E63 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
என்னடா கேட்ட...
Page 9 போய் பாருங்க பொன்னும்மா மிக்சர் கேட்டேன். எனக்கு கமர்கட்டு, எலந்தை பழ ஜாம் தான் ரொம்ப இஷ்டம்:p இவை இரண்டும் கையில் கிடைத்தால் பள்ளி பருவத்திற்கு சென்றுவிடுவேன்.
 

Ansadoss

Well-Known Member
Annu, you are simply superb....

யார் மேல கோபம்உங்களுக்கு?
வரஷூவை விட வார்த்தைகள் ரொம்ப அழுத்தமாக
விழுகின்றது....
உங்களுடைய வார்த்தைகள் அவளுக்கு அதிக முக்கியத்துவத்தை
ஏற்படுத்துகிறது. அவளைப் பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது...
I like it and love it.
வர்ஷுவை புரிந்துகொள்ள தவறிய அனைவர் மீதும். நம்ம வாசக பெருமக்கள் உட்பட.
 

Adhirith

Well-Known Member
வர்ஷுவை புரிந்துகொள்ள தவறிய அனைவர் மீதும். நம்ம வாசக பெருமக்கள் உட்பட.

எனக்கு கோபம் கிடையாது.
ஆனால் ஆதங்கப்படுவேன்.

SJM முழுக்க முழுக்க சங்கீத வர்ஷினியின் கதை...
நான் முன்பே கூறியது போல்,
ஈஷ்வரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
மல்லி அந்த மாதிரி கதையின் போக்கை அமைத்து இருக்காங்க....
மேலும் அனைவரும் கதையை ஈஷ்வரை முன் நிறுத்தியே
பார்க்கிறாங்க....
வர்ஷ் ஒரு புதிர்.
அவளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வது
என்பது கஷ்டம் தான்.....

அன்னலட்சுமி ப்ரயுக்திஷா,சக்தி பிரியதர்ஷினி
இருவரையும் விட அதிக அளவில்
அனைவரின் மனதையும் கவரப்போவது
நம் சங்கீத வர்ஷினிதான்....
அதில் எனக்கு சந்தேகமில்லை....
:cool:
 

Ansadoss

Well-Known Member
எனக்கு கோபம் கிடையாது.
ஆனால் ஆதங்கப்படுவேன்.

SJM முழுக்க முழுக்க சங்கீத வர்ஷினியின் கதை...
நான் முன்பே கூறியது போல்,
ஈஷ்வரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
மல்லி அந்த மாதிரி கதையின் போக்கை அமைத்து இருக்காங்க....
மேலும் அனைவரும் கதையை ஈஷ்வரை முன் நிறுத்தியே
பார்க்கிறாங்க....
வர்ஷ் ஒரு புதிர்.
அவளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வது
என்பது கஷ்டம் தான்.....

அன்னலட்சுமி ப்ரயுக்திஷா,சக்தி பிரியதர்ஷினி
இருவரையும் விட அதிக அளவில்
அனைவரின் மனதையும் கவரப்போவது
நம் சங்கீத வர்ஷினிதான்....
அதில் எனக்கு சந்தேகமில்லை....
:cool:
நிச்சயம் ராணிமா கொஞ்சம் :cool: தான்
இருக்கேன்:rolleyes:
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு கோபம் கிடையாது.
ஆனால் ஆதங்கப்படுவேன்.

SJM முழுக்க முழுக்க சங்கீத வர்ஷினியின் கதை...
நான் முன்பே கூறியது போல்,
ஈஷ்வரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
மல்லி அந்த மாதிரி கதையின் போக்கை அமைத்து இருக்காங்க....
மேலும் அனைவரும் கதையை ஈஷ்வரை முன் நிறுத்தியே
பார்க்கிறாங்க....
வர்ஷ் ஒரு புதிர்.
அவளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வது
என்பது கஷ்டம் தான்.....

அன்னலட்சுமி ப்ரயுக்திஷா,சக்தி பிரியதர்ஷினி
இருவரையும் விட அதிக அளவில்
அனைவரின் மனதையும் கவரப்போவது
நம் சங்கீத வர்ஷினிதான்....
அதில் எனக்கு சந்தேகமில்லை....
:cool:
Yes Rani ma, you are absolutely correct pa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top