வணக்கம் நட்புக்களே...
எல்லோரும் எப்படி இருக்கீங்க? மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் இரவல் சொந்தங்கள் நாவலின் இறுதி அத்தியாயத்தோடு. யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் அதற்குள் கதை முடிந்து விட்டது என்று. கதை ஆரம்பத்தில் சொன்னது தான். இந்த ஒரு கதையாவது கொஞ்சம்...