Super da amlu...:love: short and sweet....neeru naren ku illanu poi sonnala maadu:cautious:Apram koyyala ennaku pidikatha name onnu use panirka unna velukanum plastic dubba.....:mad:And neeru and naren Happiee irrukurathala viduren koyyala:love:(y)(y)
அத்தியாயம் -8
ஹர்ஷாவின் மாமன்மகள் அஞ்சலி அழகும் அமைதியும் நிறைந்த 25 வயது மங்கை.... அவளுக்கு அன்பை விட அழுத்தம் அதிகம்.... ஒரு விடயத்தை முடிவு செய்துவிட்டால் அவளை அதிலிருந்து யாராலும் மாற்றவே முடியாது ....
அதற்கு உதாரணமாக தான்....
பெற்ற தாய் தந்தையால் கூட திருமணம் வேண்டாம் என்று அவள்...
அத்தியாயம் 7
தனது புல்லட்டில் சென்றுகொண்டிருந்த கார்த்திக் அவர்கள் நின்ற திசையை திரும்பி பார்க்க.... அங்கு அழகேசன் மட்டுமே மொபைலில் யாருடனோ பேசுவது போல் நின்று கொண்டிருந்தான்.
அழகேசனை பார்த்ததும் பழசெல்லாம் நினைவு வர....
அவனை எரிப்பது போல் பார்த்தவன் தனது பைக்கின் வேகத்தை அதிகரித்து கோவிலை...
ஹாய் ரீடர்ஸ் தாமதமான பதிவிற்கு இந்த பச்சை புள்ளைய மன்னிச்சிடுங்க... இனி டூ டேஸ் ஒன்ஸ்.... யூ டி வந்துடும்...:):):)
ஹேப்பி ரீடிங்....:love:
****************
அத்தியாயம் 6:
கார்த்திகை அறைக்குள் பூட்டியது ஹர்ஷினியை பொருத்தவரை சிறு குழந்தையின் விளையாட்டு போலத்தான்.... அதுவும் நேற்று அவன் நடந்து...
அத்தியாயம் 5
ஹர்ஷினியின் மரியாதை இல்லாத பேச்சில் கோபமாக கார்த்திக் வீட்டிற்குள் வர...
அவனின் அப்பத்தா பூமணியோ.... கனியைப் பார்த்து...
"என்னடி போன ஜென்மத்தில எனக்கு மாமியாரா இருந்த புள்ள தான்... இந்த ஜென்மத்துல உன்னோட சோக்காலி புள்ளையா..." என்று கேட்டு சிரிக்க ....
கனி அப்பாவியாக அவளின்...