ஹாய் பிரெண்ட்ஸ்
இது என் முதல் கதை.படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் அதுதான் எனக்கு மேலும் எழுத ஊக்கமளிக்கும்
"கதிரு!...கதிரு..!"என்று மகனை அழைத்த சிவகாமி பதிலில்லாமல் போகவும்,
"அடேய்...கதிரு!இப்ப எந்திரிச்சு வரியா இல்ல விறகு கட்டையோட வரட்டுமா"என்று சத்தத்திற்கும்...