Sundaramuma
Well-Known Member
P64 படிங்க
கமெண்டஸ் பதில் எல்லாம் மறந்து விடும்
Ippo appadi than irukku.
Idea....... P64 -la cut and paste panna porean......
P64 படிங்க
கமெண்டஸ் பதில் எல்லாம் மறந்து விடும்
Yes uma dearVery well Said Ansa
AAna thangai gowravam kappatra ivvalo paadu padaravan avaloda mana ulachal theerka thavari vittan pa.
That is the problem first .......
என்னடா கேட்ட...நான் கேட்டதுக்கு பதில் இல்லையே பொன்னும்மா
என்னடா கேட்ட...
ayyo neenga ingaeyaa irukkireenga..... P64 vanthaachu..................... angae ponga. ungalai thaan elorum ethirparkiraargal................என்னடா கேட்ட...
Page 9 போய் பாருங்க பொன்னும்மா மிக்சர் கேட்டேன். எனக்கு கமர்கட்டு, எலந்தை பழ ஜாம் தான் ரொம்ப இஷ்டம் இவை இரண்டும் கையில் கிடைத்தால் பள்ளி பருவத்திற்கு சென்றுவிடுவேன்.என்னடா கேட்ட...
வர்ஷுவை புரிந்துகொள்ள தவறிய அனைவர் மீதும். நம்ம வாசக பெருமக்கள் உட்பட.Annu, you are simply superb....
யார் மேல கோபம்உங்களுக்கு?
வரஷூவை விட வார்த்தைகள் ரொம்ப அழுத்தமாக
விழுகின்றது....
உங்களுடைய வார்த்தைகள் அவளுக்கு அதிக முக்கியத்துவத்தை
ஏற்படுத்துகிறது. அவளைப் பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது...
I like it and love it.
வர்ஷுவை புரிந்துகொள்ள தவறிய அனைவர் மீதும். நம்ம வாசக பெருமக்கள் உட்பட.
நிச்சயம் ராணிமா கொஞ்சம் தான்எனக்கு கோபம் கிடையாது.
ஆனால் ஆதங்கப்படுவேன்.
SJM முழுக்க முழுக்க சங்கீத வர்ஷினியின் கதை...
நான் முன்பே கூறியது போல்,
ஈஷ்வரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
மல்லி அந்த மாதிரி கதையின் போக்கை அமைத்து இருக்காங்க....
மேலும் அனைவரும் கதையை ஈஷ்வரை முன் நிறுத்தியே
பார்க்கிறாங்க....
வர்ஷ் ஒரு புதிர்.
அவளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வது
என்பது கஷ்டம் தான்.....
அன்னலட்சுமி ப்ரயுக்திஷா,சக்தி பிரியதர்ஷினி
இருவரையும் விட அதிக அளவில்
அனைவரின் மனதையும் கவரப்போவது
நம் சங்கீத வர்ஷினிதான்....
அதில் எனக்கு சந்தேகமில்லை....
Yes Rani ma, you are absolutely correct paஎனக்கு கோபம் கிடையாது.
ஆனால் ஆதங்கப்படுவேன்.
SJM முழுக்க முழுக்க சங்கீத வர்ஷினியின் கதை...
நான் முன்பே கூறியது போல்,
ஈஷ்வரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
மல்லி அந்த மாதிரி கதையின் போக்கை அமைத்து இருக்காங்க....
மேலும் அனைவரும் கதையை ஈஷ்வரை முன் நிறுத்தியே
பார்க்கிறாங்க....
வர்ஷ் ஒரு புதிர்.
அவளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வது
என்பது கஷ்டம் தான்.....
அன்னலட்சுமி ப்ரயுக்திஷா,சக்தி பிரியதர்ஷினி
இருவரையும் விட அதிக அளவில்
அனைவரின் மனதையும் கவரப்போவது
நம் சங்கீத வர்ஷினிதான்....
அதில் எனக்கு சந்தேகமில்லை....