அருமை மல்லி. நன்றி. நாவல் உலகின் லேடி மணிரத்னம் நீங்கள் என்று எங்களை உணர வைத்து விட்டீர்கள். பழுத்த பழம் தான் கல்லடி படும். எங்கள் விமர்சனம் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்
காத்திருந்தாலும் பரவால. She takes extra time to give the best. மல்லியின் எழுத்துக்கு ஒரு மந்திரம் இருக்கு. அது குறையும்போது லொட்டு லொசுக்கு ஆனியன்னு இந்த குரங்குகளோட விமர்சனங்கள் மல்லியின் வளர்ச்சிக்குதா ன் உதவும். போலியான பாராட்டை விட நேர்மையான விமர்சனங்களை எழுத்தாளர்கள் வரவேற்பாங்கன்னு நம்பறேன்.
துளசிக்கு எப்படி 28 வயசாகும்? 13 வருஷத்துக்கு முன்னாடி அவளோட 17 வயசுலேதானே கல்யாணம் ஆச்சு. so இப்போ 30 வயசில்லே ஆகணும். ஒரு வேளை 30 வயசாகுதுன்னு மல்லிக்கு கூட சொல்ல மனசு வரலியோ...:confused:
துளசி திருவின் காதல் தெரிஞ்சே கல்யாணம் பண்ணிட்டாள். அவன் ஷெரினாவின் நினைவில் இருந்து வெளிய வந்துட்டானுன்னு தெரியாமலே மீனாக்ஷியும் பிறந்துட்டாள். அதனால ஷெரினாவின் குடும்பத்துடன் ஒரு வகையில் தொடர்பு இருப்பது தெரிஞ்சாலும் அவள் வருந்துவாளே தவிர கோபப்பட்டு வெடிப்பாளா என்பது சந்தேகமே. அதுவுமில்லாமே...
செல்விக்கு அவங்க ஐயா முகம் வாடிடக்கூடாது. அதற்கப்புறம்தான் காதல் எல்லாம். அவங்க ஐயாவிடம் இருக்கும் நன்றிக்கடனை தாண்டி அய்யா அனுமதி இல்லாம அருள்கிட்டே போறது கஷ்டம் இல்லையா. ராதிகா எப்படியும் புரிய வெச்சிடுவா.
I was waiting for this episode. பூபதி பாண்டியன் நிலைமையை கையாண்ட விதம் அருமை. ராதிகா பாவம். சரவணன் கோபத்தை பார்த்தும் செல்வி மேல் கோபப்படணும்னுகூட தோணல. தாலியை கழட்ட சொல்லும் கோதையின் அதிரடி அருள் எதிர்பார்க்கால. ஆசை மகனின் செயலில் கோதையின் ஏமாற்றம், கோபம் அவரை அப்படி பேச செய்கிறது. சரவணனின்...
ஏன் கிருஷ்ணா "சே இந்த பார்வையா என்னை இவள் பார்த்திருக்கிறாள்"னு கூனி குறுகனும். இது ஒரு எதிர்பாராத ரியாக்ஷனா இருக்கே. சந்தோஷ படுவான்னு நினைச்சா ஐயா ராசா தலைப்புக்கு ஏத்த மாதிரி கவிதை பாடாமலே எஸ் ஆகறேயேப்பா. overnight லே வீடு காலி பண்றேன்னா கிருஷ்ணா நீ செயல் வீரன்டா....இந்த வீரத்தை காவ்யாவோட...
அருமையான ஆரம்பம். Thank you MM. காவ்யா, கிருஷ்ணா, ரேணுகா, சசிகலா, ராஜேந்திரன், நவீன், பிரவீன் எல்லாருடனும்தான் இனி கொஞ்ச நாளைக்கு time pass. ஆமா காவ்யா அம்மா பேர் என்ன?