ஒரு வருடத்திற்கு பிறகு
மிதுனை பார்த்துக் கொள்ளும் காதர் உஷாவை அழைத்தார் மிதுனிடம் அசைவு தெரிகிறது என்று . உடனே மிதுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் .
ஐ சி யு விக்கு வெளியில் சக்கரவர்த்தி , தீபன் , அனுராகா , உஷா அனைவரும் காத்திருந்தினர் . ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொன்றாக இருந்தது...