மதி சென்னை வந்து ஒரு மாதம் ஆகிறது. ஆரம்பத்தில் புது இடத்திற்கு வந்தது ஒரு மாதிரி இருக்க, வள்ளியம்மை, மீனாட்சி, மனோ, ஜனனி என தினமும் யாராவது ஒருவர் அவளுடன் பேச அவளின் தனிமை உணர்வு சிறிதுசிறிதாக மறைந்தது. கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகியிருக்க மதிக்கு விடுதியில் இடம் கிடைக்க சிரமம்...