ஒரு தகப்பனா இல்லைன்னாலும் ஒரு மனுஷனா என்ன நடந்ததுன்னு மகள்கிட்ட ஏன் கேட்கவில்லை????? மயக்கம் தெளிந்து அழகி என்ன முடிவு எடுப்பா?????? பேருக்கு ஒரு குறைச்சலும் இல்ல.....பேரை பாரு அன்பு உனக்கெல்லாம் இம்சைன்னு பேர் வைக்கனும்......கதை நல்லாயிருக்கு ஜி....... தொடர்ந்து பதிவிடுங்கள் ஜி ❤️
பாவம் ரோகிணி இந்த பைத்தியகாரன் ஏன் தான் இப்படி செய்றானோ?????? பொண்டாட்டி கூட வெளியே போக வலிக்குது அவனுக்கு..... அந்த லூனா கூட சுத்துறப்போ கஷ்டமா இல்லையோ????? ரோகிணி அந்த டாக்டரை இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தினா தான் அவன் வழிக்கு வருவான்.....