Nanri...அருமையான பதிவு
Nanri...அருமையான பதிவு
Thank youAthey, Avenue irrukatte poori mukkyam .allama varalaru enna sollum nammay.super Rathi.
Nice epi
 nanri......அழகான ஆரம்பம். அனுக்கும் புல்லட்டுக்கும் என்ன பிரச்சனை. இவ மோதிட்டு அவன் வாய திறக்குறதுக்குள் இவ கத்திட்டு வற்றாளே ஹாஹா...
 kandipa poori dhan mukiyamஹா ஹா ஹா
என்னதான் பூரணியுடன் பேசினாலும் சிரிச்சாலும் அனுரதி காரியத்தில் கண்தான்
இவளே மோதி விட்டு அவனைத் திட்டுறாளே
கில்லாடிம்மா நீயி
நல்லவேளை பூரி கீழே விழலை
எது எப்படியிருந்தாலும் நமக்கு சோறு நோ நோ பூரி முக்கியம் அமைச்சரே
அனு மோதிய அந்த தீய சக்திதான் ஹீரோவா?
அவன் பெயர் என்னவோ?