இப்பதான் சாக்க்ஷி கதிஸ்கிட்ட நார்மலா பேசினா அந்த ரங்கராஜனுக்கு தான் பொருக்கல functionல பார்க்கும்போதே நினைத்தேன். வேட்டு வைக்க போறார்னு . இவர் கல்லூரி முதல்வரா இருக்கிறவர்க்கு நிறைய love matter பார்த்திருப்பாரு. ஆனா பக்குவம் இல்லாம நடந்துக்குராரு. தாய் மாமனாய் இருந்திட்டு கதீஸை பத்தி...
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் உங்கள் நாவலை பார்த்தேன்
இத்தளத்தில் உள்ள அத்தனையும் படித்துவிட்டேன். எழுத்து நடை கதை
நகரும்விதம் அருமை. திரும்ப படிக்கினும் தோனுது.நன்றி..
மிட்டாய் புயலே 6க்கு ஆர்வமாய்
காத்திருக்கிறோம்