அருமையான பதிவு லதா பைஜூ:):):).கார்த்திக்கும் வராமல் போக நிலா அவசரப்பட்டு எடுத்த முடிவால கௌதம் வாழ்க்கையும் வீணாகிடுச்சு என நெனச்சே மனசு குழம்ப உடம்பை கெடுத்துட்டா.
கார்த்திக் போன் மிஸ் பண்ணிட்டான்னு தெரிஞ்சிடுச்சு:confused::confused:.இனி என்ன முடிவு பண்ணுவாங்க....
இவ தான் கார்த்திக்கை...
உணர்ச்சிகரமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.கார்த்திக்கின் காதலுக்கு உதவி செய்ய போனதால், கௌதமின் அப்பா அவன் அம்மாவை போலவே காதலுக்காக ஓடிப்போனதாக நினைத்து,நான் செத்தாலும் என் முகத்தில் முழிக்க வேண்டாம் என கௌதமை வெறுத்து ஒதுக்கிட்டார்:cry::cry::cry:.
கௌதம் தன் அப்பாவை நினைத்து கண்கலங்கியதை கண்ட...
அருமையான பதிவு சவீதா:love::love::love:.ஆருத்ரன் அருளை தேடி வர தாமதமானது,அர்ஜூன் பணம், நகை எல்லாம் எடுத்திட்டு அருள் ஓடிப் போனதா கதை கட்டியதா சொன்னது என,ஓடிப் போனதா நெனச்சுட்டானோ,அதனால் தான் தேடி வர தாமதமோ என்ற உருத்தல் தான் கேட்க வச்சிருச்சு:cautious::cautious:.
அருளை தேடி பைத்தியம் போல...
அருமையான பதிவு மிலா:love::love::love:.புது மேனேஜர் ஷக்தின்னு, கௌசிக்கு தெரியாதா:sneaky::sneaky::sneaky:.
அடப்பாவி...கௌசல்யா வந்ததும் புது மேனேஜரை மடக்கிட்டான்னு பால முருகன் எல்லார் கிட்டயும் கதை கட்டிட்டானே:sick::sick::sick:.
கௌசல்யா,சிவம் குழந்தைக்கு பணவுதவி செய்ததை மறக்காத சிவம்,கணவனை...
அருமையான பதிவு சவீதா:love::love::love:.எங்கம்மா இப்படி தான் இருந்திருப்பாங்களா என அன்னபூரணி யோசிக்க வைப்பதாக சொல்வது,அவர் நல்ல மாமியாராக மட்டும் இல்லாமல் அருளுக்கு தாயாகவே மாறி பார்த்துக் கொண்டிருக்கிறார் என தெரியுது:giggle::giggle::giggle:.
அர்ஜூன் தன் தவறை உணர்ந்து திருந்தியிருந்தா அவன்...
அருமையான ஆரம்பம் லதா பைஜூ:love::love::love:.உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் லதா பைஜூ(y)(y)(y).
துவைக்கிறதுக்கு துணி கம்மியா இருந்துச்சுன்னு,டைம் பாஸ்க்கு எடுத்து துவைச்சாங்களா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
ரம்யா துப்பட்டாவை காவ்யா போட்டுட்டு போனதுக்காக...
அருமையான பதிவு மகி:love::love::love:.யார் வந்தான்னு பார்க்காம இவ கொடுத்துட்டு, குழந்தைக்கு முத்தம் கொடுக்க போனப்போ நடுவுல வந்தது அவன் தப்புன்னு குதிக்கறா:oops::oops::oops:.முத்தம் வாங்கினதுக்கு பிரேஸ்லெட் லஞ்சமா:p:p.இவ பண்ற அலப்பறை தாங்க முடியலை:sneaky::sneaky::sneaky:.
பிரேஸ்லெட் வாங்கிட்டு...
கனமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.பாவம் கார்த்திக் தவறு செய்யாமலேயே தண்டனையை அனுபவிக்கிறான்:confused::confused:.அவன் அப்பா தாதாவாக இருந்ததால் தன் மேல் தவறில்லை என நிரூபிக்கவில்லையா:cautious::cautious::cautious:.
சிறு வயதில் இருந்தே அப்பா ரௌடியாக இருந்ததால் யாரும் அவனுடன் பேசாமல் இருக்க...
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அர்ஜூன் இங்கே வரும் போது தான் இருந்தால் அவன் இயல்பாக நடந்துக்க மாட்டான்னு ஆருத்ரன் வெளியே போனா:rolleyes::rolleyes:,போனை போட்டு ருத்ரனை வரச் சொல்றாளே அருள்:unsure::unsure::unsure:.
அர்ஜூன் அருள் சொன்னதை போலவே அம்மாவோட வந்து குழந்தைக்கு செயின்...
என்னது...கார்த்திக்,நிலாக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாo_Oo_Oo_O.அப்போ அம்மு யாரோட குழந்தை:unsure::unsure::unsure:.கார்த்திக்கை திருமணம் செய்ய வீட்டை விட்டு வந்த நிலா இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்:rolleyes::rolleyes:.கௌதம் மனைவி,அம்மு அம்மாவாக இருக்க காரணம் என்ன...
அடப்பாவி...நிலா...
மிகவும் அருமையான பதிவு சவீதா:love::love::love:.அர்ஜூன் முகம் சுளிக்காமல் சுத்தம் செய்தது தான் ஆருத்ரன் அவனை எதுவும் செய்யாமல் விட காரணம் என நினைத்தது சரிதான்:giggle::giggle::giggle:.
அன்னபூரணியும் கணவன் இதை செய்ய கடமை இருக்கு,அர்ஜூன் எந்தவித கூச்சமும் இல்லாமல் செய்வது பெரிய விஷயம் என மகனிடம்...
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.கார்த்திக் வரவை எதிர்பார்த்து நிலா காத்திருக்க, கௌதம் பார்வையில் ஏற்படும் மாற்றம்:sneaky::sneaky:,கௌதம் தன்னை விரும்புவது புரிந்து கொண்ட நிலா அவன் ஏமாற்றம் அடைய கூடாதென,காதலை முளையிலேயே கிள்ளி எறிய என்ன செய்யப்போறா.
சிறுவயதில் தாய் பாசம் அறியாமல்,தன்...
அருமையான பதிவு லதா பைஜூ:giggle::giggle::giggle:.கௌதமை காணாமல் நிலாவும்,அம்முவும் தவிப்பதும்,கௌதம் காரில் மோதி விபத்து ஏற்பட்டதை கேட்டு பதறும் நிலாவுக்கு லேசான காயம் என கௌதம் சொன்னதை கேட்ட பிறகே நிலாவுக்கு நிம்மதி...
அப்பாவிடம் பேசும் அம்மு பத்திரமா போய்ட்டு வரலசொன்னேன்ல,அம்மு பயந்துட்டேன்,அம்மா...