Recent content by Mathykarthy

Advertisement

  1. Mathykarthy

    ஆள வந்தாள் -3

    கல்யாணமே பண்ணிட்டானா சேரன்..... பெரிசா கலவரம் நடந்து இருக்கும் போல அவ அப்பாவும் போயிட்டாரு.... கல்யாணம் செல்லாதுன்னு பிரிச்சு வுட்டுட்டாங்க...... சேரன் திரும்பவும் துணிஞ்சு இறங்கிட்டான்.... சூப்பர்...
  2. Mathykarthy

    ஆள வந்தாள் -2

    லவ்னால வீட்ல பிரச்சனையாகி பிரிஞ்சு இருக்காங்க போல..... சேரனும் அவ படிப்பை முடிக்க விலகி இருந்துருக்கான்.... ஹீரோ செம மாஸா கெத்தா இருக்கான்.... :love::love::love::love::love:
  3. Mathykarthy

    மோனகீதம் - 16 {Pre-final}

    Lovely ❤️❤️❤️❤️ கடமை பொறுப்புன்னு பார்க்காம உரிமையோட பார்க்கணும்ன்ற கல்பனாவோட எதிர்பார்ப்பை புரிஞ்சுகிட்டு அருண் நடந்துகிறான்.... தயக்கங்களை விலக்கி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு கடமையா இல்லாம காதலோடவும் வாழனும்..... தேவி பேரன் மேல இருக்க உரிமை பாசம் எல்லாம் சரி தான்..... ஆனா சிகாக்காக...
  4. Mathykarthy

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 10

    சஹா அதிரடியா வந்து ஒரு கலக்கு கலக்கிட்டுப் போயிட்டா...... :love: வருண் சூப்பர்...... நட்பு, காதல் ரெண்டுலயும் உண்மையா இருக்கான்..... ஆனா ரெண்டும் அவனைத் தான் சுழட்டி அடிக்குது......... சுதிர் வருணை சஹாகிட்ட மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்குறீயா கூடிய சீக்கிரம் பாட்டி உன்னை சஹாகிட்ட மாட்டி...
  5. Mathykarthy

    மோனகீதம் - 15

    கல்பனா சூப்பர்..... அதிரடியா அவ மனசை அருணுக்கும் மத்தவங்களுக்கும் புரிய வச்சுட்டா...... அவளோட உரிமையான பேச்சு நல்லா இருக்கு..... ❤️ இப்போ தம்பி பையன்னு வந்து நிக்குறவன் இத்தனை நாள் எங்க போனானாம் ஒதுங்கி தானே இருந்தான்..... இப்போ வந்துட்டான் அதுக்குள்ள கல்யாணமா ன்னு மூஞ்சியை சுழிச்சி...
  6. Mathykarthy

    மோனகீதம் - 14

    ஆரம்பத்துல பரிதாபமா பார்க்குறவங்க போகப் போக பாரமா தான் நினைப்பாங்க..... சுத்தி இருக்குறவங்க நெருக்கடியாலயும் ஒதுக்கத்தாலயும் எதிர்காலம் பற்றின பயத்தாலயும் கல்பனா நல்ல முடிவு எடுத்துட்டா..... அவளுக்கும் நிச்சயம் ஆதரவா தோள் சாய ஒரு துணை வேணும்.... அருண் நல்ல துணையா இருப்பான் அவளுக்கும் அவ...
  7. Mathykarthy

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 15

    அவன் தான் பிடிக்கலன்னு தெளிவா சொல்றானே அப்புறமும் பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்கா சாரா... ரெண்டு பேரும் என்ன சின்ன பிள்ளைகளா வீட்ல சம்மதிக்க மாட்டோம்ன்னு மிரட்டிட்டு இருக்காங்க... அவங்களே அவங்க லைப் அ பார்த்துக்குவாங்க...
  8. Mathykarthy

    முள்வேலியா? முல்லைப்பூவா ? - 9

    வருண் ஒரு தலைக் காதல்னு நினைச்சா நட்பு மட்டும் தான் போல...... அதுக்குள்ள இந்த ரேகா என்னவெல்லாம் நினைச்சுட்டா அவ மட்டும் இல்லை எல்லாரும் தான்.... சுதிர்... வாழ்க்கை எவ்வளவு மொக்கையா போனாலும் பரவாயில்லை சஹானா டான்கிட்ட மட்டும் கோர்த்து விட்டுடாதீங்கடா.... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO...
  9. Mathykarthy

    நதியின் ஜதி ஒன்றே! 15

    Interesting.... :love::love::love: ஜீவி மனசு அஜய்க்கு புரிஞ்சுடுச்சு..... என்ன சொல்லப் போறான்.... ஜீவி ஆனந்த் சீண்டலும் சண்டையும் நல்லா இருக்கு.... :D
  10. Mathykarthy

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 14

    அதான் அவன் அப்பவே தெளிவா சொல்லியிருக்கான் தானே அப்புறம் எதுக்கு சாரா லூசு தேவையில்லாம வந்து பிரச்சனை பண்ணுது.... இதுல இவன் பிரண்ட்ஸ் வேற....

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top