என்னப்பா இப்படி பண்றீங்களேப்பான்னு சொல்ல வைக்கிறாங்களே. இங்கு என்னுடைய முகநூல் பக்கத்தின் விவரங்கள் பதிந்த பிறகு, நூற்றுக் கணக்கான நட்பு அழைப்புகள் அங்கே. எல்லாம் நம்மவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அழைப்பினை ஏற்றுவிட்டு, முகநூலில் உள்நுழைந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னும் நூற்றுக் கணக்கில் அழைப்புகள் ஏற்பதற்குக் காத்திருக்கின்றன. ஆனால், இங்கிருந்து வந்தவையாகத் தோன்றவில்லை. என்னதான் நடக்கிறது, புரியல.