Hi authors MM சைட்ல நிறை கதைகள தொடங்கி பாதியில் நின்று இருக்கும் கதைகளின் தலைப்புகள் கூட மறந்துவிட்டேன். ஆனா சில கதைகளின் கதாப் பாத்திரங்கள் மட்டும் மறக்கமுடியல. அப்படி பாதியில் நிறுத்திய கதைகள தொடர்ந்து எழுதுங்க.
நான் சொன்னதன் நோக்கம் பலாப்பழம் மட்டும் தானுங்க மா.
ஏதோ ஒரு காரணமாக ஹீரோயின் ஒதுங்கிக்க நினைக்கிறா, ஹீரோ சும்மா கெத்து காமிக்காம,ஹீரோயின் காலுல,கையில விழுந்து கூட சமாதானம் செய்து பொறுமையாக சோடி சேரட்டும் ஆனா அதுக்குள்ள பலாப்பழம் அழுகீறும்னு தான் என் கவலை
எல்லாம் சரி தான். ஆனா பல்ராம் நிலைமை யோசிக்கும் போது கஷ்டமாதான் இருக்கு. ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து, அத தாங்கி சுகமான கற்பனைகளோட அதை பெத்து, ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்துவிட்டு,கடைசியில, பிள்ளைகள் பெத்தவருக்கு பெருமையை தேடித்தரலைனாலும் பரவால்ல ஆனா தலை நிமிரவும் விடல. இது...