Recent content by Mrs.Gnanasekar

Advertisement

  1. M

    கதிரழகி 15

    அடேய்களா அன்பு,நந்தினி ரெண்டு பேரும் விஷம்.
  2. M

    நதியின் ஜதி ஒன்றே! 13

    ஜீவிதா ரூமுக்குள்ள இருந்த விஷயம் அஜய்க்குத் தெரியுமா
  3. M

    Hi authors MM சைட்ல நிறை கதைகள தொடங்கி பாதியில் நின்று இருக்கும் கதைகளின் தலைப்புகள் கூட...

    Hi authors MM சைட்ல நிறை கதைகள தொடங்கி பாதியில் நின்று இருக்கும் கதைகளின் தலைப்புகள் கூட மறந்துவிட்டேன். ஆனா சில கதைகளின் கதாப் பாத்திரங்கள் மட்டும் மறக்கமுடியல. அப்படி பாதியில் நிறுத்திய கதைகள தொடர்ந்து எழுதுங்க.
  4. M

    நதியின் ஜதி ஒன்றே! 12

    அடங்க, நானு அந்த பலாப்பழம் என்ன ஆச்சுனுதான் பார்க்க வந்தேன். நாலு நாலா அது என்ன டென்சன் பண்ணுது
  5. M

    நதியின் ஜதி ஒன்றே! 11

    நான் சொன்னதன் நோக்கம் பலாப்பழம் மட்டும் தானுங்க மா. ஏதோ ஒரு காரணமாக ஹீரோயின் ஒதுங்கிக்க நினைக்கிறா, ஹீரோ சும்மா கெத்து காமிக்காம,ஹீரோயின் காலுல,கையில விழுந்து கூட சமாதானம் செய்து பொறுமையாக சோடி சேரட்டும் ஆனா அதுக்குள்ள பலாப்பழம் அழுகீறும்னு தான் என் கவலை
  6. M

    நதியின் ஜதி ஒன்றே! 11

    அட அந்த பலாப்பழம் எங்களுக்கு கொடுத்தாக்கா வேண்டாம்னா சொல்லப்போறோம். இந்த அஜய்க்கு manners இல்ல, வேண்டாம்னு ஒதுங்கி போற பிள்ளைய எதுக்கு disturb பண்ணறான்
  7. M

    நதியின் ஜதி ஒன்றே! 9

    எல்லாம் சரி தான். ஆனா பல்ராம் நிலைமை யோசிக்கும் போது கஷ்டமாதான் இருக்கு. ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து, அத தாங்கி சுகமான கற்பனைகளோட அதை பெத்து, ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்துவிட்டு,கடைசியில, பிள்ளைகள் பெத்தவருக்கு பெருமையை தேடித்தரலைனாலும் பரவால்ல ஆனா தலை நிமிரவும் விடல. இது...
  8. M

    பேரன்பு பிரவாகம் -33

    மலர் கன்சீவாக இருக்கறதால தான் மயங்கி விழுறா,

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top