனாலும் @rakavi sis, correct timing ல பாட்டிக்கு entry கொடுக்கிறீங்க..
ஓஓஓ மருதமலை முருகனும் கூட்டு சேர்ந்துட்டாரே...
So எப்படியும் கல்யாணம் நடக்கப்போகுது...
அப்ப teaser expect பன்னலாம் போலவே...
ராஜவேல் வந்தாச்சு. இவ வேற சுதிர்ட்ட inform பன்னவேயில்ல..
ந்த கோலத்துலைன்னு பக்தை specify பண்ணலை...
பின் விளைவுகள் தெரியவும்தான் complaint attempted rape பதிலா attempted kiss மாத்தினா.... பட்true she did not fully consider impact or rather ignored it ... வருண் சொன்னதுக்கு அப்பறம் கொஞ்சம் இறங்கி வரா...ப்ராஜக்ட் விஷயத்தில இவ தப்ப மறைக்கிறத விட வருண காப்பாத்த இப்படி ஒரு பொய் சொன்னாளா...பின்விளைவுகள் எதுவும் தெரியாதவளில்ல...சுதிரோட பேர் லைஃப் பாதிக்கப்படும்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்கா...இதனால தான் எனக்கு சஹாவ பிடிக்கல ஏத்துக்க முடியல...
முருகா...எவ்வளவு பேர் எத்தனைய வேண்டுறாங்க...எல்லாத்தையுமா நிறைவேத்துறிங்க...இப்ப பாட்டியோடத நிறைவேத்தனும்னு ஏன் நினைக்கிறிங்க
அவரே ரெண்டு பேரை கட்டிக்கிட்டு கஷ்டபடறார் . நம்ம Ganshu தான் அவருக்கே help பண்ணினதுMurugs இரண்டு பேரையும் சேர்த்து வைக்கத்தான் ஸ்டெப் எடுக்கணும்
Ellam oru munechirikai thanஎங்க மாட்டினா?
Egaluku feel vanthu enna panna .....uga hero sirku epo varumஎல்லாம் பார்க்கற பார்வையில் இருக்கு பூஜா..
ரொமான்ஸ் நினைச்சா அந்த feel வரும்