sathya vani
Well-Known Member
thank u poornima sis...nice
thank u poornima sis...nice
வினை விதைப்பவன் வினையறுப்பான் என்பது இது சாதரண விதியின் மனஓட்டம்
இதே அவுட் ஸ்டேண்டிங் மன ஓட்டத்தில் வினை விதைவனின் விதியையே முடிப்பதே இலக்கணமாகும்
அரக்கனையம் அசுரனையும் அழிப்பதில் தவறு என்னவாகிவிடும்??
கடவுள் கற்று தந்த பாடம் இதுவே
முயன்றுபார் சூலம் ஏந்து முன் விதிப்பயன் கிட்டுதா என்று
கிடைத்தாயின் கடவுள் பாடத்தை முறை படுத்துவதில் தவறு என்ன ??
thank u sissuper
மிக்க நன்றி தோழி....எங்களின் ஆழ்ந்த சிந்தனைகளை தூண்டுகின்றன...
பதிவின் ஒவ்வொரு வரிகளும்.....
சொல்லும் விளக்கங்களும்...
எனதுள்ளும் ஒரு ஆக்ரோஷ உணர்வை தூண்டுகிறது...
மறுக்கப்பட்ட நியாயங்களுக்கா...
நியதியும் ,நியமமும் உடைந்தால் தான்
கிடைக்கும் எனில்......
அவைகளை உடைப்பதில் தவறில்லை....
வினை விதைத்தவன்களின் விதியை
கருவறுக்கும் படலத்தின் சுருக்கமா இது...
விரிவான பதிவுகள் தொடருமா....?
சாஷியின் வாழ்வில், 18 ஆண்டுகளுக்கு முன்
நடந்த சம்பவம்.....என்ன....?
thank unice update