இது என்னுடைய முதல் கதை. அதை நான் நினைத்தபடி அன்று இருந்த சூழ்நிலைகளால் முடிக்க இயலவில்லை. அதன் பிறகு எழுதலாம் என நினைத்தால் உன் முதல் கதையையே நீ நினைத்தபடி உன்னால் முடிக்க முடியல. அப்பறம் ஏன் உனக்கிந்த வேண்டாத வேலை அப்படின்னு என் மூளை ரொம்ப என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தது. அதனால இரண்டு வருடம்...