Search results

Advertisement

  1. P

    Kaathal Sindhum Thooral - 1

    அழகான ஆரம்பம்.☺☺
  2. P

    Saveetha Murugesan's Siru Pookkalin Theeyaevae 25

    அருமை.ரகசியத்த மட்டும் ஓபன் பண்ணமாட்டேங்கிறீங்க.
  3. P

    Raasitha's Manam Koitha Mayiliragae 21

    சரியான அகம்பிடிச்ச கழுதைங்க ரெண்டும்.எப்பவும் நீயா?நானாதான்.
  4. P

    Raasitha's Manam Koitha Mayiliragae 16

    அத்தையம்மா வயிறு எரியறாங்களா?
  5. P

    Raasitha's Manam Koitha Mayiliragae 15

    சகுனம் சரியில்லைன்னு சொல்லி ஜோடிய பிரிக்கனும்னு நினைக்கிறானோ எதிரி.
  6. P

    Ishitha's En Kathal Senorita 26

    சுயநலமா முடிவெடுத்தவங்க எல்லாம் நல்லாதான் இருக்காங்க.அடுத்தவங்களுக்காக பார்த்தவங்க தான் கஷ்டப்படுறாங்க.
  7. P

    Samuthiraa-11

    குருவிற்கு தாய் தாத்தா மேல் எரிச்சல் அதனால் கல்யாணம் வேணாம்னு இருந்தான்.இந்த சண்டி ராணிக்கு என்ன கேடு கல்யாணத்த வெறுக்க.
  8. P

    Ishitha's En Kathal Senorita 23

    தங்கச்சிக்கு ரெகமண்ட்டேஷனுக்கு வராங்களா பாசமலர்.
  9. P

    Raasitha's Manam Koitha Mayiliragae 12

    எப்பவும் இதுங்க ரெண்டும் அவசரகுடுக்கைங்கதான்.பேசவேண்டிய நேரத்தில் பேசாம தேவைஇல்லாத நேரத்தில் ஓவரா பேசுங்க.
  10. P

    Ishitha's En Kathal Senorita 21

    ஊம கோட்டானாட்டம் இருந்து போலீஸ்காரண வில்லனாக்கிட்டு நான் நலலவன்னு சீன் போடறாளா இந்த தனு.தியாக்கு அவ காதலிச்சவன் கிடைச்சுட்டான்.இவங்களோடதெல்லாம் தெய்வீக காதல்.ஆன இளிச்சவாயன் சஜன் காதல சொல்ல நினைச்சப்போ எனக்கு காதலே பிடிக்காது எங்கப்பா பாக்குற பையன கட்டுவேன்னு சீன் போட்டதென்ன.இப்ப நான் விரும்புன...
  11. P

    Raasitha's Manam Koitha Mayiliragae 10

    ராகவனை போல ஒரு அப்பா சான்ஸே இல்ல.சூப்பர்ப்.
  12. P

    Saveetha Murugesan's Siru Pookkalin Thee(yae)vae 24

    அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இந்த விகேபி?பேத்திய இவனும் ஏத்துக்க மாட்டான்.அவள எவனாவது கல்யாணம் பண்ண அவள ஒழுங்கா குடித்தனம் நடத்த விடமாட்டான்.வயசான காலத்தில் போறவழிக்கு புண்ணியம் தேடாம தொடர்ந்து தப்புக்குமேல தப்பா சேய்யறானே இவனெல்லாம் பெரியமனுஷனா?
  13. P

    Ishitha's En Kathal Senorita 19

    உன் அக்காவபத்தி அவங்கேட்டானா லூசு.கடத்தி திருட்டு தாலி கட்டுனவனே ரொமான்ஸ் பிக்சர் ஓட்டுறான்.ஊரறிய தாலி கட்டியவன் துக்கம் கொண்டாடுறான்.என்ன இந்த கதைக்கு வந்த சோதனை.
  14. P

    Raasitha's Manam Koitha Mayiliragae 9

    ரெண்டாவது தடவையும் ஆதியே தாலி கட்டுறானா?
  15. P

    Raasitha's Manam Koitha Mayiliragae 8

    சரியான ட்விஸ்ட். ஆனால் மாப்பிள்ளையா வந்தானா?மாப்பிள்ளை தோழனா வந்திருக்கானாப்பா?
  16. P

    Ishitha's En Kathal Senorita 18

    ரெண்டு ஜோடியும் செட்டில் ஆகிடுவாங்க ஆனால் இவங்களுக்காக டாக்டர் தன் காதலியுடன் தேவையில்லாமல் விரோதம் கொள்வது சரியில்லை.
  17. P

    Raasitha's Manam Koitha Mayiliragae 7

    பொண்ணு பாக்க மாப்பிள்ளை வந்திருக்காரா.
  18. P

    Raasitha's Manam Koitha Mayiliragae 5

    எல்லாருமே ஆர்வகோளாறு பார்ட்டிங்க.தெரியாத இடத்தில் இருட்டில் சுத்தியது அவள் தவறு.ஆத்திரத்தில் படம் எடுத்தது சாரதி தவறு.அவரிடம் பொறுமையாக பேசி தன்னைபற்றியும் அவளை பற்றியும் கூறி (சாட்சியாக மலைவாழ் மக்கள்)பிரச்சினையை தீர்க்காமல் பொய்மேல் பொய் சொல்வது ஆதியின் தவறு.இனி என்ன நடக்கும் பார்க்கலாம்.
  19. P

    Saveetha Murugesan's Ilavenil En Manavaanil 16

    செம விவரம் ராகவ் நீ.
  20. P

    Ishitha's En Kathal Senorita 16

    இவ்வளவு நேரமா பொங்கவச்சிட்டு சட்டுனு சைலண்ட் ஏம்மா தனு.ஆனாலும் இந்த போலிஸ்காரனுக்கு ஓவர் குசும்பு.இவன் வேலைல ஒண்ணையும் செய்யல.பொண்ண கடத்தி கல்யாணம் மட்டும்தான் செஞ்சிருக்கான்.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top