Recent content by Sathya Velusamy

Advertisement

  1. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    கல்யாண மான் ஆளுக்கு Close friend தங்கை மாதிரி தான bro
  2. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    திரும்ப போய் படிச்சாலும் ஹீரோ அரை கிழவன் தான officer.... அவருக்கு என்ன இளமை திரும்ப போகுதா???;););)
  3. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    எனக்கு இன்னொரு doubt.... இந்த சுதிர் சஹா வருணுக்கு வாத்தியாருனு சொல்றாங்களே......அப்போ அவன் இவங்களை விட எத்தனை வயசு பெரியவன் :unsure: :unsure::unsure: வருனுக்கு கல்யாணம் ஆகியே நாலஞ்சு வருஷமாச்சாம், சஹா ஊரை விட்டு போய் 18 வருஷமாம் கூட்டி கழித்து பார்த்தா ஹீரோ நம்ம காளிதாஸ்க்கு அண்ணனா இருப்பானோ...
  4. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    அந்த பாட்டி பேர் கூட k ல ஆரம்பிக்கும் a ல முடியும் தான :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
  5. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    நான் அப்பவே சொன்னேன் school படிக்கறப்ப நடந்ததெல்லாம் அறியா வயசுல நடந்தது அதை வெச்சு சஹாவ திட்டாதீங்கனு.... இப்ப பாருங்க 200%ஒரே எபில score பண்ணிட்டா..... இவங்க கூட்டமா கல்யாண நாளே குறிச்சிருவாங்க போல
  6. S

    மோனகீதம் -13

    அருமை...Both are helping each other to come out of their current mental state... அருண் அவனோட மனசுல இவ்வளவு நாள் வெச்சிட்டு இருக்கிறதை பகிர்ந்தது அவனுக்கு ஆசுவாசத்தை குடுக்குதோ இல்லையோ நான் ரொம்ப relief ஆ feel பண்றேன்....
  7. S

    நதியின் ஜதி ஒன்றே! 12

    எதை பலா பழத்தையா??? ;) ;) எதா இருந்தாலும் கனவுல கூட நடக்காது....NEVERRRRRR....
  8. S

    மோனகீதம் - 12

    எல்லோரும் ஒரே நேரத்தில pressure குடுக்கறாங்க.. பாவம் கல்பனா..... ..... எல்லோரும் சொல்லறது சரி தான் ஆனா இதை குழந்தை பிறந்த பிறகு பேசலாம்.... அருண் ஒரு வேளை மனநல மருத்துவமனை கூட்டிட்டு போறாரோ???
  9. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 7

    சஹா detective வேலை எல்லாம் பார்க்கறா friendக்காக..... இவளைப் போய் எல்லோரும் திட்டாறங்க:( :cool: :cool: ஏம்மா ரேகா வருண் சொன்னது போல ஒன்னு உன் மேல நம்பிக்கை வை இல்லை புருஷன நம்பு.... இரண்டும் இல்லாம நீயும் குழம்பி எல்லாரையும் குழப்புற... ரேகா கமலம்மாட்ட அழுது புலம்பறது எதோ சின்ன புள்ளைங்க...
  10. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

    அட பாட்டி சூப்பரா கதை திரைக்கதை எல்லாம் எழுதுறாங்க....பலே கில்லாடி தான்... இந்த மீனாட்சி மறுபடியும் சஹாட்ட கல்யாணம் பத்தி கேட்ட போகுதா??? ஆசை தான்....ஆனா அதுக்கு யார் விட்டா
  11. S

    முள்வேலியா முல்லைப்பூவா? - 5

    சஹா சொல்லறது போல ரேகா இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து நிக்கலாம்.......பையன் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான் இந்த மீனாட்சி இன்னும் எத்தனை வருஷத்திற்கு அவளோட வசதியை சொல்லி காயப்படுத்தும்.... வருண் நிலைமை மோசம் அம்மாக்கும் பொண்டாட்டிக்கும் நடுவில்....இப்ப ஃபிரண்டால வேற .... சுதிர் சஹா conversation...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top