அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இந்த விகேபி?பேத்திய இவனும் ஏத்துக்க மாட்டான்.அவள எவனாவது கல்யாணம் பண்ண அவள ஒழுங்கா குடித்தனம் நடத்த விடமாட்டான்.வயசான காலத்தில் போறவழிக்கு புண்ணியம் தேடாம தொடர்ந்து தப்புக்குமேல தப்பா சேய்யறானே இவனெல்லாம் பெரியமனுஷனா?
எல்லாருமே ஆர்வகோளாறு பார்ட்டிங்க.தெரியாத இடத்தில் இருட்டில் சுத்தியது அவள் தவறு.ஆத்திரத்தில் படம் எடுத்தது சாரதி தவறு.அவரிடம் பொறுமையாக பேசி தன்னைபற்றியும் அவளை பற்றியும் கூறி (சாட்சியாக மலைவாழ் மக்கள்)பிரச்சினையை தீர்க்காமல் பொய்மேல் பொய் சொல்வது ஆதியின் தவறு.இனி என்ன நடக்கும் பார்க்கலாம்.