அபி மாயாவை நினைத்து கவலை படுவதும் அதற்கு சாஹி அவனுக்கு ஆறுதல் கூறுவதும், நீங்கள் உங்கள் காதல்ல ஸ்ட்ராங்கா இருக்கனும் என்று சொல்லுவது அருமை, ஹர்ஷா, சாஹித்தியா திருமணம் இனிதாக முடிந்தது, ஆனால் சாஹியிடம் அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதை புண்படுத்தியதை அறிவானா, அவனுக்கு அது திரும்ப வரும்போது தான் தெரியும் சாஹியின் நிலைமை