Nachu Well-Known Member Mar 3, 2024 #31 அருமை மா. என்ன ஆச்சு?? இவ்ளோ நாளும் நல்லா தானே போச்சு?? ஏன் மா நந்தினி........ அவன் சாப்பிட்ட பிறகு இந்த விஷயத்தை சொல்லி இருக்க கூடாதா??
அருமை மா. என்ன ஆச்சு?? இவ்ளோ நாளும் நல்லா தானே போச்சு?? ஏன் மா நந்தினி........ அவன் சாப்பிட்ட பிறகு இந்த விஷயத்தை சொல்லி இருக்க கூடாதா??
K Krishnaveni Rajagopal Well-Known Member Mar 3, 2024 #32 மாப்பிள்ளையை பார்த்து நான் உறவுகளை அரவணைக்க வில்லையே மாமனார் வருத்தபடறார். எல்லாத்துக்கும் காரணம் தணிகை மட்டும் இல்லை பாரதியும் தான். இப்ப என்ன சொன்னா கோபம்?
மாப்பிள்ளையை பார்த்து நான் உறவுகளை அரவணைக்க வில்லையே மாமனார் வருத்தபடறார். எல்லாத்துக்கும் காரணம் தணிகை மட்டும் இல்லை பாரதியும் தான். இப்ப என்ன சொன்னா கோபம்?
S sangeetha Chelvam Well-Known Member Mar 3, 2024 #36 பாரதி விட்டத நந்து பிடிச்சிட்டா,அவங்க குடும்பத்துக்கு மரியாதை குடுக்கணும்னு .நல்ல விஷயம்.ரகுவ கோபம் வர்ர அளவுக்கு என்ன செய்தா நந்து-?
பாரதி விட்டத நந்து பிடிச்சிட்டா,அவங்க குடும்பத்துக்கு மரியாதை குடுக்கணும்னு .நல்ல விஷயம்.ரகுவ கோபம் வர்ர அளவுக்கு என்ன செய்தா நந்து-?
Sivaguru Well-Known Member Mar 3, 2024 #38 Ellam ipa than correct achunu nenacha ipa iva ena kelapi vitruka nu theriyalaye
A Akila Well-Known Member Mar 3, 2024 #40 SINDHU NARAYANAN said: இவன் ஒருவேளை பார்ட் டைமா செக்யூரிட்டி வேலை ஏதும் பார்க்குறானோ? எப்ப பார்த்தாலும் செக் பண்ணிக்கிட்டே இருக்கானே.. View attachment 11896 Click to expand... Oh... What a meme.... Nice
SINDHU NARAYANAN said: இவன் ஒருவேளை பார்ட் டைமா செக்யூரிட்டி வேலை ஏதும் பார்க்குறானோ? எப்ப பார்த்தாலும் செக் பண்ணிக்கிட்டே இருக்கானே.. View attachment 11896 Click to expand... Oh... What a meme.... Nice