கல்யாணமே பண்ணிட்டானா சேரன்.....
பெரிசா கலவரம் நடந்து இருக்கும் போல அவ அப்பாவும் போயிட்டாரு.... கல்யாணம் செல்லாதுன்னு பிரிச்சு வுட்டுட்டாங்க......
சேரன் திரும்பவும் துணிஞ்சு இறங்கிட்டான்.... சூப்பர்...
ஆரம்பத்துல பரிதாபமா பார்க்குறவங்க போகப் போக பாரமா தான் நினைப்பாங்க.....
சுத்தி இருக்குறவங்க நெருக்கடியாலயும் ஒதுக்கத்தாலயும் எதிர்காலம் பற்றின பயத்தாலயும் கல்பனா நல்ல முடிவு எடுத்துட்டா.....
அவளுக்கும் நிச்சயம் ஆதரவா தோள் சாய ஒரு துணை வேணும்.... அருண் நல்ல துணையா இருப்பான் அவளுக்கும் அவ...
அவன் தான் பிடிக்கலன்னு தெளிவா சொல்றானே அப்புறமும் பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்கா சாரா...
ரெண்டு பேரும் என்ன சின்ன பிள்ளைகளா வீட்ல சம்மதிக்க மாட்டோம்ன்னு மிரட்டிட்டு இருக்காங்க... அவங்களே அவங்க லைப் அ பார்த்துக்குவாங்க...
வருண் ஒரு தலைக் காதல்னு நினைச்சா நட்பு மட்டும் தான் போல...... அதுக்குள்ள இந்த ரேகா என்னவெல்லாம் நினைச்சுட்டா அவ மட்டும் இல்லை எல்லாரும் தான்....
சுதிர்... வாழ்க்கை எவ்வளவு மொக்கையா போனாலும் பரவாயில்லை சஹானா டான்கிட்ட மட்டும் கோர்த்து விட்டுடாதீங்கடா.... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO...