தன்னை அறியாமல் அவிரா, அந்த, ஓவியத்தில் இருந்த சிலையை தொட, இவள் கை பட்ட அடுத்த நொடி, பின்னால் ஒரு பெரும் சத்தம் கேட்டது.
சட்டென திரும்பி பார்க்க, இவ்வளவு நேரம் அங்கிருந்த சிலைகளுக்கு மத்தியில், ஒரு புது சிலை, மண்ணுக்கு அடியில் இருந்து மேலே வந்தது.
அங்கு இருந்த மத்த சிலைகள் அனைத்தும் பறவைகளில்...