இந்த பாரத தேசத்தில் இரண்டு விக்ரஹங்கள் அபரஞ்சி தங்கத்தால் உருவாக்கப்பட்டது
ஒன்று அழகர்கோவில்
சுந்தரராஜ பெருமாள்
மற்றொன்று
திருவனந்த புரம்
உற்சவர்
இதில் விசேஷம்
என்னவென்றால்
அழகர்கோவில் உற்சவரை நூபுர கங்கை தீர்த்தத்தாலும்
அனந்த பத்மநாபன் உற்சவரை கோவிலை ஒட்டி உள்ள புஷ்கரணி நீரால்
மட்டுமே திருமஞ்சனம்
செய்யவேண்டும்
தவறுதலாக வேறு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தால் விக்ரஹம் கறுத்து விடும்
என்னே ஒரு அதிசயம்
ந தைவம் கேசவாத் பரம்
ஒன்று அழகர்கோவில்
சுந்தரராஜ பெருமாள்
மற்றொன்று
திருவனந்த புரம்
உற்சவர்
இதில் விசேஷம்
என்னவென்றால்
அழகர்கோவில் உற்சவரை நூபுர கங்கை தீர்த்தத்தாலும்
அனந்த பத்மநாபன் உற்சவரை கோவிலை ஒட்டி உள்ள புஷ்கரணி நீரால்
மட்டுமே திருமஞ்சனம்
செய்யவேண்டும்
தவறுதலாக வேறு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தால் விக்ரஹம் கறுத்து விடும்
என்னே ஒரு அதிசயம்
ந தைவம் கேசவாத் பரம்