வணக்கம் மக்களே..!!
கதை எப்படி போகுது. வர வர யாருமே கதை படிக்கிறது இல்லை. கதை நல்லா இல்லையோ..? இல்லை என் எழுத்து பிடிக்கில்லையா.?
நான் ஒரு கத்துக்குட்டி தான் . நீங்க சொல்ற பாஸ்ட்டிவ் நெகட்டிவ் வைச்சி தான் ,என்னோட எழுத்துக்களை நான் மாதிக்க முடியும்..
உங்களோட கருத்துக்களை சொல்லுங்க மக்களே....