சாதாரணமா மிருணாலினியை விஷ்ணு சந்திச்சிருந்தால் கூட அவனுக்கு அவளை பிடித்திருக்கும். இப்படி பிராவகன் தங்கையா அறிமுகம் ஆகவே தான் அவன் photo கூட பார்க்காமல் NO சொல்லிட்டான்.
நல்ல மனசுள்ள ரெண்டு பேர் கோபால், ஹரி and பிரவாகன் போன்ற சொந்தங்களால் பிரச்னையை சந்திக்க போறாங்க.
இந்த பிரவாகன் யாருக்குமே நல்லவனா இல்லை. டேய் கோங்கு மரம் உனக்கு இருக்குடா நல்லா. உன்னோட முள்ளு குணம் உன்னையே குத்தி கிழிக்கும் பாரு. நீ தான் மலரோட அன்பை - காதலைப் பெற ஏங்கப்போற பாரு.
எவ்வளவு கேவலமா கல்யாணம் செய்து மலரை அடக்க நினைக்கற. அவளை மாதிரியே நிமிர்ந்த நேர்மையான சிந்தனைகளோட ஒரு 50 வயது பெண்மணி அவ இடத்துல இருந்திருந்தாங்கன்னா அவங்களையும் நீ இப்படி கல்யாணம் செஞ்சு தான் அடக்க நினைப்பியா? இல்லை மலரோட உனக்கு கல்யாணம் ஆன பின்ன இன்னொரு பொண்ணு
(employee) இப்படி இருந்தால் அவளையும் மனைவி ஆக்கிக் கொள்ளுவியா? ஏன்டா உன் புத்தி இப்படி வேலை செய்யுது. உனக்கு இருக்கற admiration-ஐ உன் attitude தப்பா வழி நடத்துது. உன்கிட்ட வாயை கொடுத்ததுக்கு மலர் இப்ப அவஸ்த்தைப் படப்போறா.