வணக்கம் நட்புறவுகளே...
வெகு காலம் உங்களைக் காக்க வைத்ததற்கு என்னை மன்னியுங்கள், இரண்டாவது குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தொடர்ந்து எழுதுவதில் உடல் அளவிலும் உறவுகள் நிலையிலும் சில சிக்கல்களை சந்தித்து வருகிறேன். ஆகையால் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் தாயாய் என் தாரமாய் கதைக்கான...